புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் புதிர்...! Poll_c10திருக்குறள் புதிர்...! Poll_m10திருக்குறள் புதிர்...! Poll_c10 
366 Posts - 49%
heezulia
திருக்குறள் புதிர்...! Poll_c10திருக்குறள் புதிர்...! Poll_m10திருக்குறள் புதிர்...! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருக்குறள் புதிர்...! Poll_c10திருக்குறள் புதிர்...! Poll_m10திருக்குறள் புதிர்...! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
திருக்குறள் புதிர்...! Poll_c10திருக்குறள் புதிர்...! Poll_m10திருக்குறள் புதிர்...! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறள் புதிர்...! Poll_c10திருக்குறள் புதிர்...! Poll_m10திருக்குறள் புதிர்...! Poll_c10 
25 Posts - 3%
prajai
திருக்குறள் புதிர்...! Poll_c10திருக்குறள் புதிர்...! Poll_m10திருக்குறள் புதிர்...! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
திருக்குறள் புதிர்...! Poll_c10திருக்குறள் புதிர்...! Poll_m10திருக்குறள் புதிர்...! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறள் புதிர்...! Poll_c10திருக்குறள் புதிர்...! Poll_m10திருக்குறள் புதிர்...! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
திருக்குறள் புதிர்...! Poll_c10திருக்குறள் புதிர்...! Poll_m10திருக்குறள் புதிர்...! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
திருக்குறள் புதிர்...! Poll_c10திருக்குறள் புதிர்...! Poll_m10திருக்குறள் புதிர்...! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் புதிர்...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Aug 06, 2009 9:05 pm

திருக்குறள் புதிர்..!

இன்னிக்கு மேட்டருக்கு வருவோம். வள்ளுவரு ரொம்ப பெரிய மேட்டரு ஒண்ண வளக்கம் போல சும்மா பளீர்னு ரெண்டு வரீல இப்டி சொல்லிட்டாரு:



யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.


இதுக்கு இன்னா அர்த்தம்னா வாத்யார், நீங்க இன்னா இன்னா மேட்டர்ல இருந்து கொஞ்சம் தள்ளி நின்னுகிறீங்களோ... அட்டாச்மென்ட வுட்டுறீங்களோ... அந்த அந்த மேட்டரால உங்களுக்கு கஷ்டம் வர்றாது! அவ்ளோதான் மேட்டரு! இன்னா? கேக்குறதுக்கு ரொம்ப ஸிம்பிளா கீதா? கொஞ்சம் சைலன்டா உக்காந்து யோசிச்சு பாருங்க இன்னான்னவோ புரியும்!


புதிர்:


இப்போ புதிர் இன்னான்னா, மத்த 1329 திருக்குறள்லயும் இல்லாத ஒரு மேட்டர் இந்த குறள்ல கீது. அது இன்னா?


க்ளூ:


வள்ளுவரு சொன்ன மேட்டருக்கும் இந்த புதிருக்கும் ரொம்ப சம்பந்தம் கீது!




அவ்ளோதான், வர்ட்டா? யோசிச்சு சொல்லுங்க.

இப்படிக்கு
வாத்தியார்:ஜாம்பஜார் ஜக்கு.




avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Aug 07, 2009 7:54 am

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

‘என்ன இது, என்ன இது என நோக்கி ஒவ்வொன்றாக விட்டு விலகியவன் அந்தஅளவு அந்தஅளவு துயரம் இல்லாதவன்’ என்பது இக்குறளின் பொருள். பரிமேலழகர் ஒரு மேலதிகப் பொருள் அளிக்கிறார். அனைத்தையும் ஒவ்வொன்றாக விட்டு விலகுதலே விடுதலை அளிக்கும், ஆனால் ஒவ்வொன்றாக விடுதலும் அந்தந்த அளவுக்கு விடுதலை அளிப்பதே என்றே வள்ளுவர் சொல்கிறார்



திருக்குறள் புதிர்...! Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 07, 2009 8:12 am

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்.


ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.


Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 07, 2009 8:15 am

மு.வ : ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

கருணாநிதி :ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.

சாலமன் பாப்பையா :எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Aug 07, 2009 8:21 am

இரண்டு விழக்கங்களுக்கும் ஒரே கருப்பொருள்தானே.
"துன்பம் அணுகுவதில்லை" "துயரம் இல்லாதவன்"

துன்பம் அணுகாவிட்டால் துயரமில்லை

திருக்குறளுக்கு பலராலும் பல விழக்கம் கொடுத்திருந்தாலும். அனேகமாய் ஒரே கருத்துத்தான் அங்கு வலியுறுத்தப்படுகிறது



திருக்குறள் புதிர்...! Skirupairajahblackjh18
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Aug 07, 2009 11:15 am

தல நான் அர்த்தம் கேட்க்கல இந்த குறள்ல ஒரு ஸ்பெஷல் இருக்கு அதகண்டு பிடியுங்கனு சொன்னேன்..!



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 07, 2009 11:24 am

🐰

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Aug 07, 2009 11:45 am

அது இன்ன மேட்டர் னா...repeatation...

யாதேனின் யாதேனின்
அதன் அதன்.....

என்னை நெனைசு எனக்கே புள்ளரிகுது... :P சிரி சிரி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Aug 07, 2009 11:47 am

தப்பா சொல்லிட்டு புல்லரிக்குதா ..? பாத்துக்க ஆத்தா மாடு மேஞ்சுடும்..! சிரி சிரி



amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Aug 07, 2009 11:53 am

உடுட்டுக்கட்டை அடி வ

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக