Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 22:13
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்றதை நினைத்து கவலை எதற்கு?
3 posters
Page 1 of 1
சென்றதை நினைத்து கவலை எதற்கு?
சென்றதை நினைத்து கவலை எதற்கு? -
சாய்பாபா
*
ஆடம்பரமின்றி எந்தச் செயலையும் செய்ய வேண்டும். ஆடம்பரம் என்பது அரக்க குணம்.
பொருள் உள்ளவன் செய்யும் ஆடம்பரத்தைக் கண்டு, இல்லாதவன் ஏக்கம் கொள்கிறான். இதனால்
விருப்பு வெறுப்பு உண்டாகிறது.
* பிறருக்கு நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதால்
மனஅமைதி உண்டாகிறது. தன்னலத்தை மட்டும் கருத்தில் கொண்டு பொருள் சேர்ப்பவர்களுக்கு
வாழ்வில் சுகம் உண்டாகலாம். ஆனால், ஆத்மசுகம் என்னும் தெய்வீக நிலை சேவையால்
மட்டுமே கிடைக்கிறது.
* சென்றதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க வேண்டும்.
கடந்ததை மீண்டும் பெற இயலாது. வருங்காலம் என்பது நம் கையில் இல்லாதது. நிகழ்காலம்
ஒன்று தான் நம்கையில் இருப்பது. அதை பயனுள்ள வகையில் கழிப்பதே அறிவுடைய
செயலாகும்.
* வேறொன்றையும் நீங்கள் செய்ய வேண்டாம். அன்பை மட்டும் வளர்த்துக்
கொள்ளுங்கள். மனிதன்
ஒவ்வொருவனும் கடவுளின் குழந்தை என்ற உண்மையை உணர்ந்து
யாருக்கும் சிறுதீங்கு கூட எண்ணாதீர்கள். பிறருடைய கருத்துக்களுக்கு மதிப்பு
கொடுங்கள். அவர்களுடைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது தான் மேலான பண்பு.
*
உங்களிடம் அன்பின் ஊற்று இல்லையென்றால், பூசை வழிபாடு போன்ற கருவிகளைக் கொண்டு
உள்ளத்தில் பள்ளம் தோண்டுங்கள். அன்பு ஊற்றெடுக்கும். உங்களைச் சுற்றிலும்
தெய்வீகமணம் கமழத் தொடங்கும்.
* அன்பினை நெஞ்சில் விதையுங்கள். அன்பையே எங்கும்
பரப்புங்கள். அன்பினையே அறுவடை செய்யுங்கள். அன்பைவிட மேலான மதம் வேறெதுவும் இல்லை.
அன்பின் வியாபகமே கடவுளிடம் நம்மைச் சேர்க்கவல்லது.
* நம் முதல்பணி, நம் கடமையை
அறிவதே. அது வெற்றி தருமா, தோல்வியில் முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே இருக்கக்
கூடாது. வெற்றி தோல்வியை கடவுளிடம் விட்டுவிட வேண்டும்.இம்மனப் பான்மையை வளர்த்துக்
கொண் டால் வெற்றி தோல்விகள் நம்மை பாதிக்காது.
சாய்பாபா
*
ஆடம்பரமின்றி எந்தச் செயலையும் செய்ய வேண்டும். ஆடம்பரம் என்பது அரக்க குணம்.
பொருள் உள்ளவன் செய்யும் ஆடம்பரத்தைக் கண்டு, இல்லாதவன் ஏக்கம் கொள்கிறான். இதனால்
விருப்பு வெறுப்பு உண்டாகிறது.
* பிறருக்கு நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதால்
மனஅமைதி உண்டாகிறது. தன்னலத்தை மட்டும் கருத்தில் கொண்டு பொருள் சேர்ப்பவர்களுக்கு
வாழ்வில் சுகம் உண்டாகலாம். ஆனால், ஆத்மசுகம் என்னும் தெய்வீக நிலை சேவையால்
மட்டுமே கிடைக்கிறது.
* சென்றதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க வேண்டும்.
கடந்ததை மீண்டும் பெற இயலாது. வருங்காலம் என்பது நம் கையில் இல்லாதது. நிகழ்காலம்
ஒன்று தான் நம்கையில் இருப்பது. அதை பயனுள்ள வகையில் கழிப்பதே அறிவுடைய
செயலாகும்.
* வேறொன்றையும் நீங்கள் செய்ய வேண்டாம். அன்பை மட்டும் வளர்த்துக்
கொள்ளுங்கள். மனிதன்
ஒவ்வொருவனும் கடவுளின் குழந்தை என்ற உண்மையை உணர்ந்து
யாருக்கும் சிறுதீங்கு கூட எண்ணாதீர்கள். பிறருடைய கருத்துக்களுக்கு மதிப்பு
கொடுங்கள். அவர்களுடைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது தான் மேலான பண்பு.
*
உங்களிடம் அன்பின் ஊற்று இல்லையென்றால், பூசை வழிபாடு போன்ற கருவிகளைக் கொண்டு
உள்ளத்தில் பள்ளம் தோண்டுங்கள். அன்பு ஊற்றெடுக்கும். உங்களைச் சுற்றிலும்
தெய்வீகமணம் கமழத் தொடங்கும்.
* அன்பினை நெஞ்சில் விதையுங்கள். அன்பையே எங்கும்
பரப்புங்கள். அன்பினையே அறுவடை செய்யுங்கள். அன்பைவிட மேலான மதம் வேறெதுவும் இல்லை.
அன்பின் வியாபகமே கடவுளிடம் நம்மைச் சேர்க்கவல்லது.
* நம் முதல்பணி, நம் கடமையை
அறிவதே. அது வெற்றி தருமா, தோல்வியில் முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே இருக்கக்
கூடாது. வெற்றி தோல்வியை கடவுளிடம் விட்டுவிட வேண்டும்.இம்மனப் பான்மையை வளர்த்துக்
கொண் டால் வெற்றி தோல்விகள் நம்மை பாதிக்காது.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சென்றதை நினைத்து கவலை எதற்கு?
அருமை
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» சென்றதை நினைத்து வருந்தாதே
» சென்றதை நினைத்து வருந்தாதே
» கவலை எதற்கு மானிடனே?
» தேன் இருக்க கவலை எதற்கு?
» அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.
» சென்றதை நினைத்து வருந்தாதே
» கவலை எதற்கு மானிடனே?
» தேன் இருக்க கவலை எதற்கு?
» அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|