புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள்
Page 1 of 1 •
கோடை காலம் என்றதும் இனம் புரியாத உற்சாகம் ஏற்படத்தான் செய்கிறது. ஏன்என்றால் இது பெரும்பாலானவர்களுக்கு விடுமுறைக்காலமாக இருக்கிறது. விடுமுறை என்றாலே அதை எல்லோரும் கொண்டாட விரும்புகிறார்கள். சுற்றுலா செல்வது, நீச்சல் குளங்களில் விளையாடுவது, புதிய இடங்களில் சாப்பிடுவது போன்றவைகள் எல்லாம் உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம்தரும் கொண்டாட்டம்தான். ஆனால் கவனமும், எச் சரிக்கை உணர்வும் இல்லாவிட்டால் கொண்டாட்டம் திண்டாட்டம் ஆகும் அளவிற்கு நோய் பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.
கோடையும், உஷ்ணமும் பிரிக்க முடியாதது. அதனால் கோடையில் அதிக சூடு உடலைத் தாக்குகிறது. அப்போது, `பாடி டெம்பரேச்சர் ரெகுலேஷன்' எனப்படும் உடல் உஷ்ணத்தில் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது. இதனை இளம் பருவம் மற்றும் நடுத்தர வயதினரால் ஓரளவு தாக்குப்பிடிக்க முடியும். குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இந்த உஷ்ண ஏற்றத் தாழ்வை எதிர்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவார்கள்.
அப்போது..
* ஹீட் கிராம்ப்ஸ்
* ஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன்
* ஹீட் ஸ்ட்ரோக்
.... ஆகியவை ஏற்படும்.
இதில் முதல்வகை அதிக பாதிப்பை தராது. இரண்டாவது வகையான `ஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன்' என்பது உடலில் இருக்கும் உப்புத்தன்மை குறையும்போது ஏற்படும் பாதிப்பாகும். கோடையில் நம் உடலில் இருந்து நிறைய வியர்வை வெளியாகிக்கொண்டே இருக்கும். அதில் உப்பும் சேர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். வியர்வையோடு வெளிப்படும் உப்பு பற்றாக்குறையையும் சமன் செய்ய வேண்டும். வெறுந் தண்ணீரை மட்டும் குடிக்காமல் எலுமிச்சை சாறில் உப்பு கலந்து, மோரில் உப்பு கலந்து பருகுவது அவசியமாகும். அதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தால் `ஓ.ஆர்.எஸ்' எனப்படும் மருத்துவ தன்மை வாய்ந்த பொருளை தண்ணீரில் கலக்கி உட்கொள்ள வேண்டும்.
மூன்றாவது வகையான, `ஹீட் ஸ்ட்ரோக்' தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாடித்துடிப்பு குறையும். 107 டிகிரிவரை காய்ச்சல் ஏற்படும். நினைவிழப்பு ஏற்பட்டு, கோமா நிலைக்கு செல்லவும்கூடும். இந்த பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தராவிட்டால் உயிரிழப்புகூட ஏற்பட்டு விடும்.
கோடை காலம் என்றாலே மாம்பழம் அனைவரின் நினைவுக்கும் வரும். எல்லோரும் பழம் சாப்பிடுகிறார்கள். மற்ற எல்லா பழங்களையும் விட மாம்பழங்களில் கழிவு அதிகம். அவைகளை சரியாக கையாளாதபோது அதில் இருந்து செயல்படும் ஈ மற்றும் கொசுக் களால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
கோடை காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கை `சம்மர் டயாரியா' என்கிறோம். இதில் அமீபியாசிஸ் கிருமியால் ஏற்படும் வயிற்றுப்போக்கு சாதாரண நிலை கொண்டதாகும். பாக்டீரியல் டிசன்ட்ரி என்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கோடை காலத்தில் மிகுந்த சுகாதாரதன்மையுடன் உணவுகளை சாப்பிட வேண்டும்.
கோடைகாலத்தில் சிறுவர்கள் நீச்சல் குளங்களில் விளையாடுவதை சுகமான அனுபவமாக கருதுவார்கள். அந்த தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் காதுகளில் தொற்று, கண் களில் எரிச்சல், சரும நோய் போன்றவை தோன்றும். உடலில் இருக்கும் காயத்தில் அந்த அழுக்கு நீர் படும்போது டைபாய்ட், எலி ஜுரம் போன்ற நோய்கள்கூட ஏற்படக்கூடும்.
கோடை வெயிலில் `அல்ட்ரா வயலட் கதிர்கள்' தாக்கம் மிக அதிகமாக இருக்கும். ஓசோன் மண்டலம் அதன் தாக்குதல் தன்மையை தடுக்கும். இப்போது ஓசோன் மண்டலத் தில் ஓட்டை விழும் பாதிப்பு இருப்பதால், கதிர்களின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. வெள்ளை நிற சருமம் கொண்ட வெளிநாட்டினர் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு சரும நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகுகிறார்கள். இந்தியர்களின் சருமம் அனேகமாக கறுப்பு நிறத்தில் இருப்பதால், இந்த கதிர்களின் தாக்குதலில் இருந்து பெருமளவு தப்பிக்க முடிகிறது. ஆயினும் கோடை வெயில் சருமத்தை பாதிக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். உஷ்ணம் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் காட்டன் ஆடைகளை அணிவது நல்லது. செயற்கை ஆடைகளை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிறத் திலான ஆடைகள் அணிந்தால் அவை உஷ்ணத்தை உடலுக்குள் ஈர்க்கும். அதனால் உடல் பாதிக்கும். இள நிறம் உஷ்ணத்தை நிராகரிக்கும். அதனால் இளநிற ஆடை களையே அணிய வேண்டும். கோடையில் சூடுகட்டி உடலில் உருவாகும். எல்லா வயதின ருக்கும் இது உருவாகும் என்றாலும் சர்க்கரை நோயாளிகளை அதிக தொந்தரவிற்கு உள்ளாக்கும்.
கோடை காலத்தில் பெரும்பாலானவர்கள் சிறுநீரகக்கல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் உஷ்ணமாகும்போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறையும். ஆனால் வியர்வை அதிகமாக வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் தொடர்ச்சியாக உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவது குறைந்துகொண்டே போகும். அப்போது உடலில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சிறுநீரக கல் தோன்றுகிறது. தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் பருகி வந்தால், தர் பூசணி, வெள்ளரிக்காய் போன்றவைகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளி யேறும். கல் உருவாகாது.
கோடை காலத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் வழக்கமான இடத்தில் இருந்து சுற்றுலா வாகவோ, உறவினர்களைப் பார்க்கவோ இன்னொரு இடத்திற்கு செல்கிறார்கள். அப்போது வெளி உணவுகளை அவர்கள் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் காலரா,டைபாய்ட், புட் பாயிசன் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் `ஓ.ஆர்.எஸ்' பானத்தை பருக கொடுக்க வேண்டும். உடலில் ஐஸ் அல்லது குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுத்து காய்ச் சலை கட்டுப்படுத்தலாம். குழந்தைகள் உணவு சாப்பிடும் நிலையில் இருந்தால் பிரச்சினை இல்லை. சாப்பிட்ட உணவு வாந்தியாக வந்துகொண்டிருந்தால் உடனே டாக்டரிடம் அழைத்துச் சென்றிட வேண்டும்.
உடற்பயிற்சி உடலுக்கு இன்றியமையாத பலன்களை தருகிறது என்பது உண்மைதான். கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் உடற்பயிற்சி செய்யவேண்டும். காலை ஒன்பது மணி முதல் மாலை 6 மணிவரை கடுமையான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். பயிற்சியின்போது அதிகமாக வியர்த்தால் உடனே பயிற்சியை நிறுத்தி விட்டு உடலை கவனிக்க வேண்டும்.
கோடையும், உஷ்ணமும் பிரிக்க முடியாதது. அதனால் கோடையில் அதிக சூடு உடலைத் தாக்குகிறது. அப்போது, `பாடி டெம்பரேச்சர் ரெகுலேஷன்' எனப்படும் உடல் உஷ்ணத்தில் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது. இதனை இளம் பருவம் மற்றும் நடுத்தர வயதினரால் ஓரளவு தாக்குப்பிடிக்க முடியும். குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இந்த உஷ்ண ஏற்றத் தாழ்வை எதிர்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவார்கள்.
அப்போது..
* ஹீட் கிராம்ப்ஸ்
* ஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன்
* ஹீட் ஸ்ட்ரோக்
.... ஆகியவை ஏற்படும்.
இதில் முதல்வகை அதிக பாதிப்பை தராது. இரண்டாவது வகையான `ஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன்' என்பது உடலில் இருக்கும் உப்புத்தன்மை குறையும்போது ஏற்படும் பாதிப்பாகும். கோடையில் நம் உடலில் இருந்து நிறைய வியர்வை வெளியாகிக்கொண்டே இருக்கும். அதில் உப்பும் சேர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். வியர்வையோடு வெளிப்படும் உப்பு பற்றாக்குறையையும் சமன் செய்ய வேண்டும். வெறுந் தண்ணீரை மட்டும் குடிக்காமல் எலுமிச்சை சாறில் உப்பு கலந்து, மோரில் உப்பு கலந்து பருகுவது அவசியமாகும். அதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தால் `ஓ.ஆர்.எஸ்' எனப்படும் மருத்துவ தன்மை வாய்ந்த பொருளை தண்ணீரில் கலக்கி உட்கொள்ள வேண்டும்.
மூன்றாவது வகையான, `ஹீட் ஸ்ட்ரோக்' தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாடித்துடிப்பு குறையும். 107 டிகிரிவரை காய்ச்சல் ஏற்படும். நினைவிழப்பு ஏற்பட்டு, கோமா நிலைக்கு செல்லவும்கூடும். இந்த பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தராவிட்டால் உயிரிழப்புகூட ஏற்பட்டு விடும்.
கோடை காலம் என்றாலே மாம்பழம் அனைவரின் நினைவுக்கும் வரும். எல்லோரும் பழம் சாப்பிடுகிறார்கள். மற்ற எல்லா பழங்களையும் விட மாம்பழங்களில் கழிவு அதிகம். அவைகளை சரியாக கையாளாதபோது அதில் இருந்து செயல்படும் ஈ மற்றும் கொசுக் களால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
கோடை காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கை `சம்மர் டயாரியா' என்கிறோம். இதில் அமீபியாசிஸ் கிருமியால் ஏற்படும் வயிற்றுப்போக்கு சாதாரண நிலை கொண்டதாகும். பாக்டீரியல் டிசன்ட்ரி என்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கோடை காலத்தில் மிகுந்த சுகாதாரதன்மையுடன் உணவுகளை சாப்பிட வேண்டும்.
கோடைகாலத்தில் சிறுவர்கள் நீச்சல் குளங்களில் விளையாடுவதை சுகமான அனுபவமாக கருதுவார்கள். அந்த தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் காதுகளில் தொற்று, கண் களில் எரிச்சல், சரும நோய் போன்றவை தோன்றும். உடலில் இருக்கும் காயத்தில் அந்த அழுக்கு நீர் படும்போது டைபாய்ட், எலி ஜுரம் போன்ற நோய்கள்கூட ஏற்படக்கூடும்.
கோடை வெயிலில் `அல்ட்ரா வயலட் கதிர்கள்' தாக்கம் மிக அதிகமாக இருக்கும். ஓசோன் மண்டலம் அதன் தாக்குதல் தன்மையை தடுக்கும். இப்போது ஓசோன் மண்டலத் தில் ஓட்டை விழும் பாதிப்பு இருப்பதால், கதிர்களின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. வெள்ளை நிற சருமம் கொண்ட வெளிநாட்டினர் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு சரும நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகுகிறார்கள். இந்தியர்களின் சருமம் அனேகமாக கறுப்பு நிறத்தில் இருப்பதால், இந்த கதிர்களின் தாக்குதலில் இருந்து பெருமளவு தப்பிக்க முடிகிறது. ஆயினும் கோடை வெயில் சருமத்தை பாதிக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். உஷ்ணம் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் காட்டன் ஆடைகளை அணிவது நல்லது. செயற்கை ஆடைகளை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிறத் திலான ஆடைகள் அணிந்தால் அவை உஷ்ணத்தை உடலுக்குள் ஈர்க்கும். அதனால் உடல் பாதிக்கும். இள நிறம் உஷ்ணத்தை நிராகரிக்கும். அதனால் இளநிற ஆடை களையே அணிய வேண்டும். கோடையில் சூடுகட்டி உடலில் உருவாகும். எல்லா வயதின ருக்கும் இது உருவாகும் என்றாலும் சர்க்கரை நோயாளிகளை அதிக தொந்தரவிற்கு உள்ளாக்கும்.
கோடை காலத்தில் பெரும்பாலானவர்கள் சிறுநீரகக்கல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் உஷ்ணமாகும்போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறையும். ஆனால் வியர்வை அதிகமாக வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் தொடர்ச்சியாக உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவது குறைந்துகொண்டே போகும். அப்போது உடலில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சிறுநீரக கல் தோன்றுகிறது. தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் பருகி வந்தால், தர் பூசணி, வெள்ளரிக்காய் போன்றவைகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளி யேறும். கல் உருவாகாது.
கோடை காலத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் வழக்கமான இடத்தில் இருந்து சுற்றுலா வாகவோ, உறவினர்களைப் பார்க்கவோ இன்னொரு இடத்திற்கு செல்கிறார்கள். அப்போது வெளி உணவுகளை அவர்கள் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் காலரா,டைபாய்ட், புட் பாயிசன் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் `ஓ.ஆர்.எஸ்' பானத்தை பருக கொடுக்க வேண்டும். உடலில் ஐஸ் அல்லது குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுத்து காய்ச் சலை கட்டுப்படுத்தலாம். குழந்தைகள் உணவு சாப்பிடும் நிலையில் இருந்தால் பிரச்சினை இல்லை. சாப்பிட்ட உணவு வாந்தியாக வந்துகொண்டிருந்தால் உடனே டாக்டரிடம் அழைத்துச் சென்றிட வேண்டும்.
உடற்பயிற்சி உடலுக்கு இன்றியமையாத பலன்களை தருகிறது என்பது உண்மைதான். கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் உடற்பயிற்சி செய்யவேண்டும். காலை ஒன்பது மணி முதல் மாலை 6 மணிவரை கடுமையான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். பயிற்சியின்போது அதிகமாக வியர்த்தால் உடனே பயிற்சியை நிறுத்தி விட்டு உடலை கவனிக்க வேண்டும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|