புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
284 Posts - 45%
heezulia
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
19 Posts - 3%
prajai
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் நட்பு…!!!!


   
   
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 19, 2010 4:39 pm

உன் தோளின் இதத்தில் சாய்ந்து
உன் வாசம் உணரந்தபடி
உறங்கியது ஒரு காலம்.. !!!
உன் கை விரல்களை
இருக்க பிடித்துக்கொண்டு
தத்தி தத்தி
நடை பயின்றது ஒரு காலம்… !!!!
என் கை பிடித்து நீ அ ஆவென
எழுத கற்று தந்தது ஒரு காலம்….. !!!
கண்ணாமூச்சி ஆடி
கலைத்தது ஒரு காலம்….. !!!!

கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
பதிமூன்று வயதில்
சட்டென்று நிகழ்ந்து விட்ட பாதிப்பில்
நான் தேம்பி அழுகையில்
ஜன்னலோரம் நீ எட்டி பார்த்து
தேறியது ஒரு காலம்…!!!!
இன்று
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கயில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 19, 2010 5:58 pm

நட்பு இறப்பதில்லை, நட்பு நட்பாகவே இருக்கும், இறந்துவிட்டது இருவருக்கிடையே ஆன புரிதலாக இருக்கும்.
வாழ்த்துகள்.

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 19, 2010 6:01 pm

valippokkan wrote:நட்பு இறப்பதில்லை, நட்பு நட்பாகவே இருக்கும், இறந்துவிட்டது இருவருக்கிடையே ஆன புரிதலாக இருக்கும்.
வாழ்த்துகள்.

நன்றி தாங்களின் கருத்துக்களுக்கு. நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 19, 2010 6:29 pm

நட்பு இறந்து போகாது சிநேகிதி என்றாவது ஒரு நாள் உயிர்த்தெழும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 19, 2010 6:31 pm

அருமை சிநேகிதி
உண்மையில் தலைகுனிந்து செல்வதிலும் அவர்களது நட்பு தலைநிமிர்ந்து விட்டது

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 19, 2010 6:34 pm

உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கயில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!


இறக்கவில்லை மறக்கவும் இல்லை இந்த நட்பு!
தடம் மாறாத நட்பு கொண்டதால்
இன்றும் உண்மை கொண்ட நட்பு
கண் எதிரில் வாழ்கிறது.


நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 6:50 pm

நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 677196



நம் நட்பு…!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Feb 19, 2010 6:52 pm

கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!



நம் நட்பு…!!!! 755837

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 19, 2010 6:52 pm

snehiti wrote:உன் தோளின் இதத்தில் சாய்ந்து
உன் வாசம் உண்ர்ந்தபடி
உறங்கியது ஒரு காலம்.. !!!
உன் கை விரல்களை
இறுக்க பிடித்துக்கொண்டு
தத்தி தத்தி
நடை பயின்றது ஒரு காலம்… !!!!
என் கை பிடித்து நீ அ ஆவென
எழுத கற்று தந்தது ஒரு காலம்….. !!!
கண்ணாமூச்சி ஆடி
கலைத்தது ஒரு காலம்….. !!!!


கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
பதிமூன்று வயதில்
சட்டென்று நிகழ்ந்து விட்ட பாதிப்பில்
நான் தேம்பி அழுகையில்
ஜன்னலோரம் நீ எட்டி பார்த்து
தேற்றியது ஒரு காலம்…!!!!

இன்று
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கையில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!

இதை இறந்து போன நட்பாக ஏன் சொல்லவேண்டும் என்பது எனக்கு புரியவில்லை..

சிறுவயது முதல் ஸ்பரிசித்து பற்றிக்கொண்டு நடை பயின்று கல்விகற்று ஓடிக்களித்து உடலுக்கு வேதனைஎனும்போது ஒட்டாமல் அரவணைத்து உயிர் நட்பாய் இருந்த இந்த பாசப்பிணைப்பு வயதுக்கு வந்த பின் பெற்றோரால் நெரிக்கப்பட்டு விழிபிதுங்கி மூர்ச்சையான நிலைமை புரிய வருகிறது.

தத்தமெக்கென தனிஉறவுப்பிணை ஏற்பட்டதும் ஆண்பெண் நட்பின் புனிதம் கொஞ்சம் குறைகூறத்தான் படுகிறது ஏற்கிறேன்.

சேர்ந்த இணைகள் புரிந்து கொண்டாலனறி நட்பு தொடர்வது அரிதென்பதையும் உணர்கிறேன்.

ஆனால் இறந்து போகாது இந்த நட்பு என்றும்...

நட்பும் காதலும் மூர்ச்சிக்குமே தவிர மூச்சை விடாது என்றும்...!

மிக உன்னதமான ஒரு பந்த்தத்தின் நிலையை அழகான வரிகளில் விளக்கிய சினேகிதிக்கு நம் நட்பு…!!!! 678642 நம் நட்பு…!!!! 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 19, 2010 7:39 pm

கலை wrote:
snehiti wrote:உன் தோளின் இதத்தில் சாய்ந்து
உன் வாசம் உண்ர்ந்தபடி
உறங்கியது ஒரு காலம்.. !!!
உன் கை விரல்களை
இறுக்க பிடித்துக்கொண்டு
தத்தி தத்தி
நடை பயின்றது ஒரு காலம்… !!!!
என் கை பிடித்து நீ அ ஆவென
எழுத கற்று தந்தது ஒரு காலம்….. !!!
கண்ணாமூச்சி ஆடி
கலைத்தது ஒரு காலம்….. !!!!


கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
பதிமூன்று வயதில்
சட்டென்று நிகழ்ந்து விட்ட பாதிப்பில்
நான் தேம்பி அழுகையில்
ஜன்னலோரம் நீ எட்டி பார்த்து
தேற்றியது ஒரு காலம்…!!!!

இன்று
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கையில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!

இதை இறந்து போன நட்பாக ஏன் சொல்லவேண்டும் என்பது எனக்கு புரியவில்லை..

சிறுவயது முதல் ஸ்பரிசித்து பற்றிக்கொண்டு நடை பயின்று கல்விகற்று ஓடிக்களித்து உடலுக்கு வேதனைஎனும்போது ஒட்டாமல் அரவணைத்து உயிர் நட்பாய் இருந்த இந்த பாசப்பிணைப்பு வயதுக்கு வந்த பின் பெற்றோரால் நெரிக்கப்பட்டு விழிபிதுங்கி மூர்ச்சையான நிலைமை புரிய வருகிறது.

தத்தமெக்கென தனிஉறவுப்பிணை ஏற்பட்டதும் ஆண்பெண் நட்பின் புனிதம் கொஞ்சம் குறைகூறத்தான் படுகிறது ஏற்கிறேன்.

சேர்ந்த இணைகள் புரிந்து கொண்டாலனறி நட்பு தொடர்வது அரிதென்பதையும் உணர்கிறேன்.

ஆனால் இறந்து போகாது இந்த நட்பு என்றும்...

நட்பும் காதலும் மூர்ச்சிக்குமே தவிர மூச்சை விடாது என்றும்...!

மிக உன்னதமான ஒரு பந்த்தத்தின் நிலையை அழகான வரிகளில் விளக்கிய சினேகிதிக்கு நம் நட்பு…!!!! 678642 நம் நட்பு…!!!! 154550

நன்றிகள் அனைவருக்கும் நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550
நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550 கவிதைக்கு அழகான முறையில் விளக்கமளித்துள்ள தாங்களுக்கு என் வாழ்த்துக்கள் நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக