புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயக்கம் vs இரத்த அழுத்தம் Poll_c10மயக்கம் vs இரத்த அழுத்தம் Poll_m10மயக்கம் vs இரத்த அழுத்தம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
மயக்கம் vs இரத்த அழுத்தம் Poll_c10மயக்கம் vs இரத்த அழுத்தம் Poll_m10மயக்கம் vs இரத்த அழுத்தம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மயக்கம் vs இரத்த அழுத்தம் Poll_c10மயக்கம் vs இரத்த அழுத்தம் Poll_m10மயக்கம் vs இரத்த அழுத்தம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயக்கம் vs இரத்த அழுத்தம்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 23, 2010 6:03 pm

மயக்கம் vs இரத்த அழுத்தம்

டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).


நம் உடல் உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், அதற்குத் தேவையான ஊட்டச்சக்தியை இரத்த ஓட்டம் மூலம் பெற்றாக வேண்டும். அப்படி பெற முடியாத போது உடல் களைப்படைந்து விடுகின்றது. களைப்பானது முறையான சிகிச்சை மூலம் சரி செய்யப்படாத போது அது நோயாக மாறுகின்றது. இந்த நேரத்தில் உடல் நம்மை காப்பாற்றிக் கொள்ளவதற்காக இயற்கையாகவே முயற்சி செய்கின்றது. இதன் விளைவாக நமக்கு மயக்கம் ஏற்பட்டு, கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றோம்.
நமக்கு ஓய்வு அவசியம் என்பதற்கு உடல் கொடுக்கும் முதல் சிக்னலே மயக்கம் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அதனையும் மீறி ஓய்வெடுக்காமலிருக்கும் போது, தொடராக மயக்கம் ஏற்பட்டு நிர்ப்பந்தமாக படுக்கை நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றோம்.
மீண்டும் சக்தியானது இரத்த ஓட்டம் மூலம் பெறப்பட்டவுடன் நாம் மயக்கத்திலிருந்து தெளிவடைகின்றோம். பூரணமாக உடல் உறுப்புக்கள் சக்திச் சமநிலையை அடையாதவரை இந்த மயக்கம் அடிக்கடி ஏற்படவே செய்யும்.
அக்குபஞ்சர் நாடி பரிசோதனை முறையில் உடலில் எந்த உறுப்பு பலவீனமடைந்திருக்கின்றது என்பதை எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் போது இந்த மயக்கம் நிரந்தரமாகக் குணமடைகின்றது.
நிரந்தரமாகக் குணமாக்கி விடலாம். சிலருக்கு கல்லீரல், மருந்துகள் மாத்திரைகளால் அல்லது சக்திநிலை மாறுபாட்டால் பாதிக்கப்படும் போது தலை சுற்றுவது போன்ற நிலைமை உருவாகும். கல்லீரலைச் சரி செய்வதன் மூலம் இந்த பிரச்னையை சரி செய்து விட முடியும். கல்லீரலும் பித்தப்பையும் இணை உறுப்புகள். இவை ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுபவை. கல்லீரலின் பாதிப்பு நிச்சயமாக பித்தப்பையையும் பாதிக்கும். இது போன்ற நிலைகளில், தலைசுற்றல், வாந்தி, அளவுக்கதிகமான களைப்பு, தூங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவல், தூக்க நிலையிலேயே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இவைகளை நாடி பரிசோதனை மூலம்
உடல் உறுப்புக்களில் முக்கியமான 12 உறுப்புக்களின் நிலையை உடல் மிகவும் கவனமுடன் பாதுகாத்துக் கொள்கின்றது. இதில் ஏதாவது ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவைகளோ பாதிக்கப்படும் போது, இந்த 12 உறுப்புக்களைத் தவிர மற்ற இடங்களுக்குச் செல்லும் இரத்தமும் பாதிக்கப்பட்ட உறுப்புக்களுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றது.
12 முக்கிய உறுப்புக்களாவன :



  • இதயம்
  • சிறுகுடல்
  • மண்ணீரல்
  • வயிறு
  • நுரையீரல்
  • பெருங்குடல்
  • சிறுநீரகம்
  • சிறுநீர்ப்பை
  • கல்லீரல்
  • பித்தப்பை
  • இதய மேல் உறை
  • தேக (உடல்) வெப்பம்


இந்த 12 உறுப்புக்களில் எந்த ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டாலும் நோய் உருவாகி விடும். அப்படி உருவாகக் கூடாது என்பதற்காகத் தான் உடல் இவ்வுறுப்புக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இந்த 12 உறுப்புக்கள் இல்லாமல் மற்ற உறுப்புக்களுக்குச் செல்லும் இரத்தத்தை பாதிக்கப்பட்ட உறுப்புக்களுக்குத் திருப்பியனுப்புகின்றது. அவ்வாறு இரத்தம் செல்லாமல் திருப்பப்படும் உறுப்புக்களில் மிகவும் பிரதானமானது மூளை, ஆண்-பெண் பிறப்பு உறுப்புக்கள்.
மூளைக்குச் செல்லும் இரத்தம் திருப்பி அனுப்பப்படும் போதும்.., மூளைக்குப் போதிய இரத்தம் கிடைக்காத போதும்.., மூளை செயலில் களைப்படைந்து விடுகின்றது. இந்த பிரச்னை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும். இல்லையேல் இந்த பாதிப்பு தொடர்ந்து இறுதியில் பக்கவாதத்தில் முடிந்து விடும்.
எந்த உறுப்பு பாதிக்கப்பட்டதனால் மூளைக்குச் செல்லும் இரத்தம் திருப்பியனுப்பப்படுகின்றது என்பதை எளிதாக கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் இந்த பிரச்னையை முளையிலேயே களைந்து விடலாம்.
இவைகளை விட்டு விட்டு இரத்த அழுத்தம் அதிகமாகயிருக்கின்றது அதனால் தான் மயக்கம் வருகின்றது, தலை கிறுகிறுப்பு வருகின்றது. பக்கவாதம் ஏற்பட்டு விடும் என்று பல தவறான காரணங்களைச் சொல்லி நோயாளிகளை இரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட வைப்பது மனித குலத்திற்குச் செய்யும் துரோகமாகும்.
மீண்டும் மீண்டும் சொல்வது என்னவென்றால், இரத்த அழுத்தம் வியாதியல்ல. எந்த உறுப்பின் பாதிப்பைச் சரி செய்ய இரத்த அழுத்தம் உருவாகின்றதோ அந்த உறுப்பின் பாதிப்பைச் சரி செய்து அதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்திருக்க உதவும் மருத்துவமே மகத்தான மருத்துவம்.
அந்த வகையில் அக்குபஞ்சர் மருத்துவம், 5000 வருடங்களுக்கு மேலான மனித குலத்திற்கு ஆர்ப்பாட்டம் இல்லாமல் சேவை செய்து வருகின்றது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 01, 2010 10:22 am

நல்ல பயனுள்ள தகவல் நண்பா பகிர்வுக்கு மிக்க நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மயக்கம் vs இரத்த அழுத்தம் Logo12
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Jun 01, 2010 10:32 am

ரிபாஸ் wrote:நல்ல பயனுள்ள தகவல் நண்பா பகிர்வுக்கு மிக்க நன்றி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 19, 2010 9:41 pm

ரிபாஸ் wrote:நல்ல பயனுள்ள தகவல் நண்பா பகிர்வுக்கு மிக்க நன்றி
மயக்கம் vs இரத்த அழுத்தம் 154550 மயக்கம் vs இரத்த அழுத்தம் 678642 மயக்கம் vs இரத்த அழுத்தம் 154550 மயக்கம் vs இரத்த அழுத்தம் 678642 மயக்கம் vs இரத்த அழுத்தம் 154550 மயக்கம் vs இரத்த அழுத்தம் 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக