புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
3 Posts - 9%
heezulia
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_lcapமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_voting_barமருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2009 1:46 am

நாம் உடம்பை பற்றிய தெளிவை பெற்றிருத்தல் மிக முக்கியமானதாகின்றது. பணக்கார நாடுகளில் "பி பிட் அவேர்னஸ்" என்கின்ற இயக்கமே உள்ளன. இதற்கு என்ன பொருள் எனில்- உடம்பைப் பற்றிய ஆரோக்கிய விழிப்புணர்ச்சி என்று பொருளாகும். நோயின்றி வாழ இது முக்கியம். அடுத்து- நோயின்றி வாழ நமக்கு உறுதுணையாக எதுவெல்லாம் உதவுகின்றது என்பதை தெரிந்து கொண்டு அதனை கடைபிடிக்க வேண்டும்.

மருந்தின்றி வாழ...

1. உடல் உறுப்புகளை பற்றிய தெளிவு கொள்ளுதல் வேண்டும்.

2. உடல் சுத்தத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

3. தினமும் அதிகாலையில் எழுந் திருப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண் டும்.

4. தொடர்ந்து நடைப் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

5. ஏதேனும் சிறு சிறு உடற் பயிற்சியினை மேற்கொள்வதும் நல்லதே.

6. பசித்து புசி-என்றார்கள் நமது ஆன்றோர்கள். பசி எடுத்து சாப்பிடுவது தேக ஆராக்கியத்திற்கு நல்லது பயக்கும்.

7. இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று மனதில் தோன்றுவது மாதிரி, வயிறு முட்ட சாப்பிடாதீர்கள்.

8. நீங்கள் சாப்பிடும் உணவில்- உப்பு புளிப்பு, காரம் மூன்றும் பாதியளவு இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள்.

9. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

10. பல சிக்கலுக்கு காரணம் மலச்கிக்கல்தான் காரணம். எனவே மலச் சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள பழங்கள் சாப்பிடுங்கள்.

11. எல்லா விதமான சத்தும் சேர்ந்தால்தான் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த சத்துக்களை எல்லாம் நாம் சாப்பிடுகின்ற உணவிலிருந்தே பெறலாம். ஆகவே- நிறைய காய்கறிகள், முளை கட்டிய தானியங்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

12. வாரத்தில் ஒரு நாள் காய்கறியை மட்டுமே உண்டு, வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்கலாம். இது போலவே- மாதத்தில் இரண்டு நாட்கள் பத்து மணி நேரம் தொடர்ந்து உண்ணா விரதம் இருப்பதும் நல்லது.

13. சரியான நேரத்தில் சாப்பிடுகின்ற பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

14. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீரையாவது குடியுங்கள்.

15. உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவுகளை காலத்துடன் அகற்றி கொள்ளுங்கள். இதைத்தான் நமது முன்னோர்கள். வாரம் ஒரு தடவை, தினமும் இரண்டு தடவை, மாதம் நான்கு தடவை என்று சொல்லி வைத்துள் ளனர். அதாவது-தினமும் இரண்டு தடவை என்பது மலம் கழிப்பது, வாரம் ஒரு தடவை என்பது- எண்ணெய் தேய்த்து குளிப்பது (இதையே சனி நீராடு என்று வேறு மாதிரியும் சொல்லி வைத்துள்ளனர்) மாதம் நான்கு தடவை என்பது மனையாளுடன் ஆன தாம்பத்திய உறவை குறிக்கும். இதனை முறைப்படி அனுசரிப்பவர்களுக்கு நோய் அருகில் வர அஞ்சும்.

16. உங்கள் வாழ்க்கையை சந்தோஷ மிக்கதாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சந்தோஷத்திற்கு நோயை அண்டவிடாமல் செய்கின்ற மாயம் தெரியும். சந்தோஷமிக்கவர்களை நோக்கி முதுமை அவ்வளவு சீக்கிரத்தில் வராது என்பதும் உண்மை.

17. வாழ்க்கை நடைமுறைகளை எளிமையானதாக, சுலபமானதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படி உங்கள் வாழ்க்கை சிக்கலற்றதாக இருந்தால் மன அழுத்தம், ரத்த அழுத்தம், மன இறுக்கம் போன்றவை உங்களை நோக்கி தனது சுண்டு விரலைகூட நீட்டாது.

18. எண்ணங்களுக்கும் நமது வாழ்க்கை அமைப்பிற்கும் அரை செ.மீட்டர்கூட இடைவெளி இல்லாத நெருக்கம் இருப்பதாக நமது ஆன்மீக ஞானிகள் மனநல மருத்துவர்கள் எல்லோரும் சொல்கின்றனர். ஆகவே நமது எண்ணங்களை தூய்மை உடையதாக வைத்துக் கொள்ள நாம் பழக்கப்படுத்தி கொள்ள வே ண்டும். உடம்பால் மட்டுமே இந்த காலத்தில் நோய் நொடி வரும் என்று இல்லை. மன நலம் கெட்டுப் போனாலும் உடல் பாதிக்கலாம்.

19. தியானம்- நமது மனதை ஒரு முகப்படுத்தும் ஆற்றலை, சக்தியை தருகின்ற ஒரு ஜீவ கலை. மனதை அலை பாயவிட்டால் அது பல இடைஞ்சல்களுக்கு வாசலாக அமைந்து விடலாம். தியானம் இவற்றை எல்லாம் தடுத்து நம்மை நமது வாழ்க்கையை, நமது செயல்பாடுகளை உறுதியுடன் நம்பிக்கையு டன் முழு ஈடுபாட்டுடன் செய்ய வைக்கின்ற ஒரு ஆதார வித்தை. இந்த தியா னத்தையும், இதுபோலவே நமக்கு பல பன்முக ஆற்றல்களை தருகின்ற, நோய் நொடியின்றி வாழ வைக்கும் கலையாக நமது முன்னோர்கள் கற்று தந்திருக்கின்ற யோகாப்பியாசம் என்கின்ற யோகக் கலையையும் நாம் பயின்று மருந்தின்றி வாழ முயற்சிப்போம்.

20. "விந்து விட்டவன்- நொந்து கெட்டான்"- என்பது முது மொழி. ஒழுக்கமுடன் வாழுகின்ற வாழ்கையை கடை பிடிக்க நமது சித்தர் பெருமக்கள் சொன்ன வைர வரிகள் இவை. இதனையும் நாம் மனதில் வைக்க வேண்டும்.

-மேலே சொல்லியபடி வாழ்வதற்கு இளம் பிராயத்திலிருந்தே ஒரு மனிதன் தயாராகி விட்டால் நிச்சயம் அந்த மனிதன் நோயின்றி நீண்ட நாள் நீடித்த ஆயுளுடன் வாழலாம். உணவை மருந்துபோல பாவித்து உண்பவர்களும், ருசி க்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுபவர்களும் மருந்தின்றி வாழலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக