Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராவணன் உண்மையில் ராமன்
+7
mmani15646
கலைவேந்தன்
வழிப்போக்கன்
சம்சுதீன்
செந்தில்
kalaimoon70
நிலாசகி
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ராவணன் உண்மையில் ராமன்
First topic message reminder :
எத்தனை மனைவிகள் இருந்தும்
எவன் சொல்லையோ கேட்டு
எவளையும் தீக்குளிக்க சொல்லாத
ராவணன் உண்மையில் ராமன்
எத்தனை மனைவிகள் இருந்தும்
எவன் சொல்லையோ கேட்டு
எவளையும் தீக்குளிக்க சொல்லாத
ராவணன் உண்மையில் ராமன்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ராவணன் உண்மையில் ராமன்
கலை wrote:நிலாசகி wrote:எத்தனை மனைவிகள் இருந்தும்
எவன் சொல்லையோ கேட்டு
எவளையும் தீக்குளிக்க சொல்லாத
ராவணன் உண்மையில் ராமன்
எல்ல்லாரையும் போல கைதட்டிட்டு போகாம சில வரிகள் சொல்ல நினைக்கிறேன் சகி அவர்களே...
பல மனைவிகள் வைத்திருந்த ராவணனுக்கு எந்த மனைவியையும் தீக்குளிக்கச் சொல்ல என்ன அருகதை இருக்கு...?
மேலும் மூல கதையான வால்மீகி ராமாயணம் பட்டாபிஷேகத்துடன் முடிகிறது...
மீதி வால் கதையான லவகுசா கதை பிற்காலத்தில் சிலரால் சேர்க்கப்பட்டதாக ஒரு கருத்து உண்டு.
இதன் காரணமாகத்தான் கம்பர் ராமாயணம் எழுதும் போது பட்டாபிஷேகத்துட்ன் முடித்தார்.
ஆக எவரோ சேர்த்து வைத்த ஒரு கட்டுக்கதையை வைத்துக்கொண்டு ராமனை இகழ்வது எனக்கு சரியெனப்படவில்லை...
அப்படியே இருந்தாலும் ஒரு பெண்ணைகடத்தி வைத்திருந்தவனிடம் இருந்த ஒரு பெண் முழுசாக மீண்டு வந்தாள் என்பதை சாதாரண மனிதன் நினைப்பதைப்போல தான் சலவையாளன் நினைத்ததை தானும் நினைத்ததாக ஏற்கவேண்டும்...
முதலில் ராமனைப்போல் ஏகப்பத்தினி விரதனாக இருந்து காட்டிவிட்டு பிறகு அவனது குறைகளை எடுத்துக்காட்டலாம்...
நான் யார் கட்சியும் இல்லை...
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என் வயிற்றுக்கு நான் தான் பாடுபடவேண்டி இருக்கு...
என் கருத்துக்கள் உங்களை வருத்தப்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்காதீங்க... ஏன்னா எனக்கு நான் சொல்வதில் எந்த வருத்தமும் இல்லை என்பதால்...!
நன்றி சகி...
தாமதத்திற்கு மன்னிக்கவும்
சீதாலச்சுமிட்ட இருந்து தொலைபேசி அழைப்பு வந்துச்சு அவங்க கிட்ட பேசிடு தான் இந்த பின்னோட்டத்த போடுறேன்
தங்கள் கருத்துக்கு நன்றி...நான் இங்கு ராமனை இகழ வில்லை ராவணனையும் மதிக்கிறேன்
கம்பரும் கூட சில நெறிமுறைகளுக்காக வால்மீகி ராமாயணத்தில் பல திருத்தங்களை தந்தார் (உதாரணம் சீதையை வீட்டை நிலத்தோடு பெயர்த்து ராவணன் இலங்கைக்கு தூக்கி சென்றான் )ராவணன் சீதையை தொடவில்லை என்று கூறியதையும் நான் ஏற்று கொண்டேன் .அது போல்தான் எவரோ சேர்த்த கட்டுகதை என்று நீங்கள் சொல்வதையும் ஏற்று கொண்டிருக்கிறேன்.
