புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்கு மரியாதை
Page 1 of 1 •
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
நந்தக ரிஷி என்ற தவசீலருக்கு உஷா என்ற பேரழகு வாய்ந்த மகள் இருந்தாள். அவள் தந்தைக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்தாள். தினமும் நந்தவனத்தில் பூத்து குலுங்கும் மலர்களை பறித்து மாலையாக்கி பக்தியுடன் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளுக்கு சாத்தி, புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தாள். அவள் திருமண பருவத்தை அடைந்தபோது, ஆஸ்ரமத்திற்கு அருகிலுள்ள காட்டில் வேட்டையாட வந்த அரசிளங்குமரன் அவளைப் பார்த்தான்.
இருவரும் காதல் வயப்பட்டனர். அன்பு மகளின் ஆசையை ஏற்று நந்தக ரிஷியும் தன் மகளை காதலித்த அரசிளங்குமரனுக்கே மணம் முடித்து வைத்தார். திருமணம் முடிந்து கணவனுடன் உஷா அரண்மனைக்கு வந்தாள். கணவருடன் அரண்மனை வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும், உஷாவினால் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளுக்கு செய்துவந்த புஷ்ப கைங்கர்யத்தை விட்டு விட மனமில்லை. எனவே தினமும் அதிகாலையில் மன்னன் எழுவதற்கு முன்பே எழுந்து திருக்குளத்தில் நீராடி, அங்குள்ள திருக்கோயிலை சுத்தம் செய்தும், அழகிய கோலமிட்டும் பெருமாளுக்கு மாலை சாத்தி வந்தாள்.
ஒரு மகரிஷியின் பெண் மகாராணியாக வந்ததைப் பொறுக்காத சிலர், உஷா அதிகாலையில் எழுந்து எங்கோ செல்வதாகவும், அவளது கற்பினை சந்தேகிக்கும்படியும் இளவரசனுக்கு துர்போதனை செய்தனர். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அல்லவா? இளவரசனும் அதை நம்பி, அவளைக் கடிந்து பேசினான்.
தனது கற்பையே சந்தேகிக்கும் கணவனை எண்ணி வேதனையடைந்த உஷா, தந்தை வீட்டுக்கு திரும்பி விட்டாள். மனம் வாடிய மகளுக்கு மகரிஷி ஆறுதல் கூறி, ""உண்மை ஒரு நாள் வெற்றி பெறும்,'' என தேற்றினார்.
மனைவியை கொடுமைப்படுத்துவதும், நிரபராதியான ஒரு உத்தமியின் கற்பை களங்கம் செய்து பேசுவதும் மகாபாவமென்று நீதிநூல்கள் கூறுகின்றன. இப்பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.
இந்த இலக்கணத்துக்கேற்ப, இளவரசன் கொடிய நோய்க்கு ஆளானான். துர்போதனையாளர்கள் வசம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தான். அவர்கள் கஜானா செல்வத்தை இஷ்டம் போல் செலவழித்தனர். நாடு வறுமையில் தவித்தது. சூழ்நிலையை அறிந்த அண்டை நாட்டார் போர் தொடுத்து நாட்டையே கைப்பற்றி கொண்டனர். இளவரசனை அரண்மனையில் இருந்து தூக்கி வெளியில் வீசி விட்டனர். உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி, கிழிந்த உடைகளுடன் பசி, பிணி, துன்பம் என பரதேசியாய் திரிந்தான் இளவரசன். இந்தத் தகவல் தங்கள் ஆஸ்ரமத்திற்கு வந்த ஒரு துறவியின் மூலம், உஷாவுக்கு தெரிய வந்தது. அவளது மனம் துடித்தது.
தன் கணவன் தனக்கு செய்த கொடுமையை மறந்து, மனம் நொந்து, தினமும் தான் மலர்க்கைங்கர்யம் செய்துவரும் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளின் சன்னதிக்குச் சென்று தன் கணவன் எங்கிருந்தாலும் அவனைக் காப்பாற்றும்படி கெஞ்சி அழுதாள்.
பக்தையின் துன்பம் பொறுக்காத பெருமாள், ஒரு சந்நியாசியை போல் உருவமெடுத்து இளவரசனிடம் சென்றார். அவனைத் தொட்ட மாத்திரத்திலேயே அவனது நோய் தீர்ந்தது. முன்பை விட அழகாகவும், வலிமை பொருந்தியவனாகவும் அவன் திகழ்ந்தான். அந்த அதிசய மனிதர் யாரென அவன் சந்நியாசி முகத்தை ஏறிட்டு பார்த்த போது, பெருமாள் தன் சுயவடிவம் காட்டினார்.
மனைவிக்கு செய்த கொடுமையாலேயே இவ்வாறு கஷ்டப்பட நேர்ந்ததை எடுத்துச் சொன்னார். உண்மையறிந்த இளவரசன், உஷாவைத் தேடி ஆஸ்ரமத்திற்கு வந்தான். மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். பெருமாளின் அருளுடன் மீண்டும் நாட்டை மீட்டான். ராஜா, ராணியாய் மீண்டும் அவர்கள் பவனி வந்தனர்.
இருவரும் காதல் வயப்பட்டனர். அன்பு மகளின் ஆசையை ஏற்று நந்தக ரிஷியும் தன் மகளை காதலித்த அரசிளங்குமரனுக்கே மணம் முடித்து வைத்தார். திருமணம் முடிந்து கணவனுடன் உஷா அரண்மனைக்கு வந்தாள். கணவருடன் அரண்மனை வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும், உஷாவினால் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளுக்கு செய்துவந்த புஷ்ப கைங்கர்யத்தை விட்டு விட மனமில்லை. எனவே தினமும் அதிகாலையில் மன்னன் எழுவதற்கு முன்பே எழுந்து திருக்குளத்தில் நீராடி, அங்குள்ள திருக்கோயிலை சுத்தம் செய்தும், அழகிய கோலமிட்டும் பெருமாளுக்கு மாலை சாத்தி வந்தாள்.
ஒரு மகரிஷியின் பெண் மகாராணியாக வந்ததைப் பொறுக்காத சிலர், உஷா அதிகாலையில் எழுந்து எங்கோ செல்வதாகவும், அவளது கற்பினை சந்தேகிக்கும்படியும் இளவரசனுக்கு துர்போதனை செய்தனர். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அல்லவா? இளவரசனும் அதை நம்பி, அவளைக் கடிந்து பேசினான்.
தனது கற்பையே சந்தேகிக்கும் கணவனை எண்ணி வேதனையடைந்த உஷா, தந்தை வீட்டுக்கு திரும்பி விட்டாள். மனம் வாடிய மகளுக்கு மகரிஷி ஆறுதல் கூறி, ""உண்மை ஒரு நாள் வெற்றி பெறும்,'' என தேற்றினார்.
மனைவியை கொடுமைப்படுத்துவதும், நிரபராதியான ஒரு உத்தமியின் கற்பை களங்கம் செய்து பேசுவதும் மகாபாவமென்று நீதிநூல்கள் கூறுகின்றன. இப்பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.
இந்த இலக்கணத்துக்கேற்ப, இளவரசன் கொடிய நோய்க்கு ஆளானான். துர்போதனையாளர்கள் வசம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தான். அவர்கள் கஜானா செல்வத்தை இஷ்டம் போல் செலவழித்தனர். நாடு வறுமையில் தவித்தது. சூழ்நிலையை அறிந்த அண்டை நாட்டார் போர் தொடுத்து நாட்டையே கைப்பற்றி கொண்டனர். இளவரசனை அரண்மனையில் இருந்து தூக்கி வெளியில் வீசி விட்டனர். உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி, கிழிந்த உடைகளுடன் பசி, பிணி, துன்பம் என பரதேசியாய் திரிந்தான் இளவரசன். இந்தத் தகவல் தங்கள் ஆஸ்ரமத்திற்கு வந்த ஒரு துறவியின் மூலம், உஷாவுக்கு தெரிய வந்தது. அவளது மனம் துடித்தது.
தன் கணவன் தனக்கு செய்த கொடுமையை மறந்து, மனம் நொந்து, தினமும் தான் மலர்க்கைங்கர்யம் செய்துவரும் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளின் சன்னதிக்குச் சென்று தன் கணவன் எங்கிருந்தாலும் அவனைக் காப்பாற்றும்படி கெஞ்சி அழுதாள்.
பக்தையின் துன்பம் பொறுக்காத பெருமாள், ஒரு சந்நியாசியை போல் உருவமெடுத்து இளவரசனிடம் சென்றார். அவனைத் தொட்ட மாத்திரத்திலேயே அவனது நோய் தீர்ந்தது. முன்பை விட அழகாகவும், வலிமை பொருந்தியவனாகவும் அவன் திகழ்ந்தான். அந்த அதிசய மனிதர் யாரென அவன் சந்நியாசி முகத்தை ஏறிட்டு பார்த்த போது, பெருமாள் தன் சுயவடிவம் காட்டினார்.
மனைவிக்கு செய்த கொடுமையாலேயே இவ்வாறு கஷ்டப்பட நேர்ந்ததை எடுத்துச் சொன்னார். உண்மையறிந்த இளவரசன், உஷாவைத் தேடி ஆஸ்ரமத்திற்கு வந்தான். மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். பெருமாளின் அருளுடன் மீண்டும் நாட்டை மீட்டான். ராஜா, ராணியாய் மீண்டும் அவர்கள் பவனி வந்தனர்.
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
இது நெட்டில் சுட்டது
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- prabumuruganஇளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
prabumurugan wrote:
என்ன மதுரையில வெயில் கொளுத்துதா முருகா
- prabumuruganஇளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
nirshan2007 wrote:prabumurugan wrote:
என்ன மதுரையில வெயில் கொளுத்துதா முருகா
ஆமா நண்பரே
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|