புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது?
Page 1 of 1 •
வறுமை நோயால் பீடிக்கப்பட்டவன்,
பொறாமைக் குணம் கொண்டவனும்,.
அழகே இல்லாத அவலட்சணமானவனும்,
அழுக்கோடு கூடிய உடலை உடையவனும்,
தன் மனைவி, நல்ல ஆடை அணிந்த போதும்,
உடலில் சுண்டி இழுக்கும் வாசனைத்திரவியங்களைப் பூசிக் கொள்ளும் போதும்,
கண்ணைக் கவரும் வண்ண வண்ண ஆடைகள் அணிந்த போது கோபித்துக்கொள்பவனும்,
மனைவியிடம் வாய்க்குவந்தபடி பொய் சொல்பவனும்,
அவள் அறியும் படி வேறு ஒரு பெண்ணுடன் கூடி வாழ்பவனும்,
பெண்களிடத்தில் விருப்பம் இல்லாதவனும்,
ஆகிய இந்தக் குணங்களை உடைய ஆண்களைப் பெண்கள் விரும்பிச் சென்று கூடுதல் கூடாது என்கிறது காமசூத்திரம்.
பொறாமைக் குணம் கொண்டவனும்,.
அழகே இல்லாத அவலட்சணமானவனும்,
அழுக்கோடு கூடிய உடலை உடையவனும்,
தன் மனைவி, நல்ல ஆடை அணிந்த போதும்,
உடலில் சுண்டி இழுக்கும் வாசனைத்திரவியங்களைப் பூசிக் கொள்ளும் போதும்,
கண்ணைக் கவரும் வண்ண வண்ண ஆடைகள் அணிந்த போது கோபித்துக்கொள்பவனும்,
மனைவியிடம் வாய்க்குவந்தபடி பொய் சொல்பவனும்,
அவள் அறியும் படி வேறு ஒரு பெண்ணுடன் கூடி வாழ்பவனும்,
பெண்களிடத்தில் விருப்பம் இல்லாதவனும்,
ஆகிய இந்தக் குணங்களை உடைய ஆண்களைப் பெண்கள் விரும்பிச் சென்று கூடுதல் கூடாது என்கிறது காமசூத்திரம்.
அதே போல்,
எத்தகைய பெண்களிடம் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பதையும் அது விரிவாக எடுத்துரைக்கிறது. அது எத்தகைய பெண்கள் எனப் பார்க்கலாமா?
எப்போதும் தனத இஷ்டப்படியே நடப்பவளும்,
தாய் வீட்டில் அடிக்கடி போய் இருந்து கொள்ள ஆசைப்படுகிறவளும்,
தனியாகச்சென்று வேடிக்கை பார்ப்பதில், திருவிழாக்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவளும்,
தன்னோடு சேர விரும்பும் ஆண்களுக்கு மத்தியில் எப்போதும் வாசம் செய்ய விருப்பம் கொண்டவளும்.,
தன் மனதுக்குப்பிடித்த கள்ளக்காதலனுடன், வெளியூரில் தங்கி வருபவளும்,
தன்னை விட வயது மூத்தவனுக்கு வாழ்க்கைப்பட்டு, அதனால் காமஇச்சை தணியாமல் தவிப்பவளும்,
அடுத்த ஆண்களைப்பற்றியே விசாரித்து அவர்களையே எப்போதும் மனதில் எண்ணிக்கொண்டிருப்பவளும்,
ஆகிய இந்தக்குணங்களை உடைய பெண்களை ஆண்கள் எந்தக் காரணத்தைக்கொண்டும் சேரக்கூடாது என எச்சரிக்கிறது காமசூத்திரம்.
உள்ளத்தில் உண்மையான அன்பு கொண்ட பெண்களை எப்படி அறிந்து கொள்வது...? அதற்கும் சில அறிகுறிகளைச் சொல்லி இருக்கிறது காமசூத்திரம்.
எத்தகைய பெண்களிடம் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பதையும் அது விரிவாக எடுத்துரைக்கிறது. அது எத்தகைய பெண்கள் எனப் பார்க்கலாமா?
எப்போதும் தனத இஷ்டப்படியே நடப்பவளும்,
தாய் வீட்டில் அடிக்கடி போய் இருந்து கொள்ள ஆசைப்படுகிறவளும்,
தனியாகச்சென்று வேடிக்கை பார்ப்பதில், திருவிழாக்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவளும்,
தன்னோடு சேர விரும்பும் ஆண்களுக்கு மத்தியில் எப்போதும் வாசம் செய்ய விருப்பம் கொண்டவளும்.,
தன் மனதுக்குப்பிடித்த கள்ளக்காதலனுடன், வெளியூரில் தங்கி வருபவளும்,
தன்னை விட வயது மூத்தவனுக்கு வாழ்க்கைப்பட்டு, அதனால் காமஇச்சை தணியாமல் தவிப்பவளும்,
அடுத்த ஆண்களைப்பற்றியே விசாரித்து அவர்களையே எப்போதும் மனதில் எண்ணிக்கொண்டிருப்பவளும்,
ஆகிய இந்தக்குணங்களை உடைய பெண்களை ஆண்கள் எந்தக் காரணத்தைக்கொண்டும் சேரக்கூடாது என எச்சரிக்கிறது காமசூத்திரம்.
உள்ளத்தில் உண்மையான அன்பு கொண்ட பெண்களை எப்படி அறிந்து கொள்வது...? அதற்கும் சில அறிகுறிகளைச் சொல்லி இருக்கிறது காமசூத்திரம்.
அவை...
தன் மனதுக்குப்பிடித்த காதலன் தனக்கு அருகில் இருந்தும் பார்க்காமல் இருந்தால், அவனையே அடிக்கடி, உற்றுப்பார்த்து, தன் மீது ஒரு முறையாவது காதல் பார்வை வீச மாட்டானா என ஏங்குவாள். அடிக்கடி புன்னகை செய்து, தனது உள்ளத்தில் உள்ள விருப்பத்தை கண் ஜாடையாலே எடுத்துச் சொல்வாள். அடிக்கடி அவனை மனதில் எண்ணி ஏங்கி, அதன் காரணமாக அடிக்கடி ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொள்வாள். யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் அவனை நினைத்து அருகில் இருக்கும் கம்பங்களைக் கட்டிப்பிடித்துக்கொள்வாள். அவனை நினைத்து, அருகில் இருக்கும் குழந்தையை விருப்பத்தோடு அள்ளி அணைத்து, வாயோடு வாயாக முத்த மழை பொழிவாள். பிறரிடத்தில் பேசுவது போல, அருகில் இருக்கும் தன் காதலனுக்கு சில வார்த்தைகளைப் பேசுவாள். தன்னைவிட்டு நெடுந்தூரம் அவன் செல்ல இருந்தால், போக வேண்டாம் எனத் தடுத்து கெஞ்சுவாள். தன்னால் உங்களை விட்டு ஒரு கணம் கூடப் பிரிந்திருக்க முடியாது எனச் சொல்வாள்.
அவன் மீது இருக்கும் பேரன்பினால், அவனது தொழிலைப்பற்றி அவனது நண்பர்களிடத்தில் புகழ்ந்து பேசுவாள்., அவன் பேசும் சொற்களை மிகுந்த வாஞ்சையோடு அருகில் இருந்து கூர்ந்து கேட்பாள். அவனைக் கண்ட மாத்திரத்தில், நாணம் பொங்கி நிற்பாள். இத்தகைய அறிகுறிகளைக் காட்டும் பெண்கள், உள்ளத்தில் தன் மீது உண்மையான அன்பு கொண்டிருக்கிறாள் என ஆண் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறது காமசூத்திரம்.
தன் மனதுக்குப்பிடித்த காதலன் தனக்கு அருகில் இருந்தும் பார்க்காமல் இருந்தால், அவனையே அடிக்கடி, உற்றுப்பார்த்து, தன் மீது ஒரு முறையாவது காதல் பார்வை வீச மாட்டானா என ஏங்குவாள். அடிக்கடி புன்னகை செய்து, தனது உள்ளத்தில் உள்ள விருப்பத்தை கண் ஜாடையாலே எடுத்துச் சொல்வாள். அடிக்கடி அவனை மனதில் எண்ணி ஏங்கி, அதன் காரணமாக அடிக்கடி ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொள்வாள். யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் அவனை நினைத்து அருகில் இருக்கும் கம்பங்களைக் கட்டிப்பிடித்துக்கொள்வாள். அவனை நினைத்து, அருகில் இருக்கும் குழந்தையை விருப்பத்தோடு அள்ளி அணைத்து, வாயோடு வாயாக முத்த மழை பொழிவாள். பிறரிடத்தில் பேசுவது போல, அருகில் இருக்கும் தன் காதலனுக்கு சில வார்த்தைகளைப் பேசுவாள். தன்னைவிட்டு நெடுந்தூரம் அவன் செல்ல இருந்தால், போக வேண்டாம் எனத் தடுத்து கெஞ்சுவாள். தன்னால் உங்களை விட்டு ஒரு கணம் கூடப் பிரிந்திருக்க முடியாது எனச் சொல்வாள்.
அவன் மீது இருக்கும் பேரன்பினால், அவனது தொழிலைப்பற்றி அவனது நண்பர்களிடத்தில் புகழ்ந்து பேசுவாள்., அவன் பேசும் சொற்களை மிகுந்த வாஞ்சையோடு அருகில் இருந்து கூர்ந்து கேட்பாள். அவனைக் கண்ட மாத்திரத்தில், நாணம் பொங்கி நிற்பாள். இத்தகைய அறிகுறிகளைக் காட்டும் பெண்கள், உள்ளத்தில் தன் மீது உண்மையான அன்பு கொண்டிருக்கிறாள் என ஆண் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறது காமசூத்திரம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|