Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி.
+4
இளமாறன்
நிலாசகி
அப்புகுட்டி
mohan-தாஸ்
8 posters
Page 1 of 1
மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி.
புழல் சிறையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ‘தனது உடலை மனைவியிடம் ஒப்படைக்க வேண்டாம்’ என்று அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கீழ்க்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சிவா (எ) சிவகுமார் (34). சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வாணி. ஜெயஸ்ரீ (8) என்ற மகள் இருந்தார். சிவா அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் விரக்தி அடைந்த வாணி, மகளுடன் தாம்பரம் பீர்க்கன்கரணையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த நவம்பரில் மகள் ஜெயஸ்ரீயை அழைத்து வந்தார் சிவா. ‘அம்மாவை பார்க்க வேண்டும்’ என்று ஜெயஸ்ரீ அழுததால் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதையடுத்து, சிவாவை மடிப்பாக்கம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று, புழல் சிறையில் உள்ள சமையலறையில் சிவா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராமுலு, எஸ்ஐ கமலக்கண்ணன் ஆகியோர் வழக்கு பதிந்து சிவாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், சிவா எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. மகள் எரிக்கப்பட்ட இடமான கீழ்க்கட்டளை சுடுகாட்டில் உடலை எரித்து விடவும். எனது மனைவியிடம் உடலை ஒப்படைக்க வேண்டாம்’ என்று கூறப்பட்டிருந்தது
கீழ்க்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சிவா (எ) சிவகுமார் (34). சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வாணி. ஜெயஸ்ரீ (8) என்ற மகள் இருந்தார். சிவா அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் விரக்தி அடைந்த வாணி, மகளுடன் தாம்பரம் பீர்க்கன்கரணையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த நவம்பரில் மகள் ஜெயஸ்ரீயை அழைத்து வந்தார் சிவா. ‘அம்மாவை பார்க்க வேண்டும்’ என்று ஜெயஸ்ரீ அழுததால் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதையடுத்து, சிவாவை மடிப்பாக்கம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று, புழல் சிறையில் உள்ள சமையலறையில் சிவா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராமுலு, எஸ்ஐ கமலக்கண்ணன் ஆகியோர் வழக்கு பதிந்து சிவாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், சிவா எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. மகள் எரிக்கப்பட்ட இடமான கீழ்க்கட்டளை சுடுகாட்டில் உடலை எரித்து விடவும். எனது மனைவியிடம் உடலை ஒப்படைக்க வேண்டாம்’ என்று கூறப்பட்டிருந்தது
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி.
கவலை தரும் சம்பவம்
குடி குடியை கெடுக்கும்
உதாரணம் இதுவும் ஒன்று
குடி குடியை கெடுக்கும்
உதாரணம் இதுவும் ஒன்று
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி.
மனநோயாளியா இருப்பாரோ
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி.
சம்ஸ் wrote:
ஏன் இந்த பார்வை சம்ஸ்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி.
மனித வாழ்வில்
பிரச்னை இப்படியும் வருமோ
பிரச்னை இப்படியும் வருமோ
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி.
_____________________
தீதும் நன்றும் பிறர் தர வாரா
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Re: மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» வேப்பந்தட்டை அருகே பெண் மர்ம சாவு: உடலை எரித்த கணவர் உள்பட 5 பேர் கைது
» மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது
» விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு
» நாகர்கோவில்: மகளை கர்ப்பமாக்கி, கொலை செய்த தந்தை கைது!
» மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது
» மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது
» விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு
» நாகர்கோவில்: மகளை கர்ப்பமாக்கி, கொலை செய்த தந்தை கைது!
» மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|