புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
81 Posts - 67%
heezulia
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
1 Post - 1%
viyasan
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
273 Posts - 45%
heezulia
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
18 Posts - 3%
prajai
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கறை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 23, 2010 12:47 am

அக்கறை Scan0009

மாதவனை இறக்கி விட்டு பஸ் புறப்பட்டுச் சென்றது. புழுதி அடங்கியதும் அவன் கண்ணில் பட்டது அந்த டீக்கடை. கசாப்பு வெட்டுபவன் போல் பெரிய மீசையுடன், தாட்டிகமான ஒரு ஆள் டீ ஆற்றிக்கொண்டிருந்தான். அருகே சென்ற மாதவன் தயங்கிக் கேட்டான்.

மணமங்கலம் பள்ளிக்கூடத்திற்கு எப்படிப் போகணும்?''

இப்படி நேராப் போய் வலது கைப்பக்கம் திரும்பினா கோயில். அதுக்கு நேர் எதிர்லதான் ஸ்கூல்!'' அவனின் தோற்றம் கொடூரமாயிருந்தது, என்றால் குரலோ கர்ண கடூரம்.

நன்றி சொல்லிவிட்டு மாதவன் நடந்தான். பள்ளி வந்தது. புதிய ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டான். மொத்தம் மூன்று ஆசிரியர்களைக் கொண்ட கிராமப்புற தொடக்கப்பள்ளி அது. முதல் நாளே நான்காம் வகுப்பைக் கொடுத்தார் தலைமை ஆசிரியர்.

வகுப்பினுள் நுழைந்ததுமே எல்லா மாணவர்களும் எழுந்து நின்றனர். ஒருவன் மட்டும் சர்வ அலட்சியமாக கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். கடைக் கண்ணால் அவனை கவனித்த மாதவன், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லோரையும் அமரச் சொன்னான்.

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அட்டென்டன்ஸ் எடுத்தான். ஒவ்வொருவராக தனிப்பட்ட முறையில் விசாரித்தான். கேள்விகள் கேட்டான். எழுதச் சொன்னான்.

எல்லா மாணவர்களும் சொன்னதைச் செய்தனர். அந்த ஒருவனைத் தவிர. அவன் எதற்கும் அலட்டிக் கொள்ள வில்லை. அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் அலட்சியமும் திமிரும் வெளிப்பட்டன. முறைத்துப் பார்ப்பான். அலட்சியமாக தலை கோதிக் கொள்ளுவான். காலை ஆட்டிக் கொண்டு உட்காருவான்.

பார்க்கப் பார்க்க பற்றிக் கொண்டு வந்தது. முதல் நாள் அடிக்க வேண்டாம் என்று சகித்துக் கொண்டான்.

அவனது பொறுமையும் எல்லை மீறும் சம்பவம் மறுநாள் மதியம் நடந்தது. வகுப்பறையிலேயே, மற்ற மாணவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க, சிகரெட்டை இழுத்து புகையை மூக்கு வழியாய் விட்டுக் கொண்டிருந்தான்.

மாதவனுக்கு தாங்க முடியவில்லை. முதுகில் நாலு சாத்து சாத்தினான். அப்போதும் அவன் கலங்கவில்லை. மாதவனை ஒருமுறை முறைத்து விட்டு, ``என்னையா அடிச்ச, மவனே! இரு எங்க அப்பனை அழைச்சு வந்து உன்னை வகுந்துடறேன் வகுந்து! யாருன்னு நினைச்ச?'' என்று வேகமாய் ஓடினான்.

நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயது பையன் பேசும் பேச்சா இது?'' என மாதவன் விக்கித்து நிற்கும் போதே தலைமை ஆசிரியர் வந்து விட்டார். நடந்ததைக் கேட்டார். பின் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

என்ன காரியம் பண்ணினீங்க? வந்ததும் வம்பை விலை குடுத்து வாங்கிட்டீங்களே? அவன் அப்பன் யாரு தெரியுமா? சரியான ரவுடி. கொலைகாரன், படிக்காதவன். முரடன். ஆ, ஊன்னா வெட்டு குத்து தான். அதுவும் இந்த தறுதலை, அவனுக்கு ஒரே பிள்ளை. என்ன ரகளை ஆகப் போகுதோ தெரியலையே! நாங்க யாரும் அந்த பையனை ஒன்றும் கண்டுக்கவே மாட்டோம்; கண்டிக்கவும் மாட்டோம், எதற்கு வம்பு? இப்பப்பாருங்க பெரிய அவஸ்தையில் மாட்டிக்கிட்டீங்க! வந்த மறுநாளே, தேவைதானா இது? அட ஈஸ்வரா!'' தலைமை ஆசிரியர் சொல்லச் சொல்ல, மாதவனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த பையன் தன் தகப்பனைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டான். பையனின் தந்தையைப் பார்த்ததும் மாதவனுக்கு மீதி உயிரும் போய் விடும் போல் இருந்தது. நேற்று டீக்கடையில் பார்த்த அதே முரட்டு மீசைக்காரன்.

யார் எம்புள்ளையை அடிச்சது?'' என்றான் இடியாய். குரலில் இந்த கர்ண கடூரம் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியை தயார்நிலையில் வைத்திருந்தது

நான்தான். புதுசு. ஏதோ தெரியாமல்...'' என்றான் மாதவன், பூனைக்குட்டியாய் பம்மியபடி.

சபாஷ் சார். நான்தான் படிக்காத முட்டாள். அடி, உதை, வெட்டு, கொலைன்னு போயிட்டேன். நாலு எழுத்து படிச்சிருந்தா, நல்ல புத்தி வந்திருக்கும். அல்லது புத்தி சொல்ல ஆளாவது இருந்திருக்கும். எதுவும் இல்லாம நான் தான் வீணாப் போயிட்டேன்.அதுனாலதான் இவனையாச்சும் படிக்க வைக்கணும்னு பள்ளிக்கு அனுப்பினேன். ஆனா கொலை

காரன் பிள்ளைன்னு, என் மேல் உள்ள பயத்துனால இவனை யாரும் கண்டிக்கறது இல்லை. என்னை மாதிரி இவன் ஆகப்படாது சார். நல்லா சவட்டி எடுங்க; படிக்கணும், முன்னுக்கு வரணும். சொல் பேச்சு கேக்கலைன்னா, தோலை உரிங்க! ஏன்னு கேட்டு நான் வர மாட்டேன். இவனையாச்சும் ஒரு மனுஷனா ஆக்குங்க சார். கேளுடா மன்னிப்பு சார்ட்ட, விழுடா அவுங்க கால்ல!'' என்று பிள்ளையை எட்டித் தள்ளினான்.

தன் காலில் விழுந்த புது மாணவனை தட்டிக் கொடுத்து அணைத்துக் கொண்டான் மாதவன்.

***
நடராஜன்




அக்கறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 23, 2010 12:59 am

அக்கறை 677196 அக்கறை 677196 அக்கறை 677196




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 23, 2010 2:25 am

அனுபவமா அண்னே..





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக