புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
1- யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின்
கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதேஅதற்குப் பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா
2-எல்லா
டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில எங்க மேனேஜர்ஜ
பார்த்த எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)
3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ
இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு
4-மூக்குலயும்
வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா
5-கோழி
முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்
6-
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதி மன்றம் சென்றால் அவர்களும் ''கீதை''
மேல் சத்தியம் சத்தியம் செய்ய வேண்டுமா
7-விளம்பரங்களில்
''இலவசப்பரிசு'' என்று சொல்கிறார்களே..,பரிசுனாலே அது இலவம் தானே இல்லையா
8-numberஜ
ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ணு எழுதுகிறோம்? numberல oங்கர
எழுத்தே இல்லையே
9-சின்மா
DVDய reverseல சுத்தினா படம் reverseல ஓடுமா
10-அவனுக்காக
நான் நாயா உழைச்சேன்னு'' எல்லோரும் சொல்லுறாங்களே''நாய் எண்ணைக்கு வேலை
செய்திருக்கு..ஒரு ஓரமா தானே படுத்தி வால் ஆட்டிட்டு இருக்கும் இல்லையா
11-கண்ணு
பெரிசா இருக்கிறவங்களுக்கு கண்ணு சிரிசா இருக்கிறவங்ள விட சைட்ல அதிகமாக
பார்க்க முடியுமா
இதுக்கு
எல்லம் உங்களிக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க..புண்ணியம போகும்
கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதேஅதற்குப் பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா
2-எல்லா
டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில எங்க மேனேஜர்ஜ
பார்த்த எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)
3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ
இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு
4-மூக்குலயும்
வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா
5-கோழி
முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்
6-
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதி மன்றம் சென்றால் அவர்களும் ''கீதை''
மேல் சத்தியம் சத்தியம் செய்ய வேண்டுமா
7-விளம்பரங்களில்
''இலவசப்பரிசு'' என்று சொல்கிறார்களே..,பரிசுனாலே அது இலவம் தானே இல்லையா
8-numberஜ
ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ணு எழுதுகிறோம்? numberல oங்கர
எழுத்தே இல்லையே
9-சின்மா
DVDய reverseல சுத்தினா படம் reverseல ஓடுமா
10-அவனுக்காக
நான் நாயா உழைச்சேன்னு'' எல்லோரும் சொல்லுறாங்களே''நாய் எண்ணைக்கு வேலை
செய்திருக்கு..ஒரு ஓரமா தானே படுத்தி வால் ஆட்டிட்டு இருக்கும் இல்லையா
11-கண்ணு
பெரிசா இருக்கிறவங்களுக்கு கண்ணு சிரிசா இருக்கிறவங்ள விட சைட்ல அதிகமாக
பார்க்க முடியுமா
இதுக்கு
எல்லம் உங்களிக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க..புண்ணியம போகும்
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
இதெல்லாம் யாரு நிர்மல் உங்களுக்கு சொல்லி
கொடுக்குறாங்க
கொடுக்குறாங்க
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
num--->no
ஏன் என்றால் அது Numero என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது
ஏன் என்றால் அது Numero என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
யோசிக்க வைக்கும் கேள்விகள் தான் பதிவிற்கு நன்றிகள்.
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
நிலாசகி wrote:num--->no
ஏன் என்றால் அது Numero என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது
மேலதிக தகவலிற்கு நன்றி
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
2-எல்லா
டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி
ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில
எங்க மேனேஜர்ஜ
பார்த்த எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா
சிரிக்கிறேன்..)
நீங்களும் போங்க ஒரு கொட குடுப்பாங்க
5-கோழி
முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்
அத சாப்பிட்டவருட்ட தான் கேட்கணும்
யோசிக்கவைத்த சில கேள்விகலுக்கு சில கேள்விகளுக்கு X
டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி
ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில
எங்க மேனேஜர்ஜ
பார்த்த எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா
சிரிக்கிறேன்..)
நீங்களும் போங்க ஒரு கொட குடுப்பாங்க
5-கோழி
முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்
அத சாப்பிட்டவருட்ட தான் கேட்கணும்
யோசிக்கவைத்த சில கேள்விகலுக்கு சில கேள்விகளுக்கு X
nirshan2007 wrote:1- யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின்
கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதேஅதற்குப் பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா
கண்டிப்பா செய்வாங்க.... தெர்மோ கோல் கதவு சரிசெய்யப்படலைன்னா அடுத்த ஷூட்டிங் எப்படி செய்வதாம்...?
2-எல்லா
டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில எங்க மேனேஜர்ஜ
பார்த்த எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)
கோட் போடலைன்னா கொஞ்சம் நஞ்சம் அழகா தெரியற மூன்சும் மூஞ்சூறு மாதிரி ஆயிடுமுங்..
3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ
இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு
கால்குலேட்டர் கண்டுபிடிச்சவனுக்கும் டெலிபோன் கண்டு பிடிச்சவனுக்கும் பரம்பரைப்பகையாம்... அதனால ஒருத்தனைப்போல ஒருத்த்தன் செய்யமாட்டானாம்...
4-மூக்குலயும்
வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா
கண்டிப்பா முடியும்...நம்பலைன்னா யாரையாவது பிடிச்சு தண்ணிக்குள்ளே முக்கிப்பாருங்க....
5-கோழி
முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்
EGGOSLAVOKIA என்னும் பேரரறிஞர் தான்...!
6-
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதி மன்றம் சென்றால் அவர்களும் ''கீதை''
மேல் சத்தியம் சத்தியம் செய்ய வேண்டுமா
தேவை இல்லை... அவங்களுக்காக மட்டும் கோர்ட்ல கீதா என்னும் 18 வயதுப்பெண்ணை அலங்கரிச்சி துணி போட்டு மூடி நிறுத்தி இருப்பாங்க.. அவமேல கை போட்டு சத்தியம்செய்யனும்...
7-விளம்பரங்களில்
''இலவசப்பரிசு'' என்று சொல்கிறார்களே..,பரிசுனாலே அது இலவம்
தானே இல்லையா
காசு வாங்கிக்கிட்டு இலவசப்பரிசு தரும் கருணாநிதி ஆட்சிப்பத்தி அறியாத நீங்க அப்பாவிதான் ... இப்ப சொல்லுங்க இலவசப்பரிசு என்பது சரியா இல்லையா...?
8-numberஜ
ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ணு எழுதுகிறோம்? numberல oங்கர
எழுத்தே இல்லையே
எதுக்காச்சும் பணம் கேட்டு உங்க கிட்ட எண்ணிக்கை சொல்லி கேப்பாங்க தானே? அப்ப ஈசியா NO சொல்ல வசதியா இருக்கும்னுதான்...
9-சின்மா
DVDய reverseல சுத்தினா படம் reverseல ஓடுமா
ஓடுமே ... அது மேல இருக்கும் தூசு தும்பு எல்லாம் ஓடிடும்... செய்து பாருங்க...
10-அவனுக்காக
நான் நாயா உழைச்சேன்னு'' எல்லோரும் சொல்லுறாங்களே''நாய் எண்ணைக்கு வேலை
செய்திருக்கு..ஒரு ஓரமா தானே படுத்தி வால் ஆட்டிட்டு இருக்கும் இல்லையா
அவனுக்காக ஒன்னுமே செய்யலைங்கறதைத்தான் சிம்பாலிக்கா இப்படி சொல்லிக்காட்டறாங்க.... இது தெரியாம நீங்களும்.... ககபோ...
11-கண்ணு
பெரிசா இருக்கிறவங்களுக்கு கண்ணு சிரிசா இருக்கிறவங்ள விட சைட்ல அதிகமாக
பார்க்க முடியுமா
முடியும்... எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜா பெருசா... ( இதுக்கு மேல எழுதினா சிவா தம்பி கோச்சுக்கும்...).....
இதுக்கு
எல்லம் உங்களிக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க..புண்ணியம போகும்
இப்படி நீங்க சொல்லிப்போட்டுட்டிங்களேன்னு மண்டையை உடைச்சுக்கிட்டு பல்வேறு தளங்களை நோண்டி நுங்கெடுத்து வரிசையா பதில் சொல்லி இருக்கேனுல்ல...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கலை wrote:இவ்வளவு மெனக்கெட்டு இருக்கேனே... யாராவ்து நடத்துனர் தலைப்புல என் பேரை போட்டு மரியாதை கொடுங்கைய்யா...
எல்லாரும் ஜோரா கை தட்டுன்கப்பா கலைக்கு
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
nirshan2007 wrote:கலை wrote:இவ்வளவு மெனக்கெட்டு இருக்கேனே... யாராவ்து நடத்துனர் தலைப்புல என் பேரை போட்டு மரியாதை கொடுங்கைய்யா...
எல்லாரும் ஜோரா கை தட்டுன்கப்பா கலைக்கு
பெரிய மரியாதை செஞ்சாச்சு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்
» பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!
» நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்கள் பார்க்கலாம்
» உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!
» நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்கள் பார்க்கலாம்
» உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|