தகவல் : பாலகாண்டத்தில் தான் ராமர் விஷ்ணுவின் அவதாரம் என்று
கூறப்படுகிறது ,அக்கினி பரீட்சை கொண்ட உத்திர காண்டம்
இந்த இரண்டு காண்டங்களும் உண்மையில் வால்மிகி ராமாயணத்தி கூறப்படவில்லை
,அதற்கு பிறகு வந்த யாரோ எழுதியதாக கூறப்படுகிறது
மிகவும் தாமதமான என் பின்னூட்டத்துக்கு மீண்டும் நீங்க மன்னிச்சுதான் ஆகவேண்டும் .......
பி கு சீதாலட்சுமி என் தோழி
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ராவணன் உண்மையில் ராமன்
ராவணன் கெட்டவனு யாரு சொன்னது.. அவன் ஒரு அருமையான கடவுள் பக்தன். அவனை ஒரு பெண் பின்னால் போக வைத்தவள் ஒரு பெண்..அந்த பெண்ணின் பேச்சை கேட்டது மட்டுமே அவன் தவறு...
ஒரு பெண்ணிண் பழிவாங்கும் உணர்ச்சிக்கு உண்மையறியாமல் மாட்டிக்கொண்டான்
ஒரு பெண்ணிண் பழிவாங்கும் உணர்ச்சிக்கு உண்மையறியாமல் மாட்டிக்கொண்டான்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ராவணன் உண்மையில் ராமன்
உங்க விளக்கத்துக்கு நன்றி சகி...
உங்க தோழி சீதாலட்சுமி நலம்தானே...?
உங்க தோழி சீதாலட்சுமி நலம்தானே...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ராவணன் உண்மையில் ராமன்
சீதா லட்சுமி இன்னும் ராமனை பாக்கவில்லை அதுவரைக்கும் நலமாதான் இருப்பாகலை wrote:உங்க விளக்கத்துக்கு நன்றி சகி...
உங்க தோழி சீதாலட்சுமி நலம்தானே...?
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ராவணன் உண்மையில் ராமன்
சரி பார்த்திடலாம் மணி நன்றி!mmani15646 wrote:I agree with the comments of Sagi.To know the correct perspective, pl see Ramayan telecast by Doordharshan in 1987, which is available on line.
M.Mani
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ராவணன் உண்மையில் ராமன்
நிலாசகி wrote:சீதா லட்சுமி இன்னும் ராமனை பாக்கவில்லை அதுவரைக்கும் நலமாதான் இருப்பாகலை wrote:உங்க விளக்கத்துக்கு நன்றி சகி...
உங்க தோழி சீதாலட்சுமி நலம்தானே...?
ஹூம்.... நான் தான் லொள்ளுபிடிச்சவன்னு நினைச்சுக்க்கிட்டு இருந்தேன்...
வல்லவனுக்கு வல்லி உலகத்துல உண்டுன்னு நிரூபிச்சுட்டீங்க...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ராவணன் உண்மையில் ராமன்
கலை wrote:நிலாசகி wrote:சீதா லட்சுமி இன்னும் ராமனை பாக்கவில்லை அதுவரைக்கும் நலமாதான் இருப்பாகலை wrote:உங்க விளக்கத்துக்கு நன்றி சகி...
உங்க தோழி சீதாலட்சுமி நலம்தானே...?
ஹூம்.... நான் தான் லொள்ளுபிடிச்சவன்னு நினைச்சுக்க்கிட்டு இருந்தேன்...
வல்லவனுக்கு வல்லி உலகத்துல உண்டுன்னு நிரூபிச்சுட்டீங்க...!
தங்கள் பின்னோட்டத்தினால் என்னை யோசிக்க வச்சதுக்கு நன்றி
Last edited by கலை on Fri Feb 19, 2010 9:52 pm; edited 3 times in total (Reason for editing : ஸ்பெல்லிங்)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ராவணன் உண்மையில் ராமன்
----
ராமர் மேல அப்படி என்ன கோவம்?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ராவணன் உண்மையில் ராமன்
சரவணன் wrote:
----
ராமர் மேல அப்படி என்ன கோவம்?
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|