ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 23:59

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல்

+11
சபீர்
சரவணன்
எஸ்.அஸ்லி
வழிப்போக்கன்
சம்சுதீன்
உதயசுதா
நிலாசகி
செந்தில்
kalaimoon70
Manik
அப்புகுட்டி
15 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Empty படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல்

Post by அப்புகுட்டி Mon 22 Feb 2010 - 17:40

First topic message reminder :

உங்கள் பார்வைக்கு யாரும் தப்பாக நினைக்க வேண்டாம் அப்புகுட்டி

படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Matherletter
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Empty Re: படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல்

Post by அப்புகுட்டி Mon 22 Feb 2010 - 17:57

இப்படி மகன்களும் இந்த உலகில் இருக்கிறார்கள்தானே மாணிக்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Empty Re: படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல்

Post by சம்சுதீன் Mon 22 Feb 2010 - 17:57

கடிதம் படித்ததும் மனம் கலங்கி கண்கள் கண்ணீர் வடித்தது
இப்படி ஒரு நிலை யாருக்கும் வாரது பார்ப்போம் நல்ல கடிதம் நன்றி அப்பு

நன்றி நன்றி நன்றி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Empty Re: படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல்

Post by அப்புகுட்டி Mon 22 Feb 2010 - 17:58

நீங்கள் உங்கள் தாய்க்கு அடிக்கடி தொலை பேசியில் அழைத்து உரையாடுங்கள் சம்ஸ்
முடிந்தால் வருடத்திற்கு இரு முறை தாய் நாடு சென்று தாயைப் பாருங்க
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Empty Re: படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல்

Post by நிலாசகி Mon 22 Feb 2010 - 18:01

இப்படியும் இருக்கிறார்கள் மகன்கள் ..ஆனால் பெரும்பாலும் குற்றம் சொல்வது
இவர்களுது மனைவி மார்கள் மீது தான்......உண்மையில் இதற்கெல்லாம் காரணம்
இந்த மகன்கள் தான் தங்கள் கையாலாகாத தனத்தை மனைவி மீது maddum
சுமத்திவிடுவார்கள்


தீதும் நன்றும் பிறர் தர வாரா படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Empty Re: படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல்

Post by அப்புகுட்டி Mon 22 Feb 2010 - 18:03

நிலாசகி wrote:இப்படியும் இருக்கிறார்கள் மகன்கள் ..ஆனால் பெரும்பாலும் குற்றம் சொல்வது
இவர்களுது மனைவி மார்கள் மீது தான்......உண்மையில் இதற்கெல்லாம் காரணம்
இந்த மகன்கள் தான் தங்கள் கையாலாகாத தனத்தை மனைவி மீது maddum
சுமத்திவிடுவார்கள்

இது மிக மிக தவறு நாளைக்கு உங்களுக்கும் ஒரு மகன் பிறப்பான் அப்போது நீங்களும் திட்டுவது உங்கள் மகனுக்கு இல்லை உங்கள் மருமகளுக்கு ஒத்துக்கங்க அம்மணி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Empty Re: படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல்

Post by வழிப்போக்கன் Mon 22 Feb 2010 - 18:42

தாயின் வேதனை சொல்லும் வரிகள் மனம் கனக்கச் செய்தது, பகிர்விற்கு நன்றிகள் அப்புக் குட்டி அவர்களே.
இந்தச் சோகத்திற்குக் காரணம் நாம் பிள்ளைகளை வளர்க்கும் போதே அவர்கள் எம்மைக் கடைசி காலங்களில் பார்த்துக் கொள்வார்கள் எனும் எண்ணத்தினையும் சேர்த்தே வளர்த்து விடுகின்றோம். இந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடையும் போதினால் உண்டாகும் விரக்தியின் வலிகள் அவ்வரிகள்.

இங்கு யாரையும் பிழை சொல்ல முற்படவில்லை, எமது பிள்ளைகளை வளர்க்கும் போது அவர்களை நல்லமுறையில் நெறிப்படுத்தி வளர்ப்பதே நமது கடமை, பின்னர் காலங்களில் எமக்குத் தேவையான வற்றை நாமே பார்க்கும் வழியை நாமே அமைத்துக் கொள்வதே முறை.

பாசம், நேசம், அன்பு, காதல், நட்பு போன்றவற்றை ஒரு எதிர்பார்ப்புமின்றி பகிர்தலே உண்மையானதாக இருக்கும். படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 154550
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Empty Re: படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல்

Post by அப்புகுட்டி Mon 22 Feb 2010 - 18:44

ஏற்றுக்கொள்கிறோம் தோழரே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Empty Re: படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல்

Post by எஸ்.அஸ்லி Tue 23 Feb 2010 - 0:02

kanhalil kanneer udambil oru pathattam ullaththil mulu erakkam.yallorukkum oru padepenai.arumai appuuuuuuuuu
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Empty Re: படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல்

Post by அப்புகுட்டி Tue 23 Feb 2010 - 0:30

fathimasatha wrote:kanhalil kanneer udambil oru pathattam ullaththil mulu erakkam.yallorukkum oru padepenai.arumai appuuuuuuuuu

நன்றி நன்றி நன்றி நன்றி

அன்பு மலர் அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Empty Re: படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல்

Post by சரவணன் Tue 23 Feb 2010 - 0:34

அப்பு அண்ணாச்சி ரொம்ப நல்ல இருக்கு. கற்பனையா? ரொம்ப சோகமா இருக்கு.
சரி, இனிமேல் நீங்கள் நகைச்சிவையா எழுதுங்க. ரொம்ப சோகமா எழுத வேண்டாம். இது என் வேண்டுகோள் இல்லை
படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Anbu-kattalai-6402


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல் - Page 2 Empty Re: படித்ததும் மனம் கலங்கிய ஒரு மடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum