புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலிகளுடன் சண்டையிடுவதற்கு இந்தியா படைத்துறை உதவி
Page 1 of 1 •
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
புலிகளுடன் சண்டையிடுவதற்கு இந்தியா படைத்துறை உதவி - ரணில் பரபரப்பு ஒப்புதல்-(காணொளி இணைப்பு)
Sunday, 10 May 2009
இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுடன் மோதுவதற்கு இந்தியா முழு அளவில் உதவிகளைவழங்கி வருவதாக இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கா தகவல் வெளியிட்டுள்ளார். 'ரைம்ஸ் நௌ' க்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இந்தத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
"நான் பிரதமராக இருந்த காலப்பகுதியிலிருந்து இந்தியாவும், அபிவிருத்தியடைந்த நாடுகளும் பாதுகாப்பு விடயத்தில் எமக்கு உதவிகளை வழங்கின. முன்னர் சில தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தபோதிலும், சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அவை சம்மதம் தெரிவித்திருந்தன'' என்று ரணில் விக்கிரமசிங்க இந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை கடலில் அழித்திருக்க முடியாது என்றும், வெளிநாடுகளிலிருந்த விடுதலைப் புலிகளின் வலைப்பின்னல்களும் உடைக்கப்பட்டதாகவும் இந்த நேர்காணலில் ரணில் விக்கிரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கை இராணுவத்துக்கு ஏனைய நாடுகள் பலவும் புலனாய்வு ஒத்துழைப்பு மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியதாக இந்த நேர்காணலில் தகவல் வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, "நாம் இதற்கான
ஏற்பாடுகளைச் செய்திருந்ததுடன், அவற்றை விரிவாக்கியும் இருந்தோம். பயிற்சி
வழங்கப்பட்டது. புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு கிடைத்தது. அத்துடன், இலங்கையில் எமது பாதுகாப்புக்கான உதவிகளையும் இந்தியா எமக்கு வழங்கியிருந்தது'' என்று தெரிவித்தார். விடுதலைப்
புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கப் படைகளில் நடவடிக்கைகளுக்கு இந்தியா பல வழிகளிலும் உதவி வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் ஒரு சூழ்நிலையில், அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ரணில் விக்கிரமசிங்க இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளமையால், இந்திய காங்கிரஸ் கூட்டணிக்குத் தேர்தல் காலத்தில் பெரும் நெருக்கடி ஏற்படலாம் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நவீன் அப்போதே சொன்னார்?
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மலையகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயகா, விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டை செய்வதற்கு இந்தியா தமக்கு உதவிகளை வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருந்தார்.
தேர்தல் முடிந்ததும் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்கள் தொடராது என்றும், யுத்தமே நடைபெறும் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவித்த நவீன் திஸாநாயகா, இதற்கு இந்தியாவின் சோனியா காந்தி தலைமையிலான அரசாங்கமும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்திருந்தார். ரணில்
விக்கிரமசிங்கா தலைமையில் விடுதலைப் புலிகளுடன் ஒரு போர்நிறுத்த
உடன்படிக்கை செய்து சமாதானப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயகா இவ்வாறு தகவல் வெளியிட்டமை தொடர்பாக அப்போது பெரும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. ரணில் விக்கிரமசிங்காவின் சமாதான முயற்சிகளுக்குப் பின்னாலிருந்த திட்டத்தை அவசரப்பட்டு நவீன் திஸாநாயகா தேர்தல் கூட்டத்தில் போட்டுடைத்துவிட்டார் என்று அப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
"நான் பிரதமராக இருந்த காலப்பகுதியிலிருந்து இந்தியாவும், அபிவிருத்தியடைந்த நாடுகளும் பாதுகாப்பு விடயத்தில் எமக்கு உதவிகளை வழங்கின. முன்னர் சில தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தபோதிலும், சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அவை சம்மதம் தெரிவித்திருந்தன'' என்று ரணில் விக்கிரமசிங்க இந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை கடலில் அழித்திருக்க முடியாது என்றும், வெளிநாடுகளிலிருந்த விடுதலைப் புலிகளின் வலைப்பின்னல்களும் உடைக்கப்பட்டதாகவும் இந்த நேர்காணலில் ரணில் விக்கிரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கை இராணுவத்துக்கு ஏனைய நாடுகள் பலவும் புலனாய்வு ஒத்துழைப்பு மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியதாக இந்த நேர்காணலில் தகவல் வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, "நாம் இதற்கான
ஏற்பாடுகளைச் செய்திருந்ததுடன், அவற்றை விரிவாக்கியும் இருந்தோம். பயிற்சி
வழங்கப்பட்டது. புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு கிடைத்தது. அத்துடன், இலங்கையில் எமது பாதுகாப்புக்கான உதவிகளையும் இந்தியா எமக்கு வழங்கியிருந்தது'' என்று தெரிவித்தார். விடுதலைப்
புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கப் படைகளில் நடவடிக்கைகளுக்கு இந்தியா பல வழிகளிலும் உதவி வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் ஒரு சூழ்நிலையில், அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ரணில் விக்கிரமசிங்க இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளமையால், இந்திய காங்கிரஸ் கூட்டணிக்குத் தேர்தல் காலத்தில் பெரும் நெருக்கடி ஏற்படலாம் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நவீன் அப்போதே சொன்னார்?
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மலையகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயகா, விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டை செய்வதற்கு இந்தியா தமக்கு உதவிகளை வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருந்தார்.
தேர்தல் முடிந்ததும் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்கள் தொடராது என்றும், யுத்தமே நடைபெறும் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவித்த நவீன் திஸாநாயகா, இதற்கு இந்தியாவின் சோனியா காந்தி தலைமையிலான அரசாங்கமும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்திருந்தார். ரணில்
விக்கிரமசிங்கா தலைமையில் விடுதலைப் புலிகளுடன் ஒரு போர்நிறுத்த
உடன்படிக்கை செய்து சமாதானப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயகா இவ்வாறு தகவல் வெளியிட்டமை தொடர்பாக அப்போது பெரும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. ரணில் விக்கிரமசிங்காவின் சமாதான முயற்சிகளுக்குப் பின்னாலிருந்த திட்டத்தை அவசரப்பட்டு நவீன் திஸாநாயகா தேர்தல் கூட்டத்தில் போட்டுடைத்துவிட்டார் என்று அப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Similar topics
» கம்போடிய சிவன் ஆலயத்தைப் புதுப்பிக்க இந்தியா உதவி
» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
» இந்தியா அளித்த வெள்ள நிவாரண உதவி-ஏற்றது பாகிஸ்தான்
» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
» இலங்கை தலைமன்னார் மக்களுக்கு 71 மில்லியன் மீன்பிடி சாதனங்களை வழங்கி இந்தியா உதவி
» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
» இந்தியா அளித்த வெள்ள நிவாரண உதவி-ஏற்றது பாகிஸ்தான்
» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
» இலங்கை தலைமன்னார் மக்களுக்கு 71 மில்லியன் மீன்பிடி சாதனங்களை வழங்கி இந்தியா உதவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|