புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் ஆத்திரமும் அழகுதான்! Poll_c10அவள் ஆத்திரமும் அழகுதான்! Poll_m10அவள் ஆத்திரமும் அழகுதான்! Poll_c10 
6 Posts - 67%
heezulia
அவள் ஆத்திரமும் அழகுதான்! Poll_c10அவள் ஆத்திரமும் அழகுதான்! Poll_m10அவள் ஆத்திரமும் அழகுதான்! Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
அவள் ஆத்திரமும் அழகுதான்! Poll_c10அவள் ஆத்திரமும் அழகுதான்! Poll_m10அவள் ஆத்திரமும் அழகுதான்! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் ஆத்திரமும் அழகுதான்! Poll_c10அவள் ஆத்திரமும் அழகுதான்! Poll_m10அவள் ஆத்திரமும் அழகுதான்! Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் ஆத்திரமும் அழகுதான்!


   
   
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 20, 2010 12:05 am

காலையிலிருந்து எதற்காவது
கத்திக்கொண்டுதான் இருக்கிறாள்,
ஆனாலும் அவளிடத்தில்
கோபம் வரவில்லை எனக்கு...

வாசல் தெளித்துக்
கூட்டுவதில் தொடங்கி,
ராத்திரி வேலைகளை
முடித்து அயறும்வரை,
அவளுக்கே தெரியாமல்
ஆங்காங்கே உதிருகிறது
அவளுடைய
ஆத்திரத்தின் துணுக்குகள்...

கல்லூரி விட்டுக் கொஞ்சம்
தாமதமாய் வந்தாலும்,
பண்பலை வரிசையில்
பாட்டுக்கேட்டு ரசித்தாலும்
எல்லாமே அவளுக்கு
எரிச்சலாய்த்தான் இருக்கிறது...

கண்ணுக்குள் பொத்திவைத்த
கடைக்குட்டித் தம்பி
அவன்,
கணினியுடன் உட்கார்ந்து
காலம் கடத்தினால்
என்னவோ தெரியவில்லை,
எரிகிறது அவளுக்கு...

கண்ணாடிப் பார்வையில்
அப்பா
கதைகள் படிக்கக்கண்டால்,
என்னைக் கவனிக்க
யாருமில்லை என்றுசொல்லித்
தன்னாலே பேசுகிறாள்
தன்னிரக்கம் காட்டுகிறாள்...

அவர்,
என்னடி ஆச்சுதென்று
கொஞ்சம் அருகில்சென்று,
கண்பார்த்துக் கேட்டுவிட்டால்,
ஒன்றுமே பேசாமல்
உருகித்தான் போகிறாள்...

ரொம்பத்தான் அலட்டுகிறாய்
என்றுசொல்லி யாரேனும்
கோபத்தில் கொஞ்சம்
முகம்திருப்பிக் கொண்டுவிட்டால்,
பின்னாலே அழுகிறாள்
பேச்சிழந்து தவிக்கிறாள்...

என்னதான் ஆச்சு அம்மா?
ஓடிய ஓட்டத்தில்
நோயுற்றுப் போனாயோ?
வயதின் மாற்றங்களால்
வலுவிழந்து போனாயோ?

ஞாபகத்தின் அடுக்குகளை
ஊடுருவிப் பார்க்கிறேன்...
சின்ன வயசில்
சிரமமே பார்க்காமல்
என்னையும் தம்பியையும்
கண்ணுக்குள் இருத்தியவள்...

என்னவேலை யென்றாலும்
யாரையும் தேடாமல்
தன்னாலே செய்யத்
தலைப்பட்டு நின்றவள்,
இன்று,
தன்னைக் கவனிக்க
யாருமில்லை என்றெண்ணி
உள்ளுக்குள் புழுங்குகிறாள்
என்பதை உணர்ந்தேன்...

கண்ணில் நீர்திரையிட,
அவளைப் பார்க்கிறேன்...
அவள்,
இன்றைக்கும் தெரிகிறாள்,
எரிச்சலிலும் அழகாக...



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 20, 2010 12:11 am

அவள் ஆத்திரமும் அழகுதான்! 677196 அவள் ஆத்திரமும் அழகுதான்! 677196 அவள் ஆத்திரமும் அழகுதான்! 677196 அவள் ஆத்திரமும் அழகுதான்! 677196 இந்த கவிதையை படித்தவுடன் ஏனோ மனம் வலிக்கிறது


அவள் ஆத்திரமும் அழகுதான்! 440806



கண்ணுக்குள் பொத்திவைத்த
கடைக்குட்டித் தம்பி
அவன்,
கணினியுடன்
உட்கார்ந்து
காலம் கடத்தினால்
என்னவோ தெரியவில்லை,
எரிகிறது
அவளுக்கு...

எங்க வீட்லையும் இது நடக்கு
து .....


அவள் ஆத்திரமும் அழகுதான்! 440806 அவள் ஆத்திரமும் அழகுதான்! Icon_smile



தீதும் நன்றும் பிறர் தர வாரா அவள் ஆத்திரமும் அழகுதான்! 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 20, 2010 12:19 am

அனைத்தும் அருமையான வரிகள் நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 20, 2010 12:39 am

கவியரசி சுந்தராவின் அருமையான கவிதை...

அவரது குறிஞ்சி மலர்கள் அருமையான அவரது கவிதைத்தொகுப்பு...

முத்தமிழ்மன்றத்தில் அவரது கவிதைகள் பிரசித்தம்...

இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தாஸ்...!

-சுந்தராவின் நண்பன் கலை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக