புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
68 Posts - 41%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
2 Posts - 1%
manikavi
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
1 Post - 1%
prajai
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
319 Posts - 50%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
21 Posts - 3%
prajai
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 24, 2010 1:25 pm

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“மனிதன் இறந்துவிடும்போது அவனது செயலும் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் மூன்று வகையான செயல்களுக்கு மட்டும் அவன் இறந்த பின்னாலும் நற்கூலி கிடைத்தக் கொண்டே இருக்கின்றது.
1. தொடர்ந்து நீடித்துப் பலன் தரும் நிலையான நல்லறம் எதையேனும் ஆற்றிவிட்டுச் செல்வது.
2. மக்கள் பயனடையக்கூடிய கல்வியை அளித்துவிட்டுச் செல்வது.
3. அவனுக்காக இறைஞ்சிய வண்ணமிருக்கும் அவன் பெற்றெடுத்த மகன். ” (மிஷ்காத்)
விளக்கம் :
நிலையான நல்லறம் என்பது நீண்ட காலம் நிலைத்துநின்று பயனளிக்கும் அறத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக - ஆறு வெட்டுவது, கிணறு வெட்டுவது, பயணிகள் விடுதி கட்டுவது, சாலையின் இரு மருங்கிலும் மரம் நடுவது, ஒரு மார்க்கக்கல்விக் கூடத்திற்கு நூல்கள் வாங்கி அன்பளிப்புச் செய்வது முதலியன. எதுவரை மக்கள் இந்த அறப்பணியினால் பயன்பெற்று வருகின்றார்களோ அதுவரை அவனுக்கு அதற்காள நற்கூலி கிடைத்துக்கொண்டேயிருக்கும். இவ்வாறே அவன் எவருக்காவது கல்வி கற்பித்துச் சென்றால் அல்லது மார்க்க அறிவு நூல்களை இயற்றி வைத்துவிட்டுச் சென்றால் அதற்கான நற்கூலியும் கிடைத்துக் கொண்டேயிருக்கும். நற்கூலி தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கும் மூன்றாவது நற்செயல், அவன் ஆரம்பத்திலிருந்தே உயர்ந்த ஒழுக்கப்பயிற்சி அளித்து வளர்த்த அவனது ஒழுக்கமிக்க மகனாவான். தந்தையின் முயற்சியின் விளைவாக அவன் இறையச்சமுடையவனாகவும், பேணுதல் மிக்கவனாகவும் விளங்குவானாயின் அந்தப் புதல்வன் இந்த உலகில் உயிர் வாழும்வரை அவன் புரியும் நற்செயல்களுக்கான நற்கூலி அவனது தந்தைக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். அதுமட்டுமின்றி அந்தப் புதல்வன் நல்லவனாக இருப்பாதால், தன் தந்தைக்காக அவன் பிரார்த்தனை புரிந்தவண்ணம் இருப்பான்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“எந்த மனிதன் ஓர் அநாதையைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு உணவும் பானமும் அளித்தானோ அந்த மனிதனுக்குத் திண்ணமாக அல்லாஹ் சுவனத்தை விதித்துவிட்டான், ஆனால் அவன் மன்னிக்க முடியாத பாவம் எதையும் செய்திருக்கக்கூடாது. எந்த மனிதன் மூன்று புதல்விகள் அல்லது மூன்று சகோதரிகளைப் பராமரித்து வளர்த்து, அவர்களுக்குக் கல்வியும் ஒழுக்கப் பயிற்சியும் அளித்து, அவர்களைத் தன்னிறைவு உடையவர்களாய் அல்லாஹ் ஆக்கிவிடும் வரை அவர்களுடன் இரக்கத்தோடு நடந்து கொண்டானோ அத்தகையவனுக்கு அல்லாஹ் சுவனத்தை விதித்துவிட்டான்! ” இதனைக் கேட்ட ஒருவர், “இரண்டே பெண்மக்கண் இருந்தாலுமா? ” என்று வினவினார். “ஆம்! இரண்டு பெண்மக்களைப் பராமரித்தாலும் இந்த நற்கூலி உண்டு ” என்று அண்ணலார் பதிலளித்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்: “ஒரே ஒரு பெண்ணைப் பராமரித்து ஆளாக்கினாலும் இந்த நற்கூலி கிடைக்குமா? என்று மக்கள் வினவியிருந்தால் அப்போதும் அண்ணலார் இதே நற்செய்தியைத் தான் அறித்திருப்பார்கள். ”
மேலும் அண்ணலார் கூறினார்கள்: “எவனிடமிருந்து அல்லாஹ் அவனுடைய சிறந்த இரு பொருள்களை எடுத்துக் கொள்கின்றானோ அவனுக்கு சுவனம் விதிக்கப்பட்டுவிட்டது. ” “அல்லாஹ்வின் தூதரே! அந்த இரு சிறந்த பொருள் எவை? ” என்று வினவப்பட்டது. அண்ணலார், “அவனுடைய இரு கண்கள்தாம் அவை ” என்று பதிலளித்தார்கள். ( மிஷ்காத்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் ஒரு முக்கிய கருத்து விளக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மனிதனுக்கு பெண் குழுந்தைகள் மட்டுமே உள்ளன என்றால், அதற்காக அவன் அவர்களுடன் மோசமாக நடந்து கொள்ளக் கூடாது. அவர்களை நன்கு பராமரித்திட வேண்டும். அவர்களுக்கு மார்க்கக் கல்வியும் பயிற்சியும் அளித்திட வேண்டும். அவர்களுக்கு திருமணம் ஆகும்வரை அவர்களுடன் இரக்கத்துடனும் அனுதாபத்துடனும் மென்னையாகவும் கருணையோடும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்து கொள்வோருக்கு சுவனம் உண்டு என அண்ணலார் (ஸல்) அவர்கள் நற்செய்தி அறிவிக்கிறார்கள். இவ்வாறே இளம் சகோதரிகளைக் கொண்ட ஒரு சகோதரன், அந்த சகோதரிகளை ஒரு தலைவியாகக் கருதக்கூடாது. மாறாக , அவர்களின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கல்வி, மார்க்கப்பற்று ஆகிய ஆபரணங்களால் அவர்களை அலங்கரித்திட வேண்டும். அவர்களுக்குத் திருமணமாகும் வரை அவர்களுடன் மிகுந்த கருணையோடு நடந்து கொள்ள வேண்டும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 1:48 pm

59 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக