ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விந்தணு, கருமுட்டை முதிர்ச்சி அடையும் முன், உடலுறவு கூடாது.

Go down

விந்தணு, கருமுட்டை முதிர்ச்சி அடையும் முன், உடலுறவு கூடாது. Empty விந்தணு, கருமுட்டை முதிர்ச்சி அடையும் முன், உடலுறவு கூடாது.

Post by சிவா Tue Sep 30, 2008 2:30 pm

உடல் நலம் குன்றிப்போன ஆணும், பெண்ணும் உறவு கொண்டால், அவர்களுக்கு குழந்தை பிறப்பது அரிது. மீறி பிறக்கும் குழந்தை நோயுற்றதாகவோ, அல்லது குறைபாட்டுடனோ தான் இருக்கும். பெண், உடல் நலம் குன்றி இருந்தால், அவளது வயிற்றில் கருத் தங்காமல் பாதியிலேயே அழிந்து விடும். இதில் இன்னொரு விஷயமும் உண்டு.

அதாவது, ஆணும், பெண்ணும் அடிக்கடி உடலுறவில் ஈடுபடக்கூடாது. ஒரு அளவோடு தான் ஈடுபடவேண்டும் என்கிறது காமசூத்திரம். அப்படி அளவை மீறிக் கொண்டால், ஆணின் விந்தணுக்களும், பெண்ணின் கரு முட்டைகளும் சரியான முதிர்ச்சி அடையாமல் போகும். முதிர்ச்சியற்ற விந்தணுக்கள், முதிர்ச்சியற்ற கரு முட்டைகளால், கருத்தரித்தல் நிகழ வாய்ப்பே இல்லை. அடிக்கடி உறவு கொள்ளும் போது, விந்தணுக்களும், கரு முட்டையும் முழுமையான வளர்ச்சி பெற ஒரு குறிப்பிட்ட கால அளவு உண்டு. அவை முதிர்ச்சி அடையும் முன்பே அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால் அதனால் எந்தப் பயனும் இருக்காது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு நல்ல உதாரணம், விலை மாதர்கள் தான். விலைமாதர்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அடிக்கடி, உடலுறவு கொள்வதால், அவர்களில் பெரும்பாலானோருக்கு,. குழந்தைப் பாக்கியம் இருக்காது. இதற்குக்காரணம், கரு முட்டை உற்பத்தியாகி, அவை முதிர்ச்சி அடையும் முன்பே உடலுறவில் அவர்கள் ஈடுபடுவது தான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விந்தணு, கருமுட்டை முதிர்ச்சி அடையும் முன், உடலுறவு கூடாது. Empty Re: விந்தணு, கருமுட்டை முதிர்ச்சி அடையும் முன், உடலுறவு கூடாது.

Post by சிவா Tue Sep 30, 2008 2:31 pm

சில தம்பதிகள், திருமணம் ஆகி ஓரிரு வருடங்கள் ஆகியும் குழந்தைப்பாக்கியம் இன்றி இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள், உடலுறவு கொள்ளும் போது ஒரு முறையைத் தவறாமல் கையாள வேண்டும். அது மிக எளிதானது தான். ஆனால், முக்கியமானது. சில ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது விந்து வெளிப்பட்ட உடனே, தங்கள் குறியை,. பெண் குறியிலிருந்து வெளியில் எடுத்து, தள்ளிப்போய் படுத்துக்கொள்வார்கள். ஆனால் இது தவறான முறை. இப்படிச் செய்தால், அந்தப் பெண் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு தான்.

இப்படிச் செய்யாமல், விந்து வெளிப்பட்ட உடனே குறியை எடுக்காமல், சிறிது நேரம் ஆண்குறியை பெண் குறியின் உள்ளே, விந்து முழுவதுமாக வடியும் வரை வைத்திருக்க வேண்டும். தவிர, ஆண், தனது குறியை வெளியே எடுத்த பிறகும், பெண், அந்த இடத்திலேயே குறைந்தது 10 நிமிடங்களாவது ஆடாமல், அசையாமல் படுத்திருந்து, கணவனின் விந்தணுக்கள் முழுவதையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான், கருப்பைக்குள் விந்தணுக்கள் சென்று, கருப்பையின் உள்ளே செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.

இதின்றி, சிலர், உடலுறவு கொண்ட மறுநாளே கர்ப்பம் தரித்து விட வேண்டும் என எண்ணுவார்கள். இது, யாருக்காவது, எப்போதாவது நிகழலாம். எப்போதும் இது சாத்தியமல்ல. கணவன், விந்தை வெளியேற்றி எழுந்த பிறகு 10 நிமிடம், ஆடாமல், அசையாமல் பெண் படுத்திருந்தால் மட்டும் போதாது, உடலுறவு கொண்ட தினத்திலிருந்து, ஒன்றிரண்டு வாரங்களுக்கு, அந்தப் பெண் அமைதியாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டியது முக்கியம். கடின வேலைகளைத் தவிர்த்து நல்ல ஒய்வு எடுக்க வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum