புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
62 Posts - 57%
heezulia
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
104 Posts - 59%
heezulia
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது


   
   

Page 1 of 2 1, 2  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 21, 2010 10:04 am

பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது

நதியா, நதிஎன்றால்
ஊரார் குளித்துவிடுவார்களே,

தென்றலா, தேன்றலேன்றால்
பல உள்ளங்களை வருடிவிடுவாயே,

புயலா, புயலேன்றால்
பல சேதங்களை கொடுப்பாயே,

நிலவா, உன்னை கவிஞர்களும்
அமெரிக்கர்களும் சொந்தம்கொல்வார்களே,

மழையா, மழையென்றால்
கடலிலும்,அசுத்ததிலும் விழுந்திடுவாயே,

வானவில்லா, கொஞ்சநேரத்தில்
மறைந்து போய்விடுவாயே,

பசுமையா, இலையுதிர்
காலம் வந்தால் வரண்டுபோயிடுவாயே,

மலர்கள் என்று சொன்னால் பூஜைக்கும்
பல பூவைக்கும் சொந்தமாகிடுவாயே,

நீ என் காதல் என்றால்
உலகக்கதளோடு கலந்துவிடுமே,

நீ என் உயிர் என்றால்
ஒரு நாள் உயிரும் போய்விடுமே,

சொல் அன்பே!

உன்னை எப்படி அழைப்பது

என் உயிருக்கும் மேலாலாக


மனிதர் உணர்ந்துகொள்ள
இது மனிதக்காதல் அல்ல

அதையும் தாண்டி
புனிதமானது...........................................

பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 1794267114LoveGreetings11

பிரபுமுருகன்.........................



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 21, 2010 10:05 am

பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 677196 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 677196 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 21, 2010 10:06 am

வாவ் சூப்பர் அருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பா

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 21, 2010 10:08 am

நன்றி நண்பர்களே பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 21, 2010 10:11 am

இயற்கையோடு ஒப்பிட முடியாதவளோ அருமை வாழ்த்துக்கள். பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 677196 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 677196



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 21, 2010 10:12 am

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிரப்பெனேயானால்
தாயே உனக்கு நான் தாயாகவேண்டும்.
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 21, 2010 10:16 am

snehiti wrote:மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிரப்பெனேயானால்
தாயே உனக்கு நான் தாயாகவேண்டும்.
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550

அந்த வரிகள் என் உள்ளத்தில் இருந்து
வந்த வரிகள்
அது பொய் வரிகள் அல்ல
ஆனால் என் தாயிடம் இப்படி சொல்லியதில்லை
உயிரில்லா, உருவமில்லா, தெய்வத்திடம்
சொல்லிக்கொண்டு இருக்கிறேன்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 21, 2010 10:22 am

prabumurugan wrote:
snehiti wrote:மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிரப்பெனேயானால்
தாயே உனக்கு நான் தாயாகவேண்டும்.
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550

அந்த வரிகள் என் உள்ளத்தில் இருந்து
வந்த வரிகள்
அது பொய் வரிகள் அல்ல
ஆனால் என் தாயிடம் இப்படி சொல்லியதில்லை
உயிரில்லா, உருவமில்லா, தெய்வத்திடம்
சொல்லிக்கொண்டு இருக்கிறேன்

இது பொய் வரிகள் என்று யாரும் கூற முடியாது நாம் அனைவருக்கும் இப்படி ஒரு அவா மனதில் இருக்கதானே செய்கிறது. உங்கள் எண்ணம் ஈடேற வணங்குகிறேன் பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 21, 2010 10:42 am

நன்றி தோழியே



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 21, 2010 11:59 am

அருமையான கவிதை நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக