புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_m10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10 
48 Posts - 45%
heezulia
ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_m10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10 
47 Posts - 44%
mohamed nizamudeen
ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_m10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_m10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_m10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_m10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10 
48 Posts - 45%
heezulia
ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_m10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10 
47 Posts - 44%
mohamed nizamudeen
ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_m10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_m10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_m10ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 21, 2010 10:27 am

ஒரு காதல் குருவியின் கண்ணீர் கதை

ஒன்றாய்
சேர்ந்து திரிந்த ஒரு ஜோடி குருவி
இருமனம் சேர்த்து காதல் உறவாடியது
உலகத்தில்
இது வழமையானது
இவ் ஜோடிக்கு இது புதுமையானது

ஆணின் குரல்
கேளாமல்
பெண் குருவி இருந்ததில்லை
பெண்ணின் குரல் கேளாமல்
ஆண்
குருவி இருந்ததில்லை

காதல் என்ற சொல்லுக்குள் தன்னை அர்ப்பணித்து
காதல்
செய்தது இந்த ஆண் குருவி

என் நேசத்தில் நீ நிலையானாய்
என்
உடலினில் நீ உயிரானாய்
என் வாழ்வில் நீ சுகமானாய்
என் வாழ்வும் அது
உன்னில் தானே

என்று வாழ தொடங்கியது
இந்த ஆண் குருவி

காற்றின்றி
முகில்கள் அசைவதில்லை
நீயின்றி என் உடல் அசைவதுமில்லை

காதல்
உறவாடி இன்பத்தில் இருந்ததால்
இறக்கும் வரைக்கும் ஜோடியாக வாழ்ந்திடலாம்
என்று
நினைத்தது இந்த ஆண் குருவி
ஆனால்
மன கோட்டை மண் கோட்டையாக
போனது

நேர காலம் தெரியாமல்
இரவு பகல் பாராமல் உறவாடிய
இந்த
பென் குருவி
ஆண் குருவியை
இரத்த கண்ணீர் வடிக்க வைத்துவிட்டு
தன்
காதலையும் அழித்து விட்டு
தன் காதல் நினைவுகளையும் புதைத்துவிட்டு
பிரிந்து
சென்று விட்டது இந்த பென் குருவி

இந்த ஆண் குருவியோ
தன்
காதலியுடன் காதல் செய்த
இடத்தையும் நேரத்தையும் காலத்தையும்
நினைவில்
கொண்டு
தவிதவித்து உருகி கண்ணீர் சிந்தி
கலங்குதடி இந்த ஆண் குருவி

தன்
காதலியை கண்டால்
இந்த ஆண் குருவியோ பின்னால் சென்றிடும்

என்னை
ஏன் விட்டு சென்றாய்
என் காதல் உனக்கு பிடிக்க வில்லையா
பதில் சொல்
என்று
கேள்வி தொடுக்கும் இந்த பாவபட்ட ஆண் குருவி
ஆனால்
உன்னோடு
பேச பேசும்
வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை என்று
மெளனத்தால்
சொல்லிவிட்டு போகும் பெண் குருவி
பூத்தவுடன் வாடி விழும் மலரைபோல்
வாடி
சுருண்டு போய்விடும் ஆண் குருவி

நினைவுகளை சுமந்தும்
காதலையை
நினைத்தும்
தன்னையே அழிக்கிறது ஆண் குருவி

எழுதிய எழுத்தை
அழிரப்பர் கொண்டு அழிப்பதை போல்
தன் வாழ்க்கையில் இந்த ஆண் குருவியை
காதலித்த
காலத்தை மறந்துவிட்டு
புதிய வாழ்வை நோக்கி செல்கிறது
இந்த
பெண் குருவி
ஆனால்
தன் காதலியை நினைத்து
வாழ்க்கையை சிதைக்கிறது
உண்மை
காதல் கொண்ட இந்த ஆண் குருவி

என் காதல் தொடரும்
என் நேசம்
வளரும்
என் உடல் அழியும் வரை
என் காதல் உறவாடும் உன் நினைவோடு




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக