புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன்
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு ஜெயபாரதன் அவர்களைப் பற்றி விரிவாக முன்னரே கூறி இருக்கிறேன், அவர் மொழிமாற்றம் செய்த கலீல் கிப்ரானின் கவிதையை இங்கே பதிவு செய்துள்ளேன்
அன்புடன்
நந்திதா
****
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30911069&format=html
Friday November 6, 2009
கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
"இரைச்சல் மிக்க நகரத்தின் குடிமக்களே ! நீவீர் இருட்டில் வசித்துப் பொய் புரட்டுகளை மூடத்தனமாய்ப் போதித்துக் கொண்டு அறியாமையில் மூழ்கி இடரை நோக்கி விரைந்து செல்கிறீர் ! நீவீர் வாழ்க்கைச் சகதியில் உழன்று அதன் பூந்தோட்டத்தை விட்டு விலகிப் போகிறீர் ! இயற்கை வனப்பின் நாகரீகப் பட்டு உடுப்பு உமக்காகப் படைக்கப் பட்டுள்ள போது, கிழிந்து போய் இறுக்கமாக இருக்கும் ஓர் அங்கியை ஏன் உடுத்திக் கொண்டிருக்கிறீர் ?
அறிவுச் சுடர்விளக்கு மங்கிக் கொண்டு வருகிறது. அதற்கு எண்ணெய் ஊற்றும் நேரம் வந்து விட்டது. மெய்யானச் செல்வ மாளிகை தகர்க்கப் படுகிறது. அதை மீண்டும் எடுத்துக் கட்டிப் பாதுகாக்கும் வேளை அருகி விட்டது. அறிவுக் களவாடிகள் உமது மனச்சாந்திப் பொக்கிசத்தைத் திருடிப் போய் விட்டார். அதை மீண்டும் கைப்பற்றும் தருணம் வந்து விட்டது !"
கலில் கிப்ரான் (ஜெரூசலத்தில் ஜெரமையாவின் உபதேசம்)
+++++++++
Fig. 1
Kahlil Gibran’s Poem
Liberation of Mankind
<< நேற்றைய கூக்குரல் >>
கவிதை -17 பாகம் -3
![Image Hosted by ImageShack.us](https://2img.net/r/ihimizer/img188/2294/fig1liberationofmankind.jpg)
வீதியில் நடந்து வரும்போது
வெறுப்புடன்
நோக்குவர் என்னை
பொறாமை யோடு !
பூங்கா வழியே
புகுந்து நான் செல்கையில்
எள்ளி நகையாடி
ஏளனமாய் நோக்கும்
முகங்கள்
என் கண் முன்னே
தெரிகின்றன !
+++++++++++++
நேற்றைய தினத்தில்
செல்வந்தனாய் இருந்தேன்
பூரிப்போடு !
இன்று நான்
ஏழை யாகிப் போனேன்
பொன்னோடு !
நேற்று நான்
ஆட்டு மந்தையைக்
கண்காணித்துக்
களிப்போ டிருந்த
ஓர் ஆட்டிடையன்
திருப்தியுள்ள
குடிமக்கள் மீது
பரிவு காட்டும் ஓர்
அரசன் போல் !
+++++++++++++
இன்று நான்
என் சொத்துச் சேமிப்புகள்
முன்னே
ஓர் அடிமையாய்
நிற்கிறேன் !
முன்பு நானறிந்த
நன்னெறி வாழ்வின்
எழில் மயத்தைக்
களவாடிப் போனது
எனது செல்வீகக்
களஞ்சியம் !
++++++++++++
மன்னிப்பீர் என்னை
என் நீதிபதியே !
அறியாமல் போனேன் எனது
செல்வச் சேமிப்புகள்
எல்லாம்
சிதறடிக்கும் என் வாழ்வை
என்று !
அறியாமல் போனேன்
அது என்னை
வெறுப்பிலும்
இருட்டுக் குகையிலும்
முரட்டுத் தனத்திலும்
விரட்டித் தள்ளும் என்று !
பெரும்புகழ் என்று நான்
நினைத்த தெல்லாம்
நீடித் தெரியும்
நெருப்பைத் தவிர
வேறில்லை !
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]
Copyright:thinnai.com
திரு ஜெயபாரதன் அவர்களைப் பற்றி விரிவாக முன்னரே கூறி இருக்கிறேன், அவர் மொழிமாற்றம் செய்த கலீல் கிப்ரானின் கவிதையை இங்கே பதிவு செய்துள்ளேன்
அன்புடன்
நந்திதா
****
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30911069&format=html
Friday November 6, 2009
கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
"இரைச்சல் மிக்க நகரத்தின் குடிமக்களே ! நீவீர் இருட்டில் வசித்துப் பொய் புரட்டுகளை மூடத்தனமாய்ப் போதித்துக் கொண்டு அறியாமையில் மூழ்கி இடரை நோக்கி விரைந்து செல்கிறீர் ! நீவீர் வாழ்க்கைச் சகதியில் உழன்று அதன் பூந்தோட்டத்தை விட்டு விலகிப் போகிறீர் ! இயற்கை வனப்பின் நாகரீகப் பட்டு உடுப்பு உமக்காகப் படைக்கப் பட்டுள்ள போது, கிழிந்து போய் இறுக்கமாக இருக்கும் ஓர் அங்கியை ஏன் உடுத்திக் கொண்டிருக்கிறீர் ?
அறிவுச் சுடர்விளக்கு மங்கிக் கொண்டு வருகிறது. அதற்கு எண்ணெய் ஊற்றும் நேரம் வந்து விட்டது. மெய்யானச் செல்வ மாளிகை தகர்க்கப் படுகிறது. அதை மீண்டும் எடுத்துக் கட்டிப் பாதுகாக்கும் வேளை அருகி விட்டது. அறிவுக் களவாடிகள் உமது மனச்சாந்திப் பொக்கிசத்தைத் திருடிப் போய் விட்டார். அதை மீண்டும் கைப்பற்றும் தருணம் வந்து விட்டது !"
கலில் கிப்ரான் (ஜெரூசலத்தில் ஜெரமையாவின் உபதேசம்)
+++++++++
Fig. 1
Kahlil Gibran’s Poem
Liberation of Mankind
<< நேற்றைய கூக்குரல் >>
கவிதை -17 பாகம் -3
![Image Hosted by ImageShack.us](https://2img.net/r/ihimizer/img188/2294/fig1liberationofmankind.jpg)
வீதியில் நடந்து வரும்போது
வெறுப்புடன்
நோக்குவர் என்னை
பொறாமை யோடு !
பூங்கா வழியே
புகுந்து நான் செல்கையில்
எள்ளி நகையாடி
ஏளனமாய் நோக்கும்
முகங்கள்
என் கண் முன்னே
தெரிகின்றன !
+++++++++++++
நேற்றைய தினத்தில்
செல்வந்தனாய் இருந்தேன்
பூரிப்போடு !
இன்று நான்
ஏழை யாகிப் போனேன்
பொன்னோடு !
நேற்று நான்
ஆட்டு மந்தையைக்
கண்காணித்துக்
களிப்போ டிருந்த
ஓர் ஆட்டிடையன்
திருப்தியுள்ள
குடிமக்கள் மீது
பரிவு காட்டும் ஓர்
அரசன் போல் !
+++++++++++++
இன்று நான்
என் சொத்துச் சேமிப்புகள்
முன்னே
ஓர் அடிமையாய்
நிற்கிறேன் !
முன்பு நானறிந்த
நன்னெறி வாழ்வின்
எழில் மயத்தைக்
களவாடிப் போனது
எனது செல்வீகக்
களஞ்சியம் !
++++++++++++
மன்னிப்பீர் என்னை
என் நீதிபதியே !
அறியாமல் போனேன் எனது
செல்வச் சேமிப்புகள்
எல்லாம்
சிதறடிக்கும் என் வாழ்வை
என்று !
அறியாமல் போனேன்
அது என்னை
வெறுப்பிலும்
இருட்டுக் குகையிலும்
முரட்டுத் தனத்திலும்
விரட்டித் தள்ளும் என்று !
பெரும்புகழ் என்று நான்
நினைத்த தெல்லாம்
நீடித் தெரியும்
நெருப்பைத் தவிர
வேறில்லை !
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]
Copyright:thinnai.com
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அருமையான கவிதை அக்கா..வித்யாசமான கவிதை நடை.. நன்றிகள் அக்கா..நமக்கும் படிக்க தந்தமைக்கு
பெரும்புகழ் என்று நான்
நினைத்த தெல்லாம்
நீடித் தெரியும்
நெருப்பைத் தவிர
வேறில்லை !
பெரும்புகழ் என்று நான்
நினைத்த தெல்லாம்
நீடித் தெரியும்
நெருப்பைத் தவிர
வேறில்லை !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புச் சகோதரி
வணக்கம்
நீரிற் பிறந்து நெருப்பில் முடிவது தானே நம் வாழ்க்கை
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நீரிற் பிறந்து நெருப்பில் முடிவது தானே நம் வாழ்க்கை
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆமா அக்கா ,,ஆனா படிக்கும் போது நிஜம் சுடுகிறதே..நாமும் ஒரு நாள் எரிய போறோம்..ஆனா இருக்கு மட்டும் என்னமா ஆட்டம் போடுறோம்..லாஸ்ட் என்ன கொண்டு போறோம்..ம்ம்ம்ம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
இன்று நான்
என் சொத்துச் சேமிப்புகள்
முன்னே
ஓர் அடிமையாய்
நிற்கிறேன் !
முன்பு நானறிந்த
நன்னெறி வாழ்வின்
எழில் மயத்தைக்
களவாடிப் போனது
எனது செல்வீகக்
களஞ்சியம் !
![கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
என் சொத்துச் சேமிப்புகள்
முன்னே
ஓர் அடிமையாய்
நிற்கிறேன் !
முன்பு நானறிந்த
நன்னெறி வாழ்வின்
எழில் மயத்தைக்
களவாடிப் போனது
எனது செல்வீகக்
களஞ்சியம் !
![கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Anandhபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009
![கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ABIRAMI M wrote:இன்று நான்
என் சொத்துச் சேமிப்புகள்
முன்னே
ஓர் அடிமையாய்
நிற்கிறேன் !
முன்பு நானறிந்த
நன்னெறி வாழ்வின்
எழில் மயத்தைக்
களவாடிப் போனது
எனது செல்வீகக்
களஞ்சியம் !![]()
![]()
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு ஜெயபாரதன் ஓர் அற்புதப் பிறவி. மிக உயர்ந்த நிலை விஞ்ஞானி. ஆனால் மிக்க எளிமையான மனிதர், எல்லாரிடமும் அன்புடன் பழகக் கூடியவர், தமிழனாய்ப் பிறந்தது தான் தவறு, உயிருள்ள போதே ஒரு அறிஞனைத் தமிழகம் உளமாரப்போற்றியதே இல்லை. அதற்கு எடுத்த்க் காட்டு தான் இம் மா மனிதர்
அன்புடன்
நந்திதா
திரு ஜெயபாரதன் ஓர் அற்புதப் பிறவி. மிக உயர்ந்த நிலை விஞ்ஞானி. ஆனால் மிக்க எளிமையான மனிதர், எல்லாரிடமும் அன்புடன் பழகக் கூடியவர், தமிழனாய்ப் பிறந்தது தான் தவறு, உயிருள்ள போதே ஒரு அறிஞனைத் தமிழகம் உளமாரப்போற்றியதே இல்லை. அதற்கு எடுத்த்க் காட்டு தான் இம் மா மனிதர்
அன்புடன்
நந்திதா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
![கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
![கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|