Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் நட்பு…!!!!
+4
நிலாசகி
Manik
வழிப்போக்கன்
snehiti
8 posters
Page 1 of 1
நம் நட்பு…!!!!
உன் தோளின் இதத்தில் சாய்ந்து
உன் வாசம் உணரந்தபடி
உறங்கியது ஒரு காலம்.. !!!
உன் கை விரல்களை
இருக்க பிடித்துக்கொண்டு
தத்தி தத்தி
நடை பயின்றது ஒரு காலம்… !!!!
என் கை பிடித்து நீ அ ஆவென
எழுத கற்று தந்தது ஒரு காலம்….. !!!
கண்ணாமூச்சி ஆடி
கலைத்தது ஒரு காலம்….. !!!!
கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
பதிமூன்று வயதில்
சட்டென்று நிகழ்ந்து விட்ட பாதிப்பில்
நான் தேம்பி அழுகையில்
ஜன்னலோரம் நீ எட்டி பார்த்து
தேறியது ஒரு காலம்…!!!!
இன்று
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கயில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!
உன் வாசம் உணரந்தபடி
உறங்கியது ஒரு காலம்.. !!!
உன் கை விரல்களை
இருக்க பிடித்துக்கொண்டு
தத்தி தத்தி
நடை பயின்றது ஒரு காலம்… !!!!
என் கை பிடித்து நீ அ ஆவென
எழுத கற்று தந்தது ஒரு காலம்….. !!!
கண்ணாமூச்சி ஆடி
கலைத்தது ஒரு காலம்….. !!!!
கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
பதிமூன்று வயதில்
சட்டென்று நிகழ்ந்து விட்ட பாதிப்பில்
நான் தேம்பி அழுகையில்
ஜன்னலோரம் நீ எட்டி பார்த்து
தேறியது ஒரு காலம்…!!!!
இன்று
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கயில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: நம் நட்பு…!!!!
நட்பு இறப்பதில்லை, நட்பு நட்பாகவே இருக்கும், இறந்துவிட்டது இருவருக்கிடையே ஆன புரிதலாக இருக்கும்.
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: நம் நட்பு…!!!!
valippokkan wrote:நட்பு இறப்பதில்லை, நட்பு நட்பாகவே இருக்கும், இறந்துவிட்டது இருவருக்கிடையே ஆன புரிதலாக இருக்கும்.
வாழ்த்துகள்.
நன்றி தாங்களின் கருத்துக்களுக்கு.
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: நம் நட்பு…!!!!
நட்பு இறந்து போகாது சிநேகிதி என்றாவது ஒரு நாள் உயிர்த்தெழும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நம் நட்பு…!!!!
அருமை சிநேகிதி
உண்மையில் தலைகுனிந்து செல்வதிலும் அவர்களது நட்பு தலைநிமிர்ந்து விட்டது
உண்மையில் தலைகுனிந்து செல்வதிலும் அவர்களது நட்பு தலைநிமிர்ந்து விட்டது
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: நம் நட்பு…!!!!
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கயில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!
இறக்கவில்லை மறக்கவும் இல்லை இந்த நட்பு!
தடம் மாறாத நட்பு கொண்டதால்
இன்றும் உண்மை கொண்ட நட்பு
கண் எதிரில் வாழ்கிறது.
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கயில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!
இறக்கவில்லை மறக்கவும் இல்லை இந்த நட்பு!
தடம் மாறாத நட்பு கொண்டதால்
இன்றும் உண்மை கொண்ட நட்பு
கண் எதிரில் வாழ்கிறது.
Last edited by kalaimoon70 on Fri Feb 19, 2010 6:54 pm; edited 1 time in total
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: நம் நட்பு…!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம் நட்பு…!!!!
கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: நம் நட்பு…!!!!
snehiti wrote:உன் தோளின் இதத்தில் சாய்ந்து
உன் வாசம் உண்ர்ந்தபடி
உறங்கியது ஒரு காலம்.. !!!
உன் கை விரல்களை
இறுக்க பிடித்துக்கொண்டு
தத்தி தத்தி
நடை பயின்றது ஒரு காலம்… !!!!
என் கை பிடித்து நீ அ ஆவென
எழுத கற்று தந்தது ஒரு காலம்….. !!!
கண்ணாமூச்சி ஆடி
கலைத்தது ஒரு காலம்….. !!!!
கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
பதிமூன்று வயதில்
சட்டென்று நிகழ்ந்து விட்ட பாதிப்பில்
நான் தேம்பி அழுகையில்
ஜன்னலோரம் நீ எட்டி பார்த்து
தேற்றியது ஒரு காலம்…!!!!
இன்று
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கையில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!
இதை இறந்து போன நட்பாக ஏன் சொல்லவேண்டும் என்பது எனக்கு புரியவில்லை..
சிறுவயது முதல் ஸ்பரிசித்து பற்றிக்கொண்டு நடை பயின்று கல்விகற்று ஓடிக்களித்து உடலுக்கு வேதனைஎனும்போது ஒட்டாமல் அரவணைத்து உயிர் நட்பாய் இருந்த இந்த பாசப்பிணைப்பு வயதுக்கு வந்த பின் பெற்றோரால் நெரிக்கப்பட்டு விழிபிதுங்கி மூர்ச்சையான நிலைமை புரிய வருகிறது.
தத்தமெக்கென தனிஉறவுப்பிணை ஏற்பட்டதும் ஆண்பெண் நட்பின் புனிதம் கொஞ்சம் குறைகூறத்தான் படுகிறது ஏற்கிறேன்.
சேர்ந்த இணைகள் புரிந்து கொண்டாலனறி நட்பு தொடர்வது அரிதென்பதையும் உணர்கிறேன்.
ஆனால் இறந்து போகாது இந்த நட்பு என்றும்...
நட்பும் காதலும் மூர்ச்சிக்குமே தவிர மூச்சை விடாது என்றும்...!
மிக உன்னதமான ஒரு பந்த்தத்தின் நிலையை அழகான வரிகளில் விளக்கிய சினேகிதிக்கு
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நம் நட்பு…!!!!
கலை wrote:snehiti wrote:உன் தோளின் இதத்தில் சாய்ந்து
உன் வாசம் உண்ர்ந்தபடி
உறங்கியது ஒரு காலம்.. !!!
உன் கை விரல்களை
இறுக்க பிடித்துக்கொண்டு
தத்தி தத்தி
நடை பயின்றது ஒரு காலம்… !!!!
என் கை பிடித்து நீ அ ஆவென
எழுத கற்று தந்தது ஒரு காலம்….. !!!
கண்ணாமூச்சி ஆடி
கலைத்தது ஒரு காலம்….. !!!!
கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
பதிமூன்று வயதில்
சட்டென்று நிகழ்ந்து விட்ட பாதிப்பில்
நான் தேம்பி அழுகையில்
ஜன்னலோரம் நீ எட்டி பார்த்து
தேற்றியது ஒரு காலம்…!!!!
இன்று
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கையில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!
இதை இறந்து போன நட்பாக ஏன் சொல்லவேண்டும் என்பது எனக்கு புரியவில்லை..
சிறுவயது முதல் ஸ்பரிசித்து பற்றிக்கொண்டு நடை பயின்று கல்விகற்று ஓடிக்களித்து உடலுக்கு வேதனைஎனும்போது ஒட்டாமல் அரவணைத்து உயிர் நட்பாய் இருந்த இந்த பாசப்பிணைப்பு வயதுக்கு வந்த பின் பெற்றோரால் நெரிக்கப்பட்டு விழிபிதுங்கி மூர்ச்சையான நிலைமை புரிய வருகிறது.
தத்தமெக்கென தனிஉறவுப்பிணை ஏற்பட்டதும் ஆண்பெண் நட்பின் புனிதம் கொஞ்சம் குறைகூறத்தான் படுகிறது ஏற்கிறேன்.
சேர்ந்த இணைகள் புரிந்து கொண்டாலனறி நட்பு தொடர்வது அரிதென்பதையும் உணர்கிறேன்.
ஆனால் இறந்து போகாது இந்த நட்பு என்றும்...
நட்பும் காதலும் மூர்ச்சிக்குமே தவிர மூச்சை விடாது என்றும்...!
மிக உன்னதமான ஒரு பந்த்தத்தின் நிலையை அழகான வரிகளில் விளக்கிய சினேகிதிக்கு
நன்றிகள் அனைவருக்கும்
கவிதைக்கு அழகான முறையில் விளக்கமளித்துள்ள தாங்களுக்கு என் வாழ்த்துக்கள்
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|