புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
59 Posts - 58%
heezulia
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
26 Posts - 25%
mohamed nizamudeen
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
58 Posts - 60%
heezulia
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
23 Posts - 24%
mohamed nizamudeen
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
2 Posts - 2%
Sathiyarajan
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_lcapஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_voting_barஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு


   
   
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Feb 23, 2010 3:11 pm

[ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T5_18ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T6_18
இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.


ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T2_967(ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T6_967[/url]

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார்.

[ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T6_1072ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T5_1072

திருமண கோலத்தில் முருகன்: அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது. முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T4_720(ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T7_720[/url]

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 4வது படைவீடு.
அப்பனுக்கே பாடம் சொல்லித் தந்த சுப்பையா அருள்பாலிக்கும் அற்புத தலம் இது.
மூலவர் 6 அடி உயரமாக கையில் தண்டத்துடன் தலையில் உச்சிகுடுமியுடனும்,மார்பில் பூணுலுடனும் காணப்படுகிறார்.
[ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T4_765ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T8_765[/url]

வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது 1 லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சந்நிதியாக உள்ளது. முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 5வது வீடு அமர்ந்த நிலையில் அருணகிரியார் திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம். தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம்.
முருகப்பெருமான் சுவாமிநாதனாக வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடக்கையை தொடையில் வைத்தபடியும் யோகநிலையிலுள்ள குருவாக நின்ற கோலத்தில் ஆறடி உயரமாக இருக்கிறார்.
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T5_461ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T2_461
அவ்வைக்கு முருகன் கட்சி கொடுத்த மரம்


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். முருகன் அவ்வையாரிடம் "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்கு தான்.




யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக