புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 8:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
by mohamed nizamudeen Today at 8:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் ஆத்திரமும் அழகுதான்!
Page 1 of 1 •
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
காலையிலிருந்து எதற்காவது
கத்திக்கொண்டுதான் இருக்கிறாள்,
ஆனாலும் அவளிடத்தில்
கோபம் வரவில்லை எனக்கு...
வாசல் தெளித்துக்
கூட்டுவதில் தொடங்கி,
ராத்திரி வேலைகளை
முடித்து அயறும்வரை,
அவளுக்கே தெரியாமல்
ஆங்காங்கே உதிருகிறது
அவளுடைய
ஆத்திரத்தின் துணுக்குகள்...
கல்லூரி விட்டுக் கொஞ்சம்
தாமதமாய் வந்தாலும்,
பண்பலை வரிசையில்
பாட்டுக்கேட்டு ரசித்தாலும்
எல்லாமே அவளுக்கு
எரிச்சலாய்த்தான் இருக்கிறது...
கண்ணுக்குள் பொத்திவைத்த
கடைக்குட்டித் தம்பி
அவன்,
கணினியுடன் உட்கார்ந்து
காலம் கடத்தினால்
என்னவோ தெரியவில்லை,
எரிகிறது அவளுக்கு...
கண்ணாடிப் பார்வையில்
அப்பா
கதைகள் படிக்கக்கண்டால்,
என்னைக் கவனிக்க
யாருமில்லை என்றுசொல்லித்
தன்னாலே பேசுகிறாள்
தன்னிரக்கம் காட்டுகிறாள்...
அவர்,
என்னடி ஆச்சுதென்று
கொஞ்சம் அருகில்சென்று,
கண்பார்த்துக் கேட்டுவிட்டால்,
ஒன்றுமே பேசாமல்
உருகித்தான் போகிறாள்...
ரொம்பத்தான் அலட்டுகிறாய்
என்றுசொல்லி யாரேனும்
கோபத்தில் கொஞ்சம்
முகம்திருப்பிக் கொண்டுவிட்டால்,
பின்னாலே அழுகிறாள்
பேச்சிழந்து தவிக்கிறாள்...
என்னதான் ஆச்சு அம்மா?
ஓடிய ஓட்டத்தில்
நோயுற்றுப் போனாயோ?
வயதின் மாற்றங்களால்
வலுவிழந்து போனாயோ?
ஞாபகத்தின் அடுக்குகளை
ஊடுருவிப் பார்க்கிறேன்...
சின்ன வயசில்
சிரமமே பார்க்காமல்
என்னையும் தம்பியையும்
கண்ணுக்குள் இருத்தியவள்...
என்னவேலை யென்றாலும்
யாரையும் தேடாமல்
தன்னாலே செய்யத்
தலைப்பட்டு நின்றவள்,
இன்று,
தன்னைக் கவனிக்க
யாருமில்லை என்றெண்ணி
உள்ளுக்குள் புழுங்குகிறாள்
என்பதை உணர்ந்தேன்...
கண்ணில் நீர்திரையிட,
அவளைப் பார்க்கிறேன்...
அவள்,
இன்றைக்கும் தெரிகிறாள்,
எரிச்சலிலும் அழகாக...
கத்திக்கொண்டுதான் இருக்கிறாள்,
ஆனாலும் அவளிடத்தில்
கோபம் வரவில்லை எனக்கு...
வாசல் தெளித்துக்
கூட்டுவதில் தொடங்கி,
ராத்திரி வேலைகளை
முடித்து அயறும்வரை,
அவளுக்கே தெரியாமல்
ஆங்காங்கே உதிருகிறது
அவளுடைய
ஆத்திரத்தின் துணுக்குகள்...
கல்லூரி விட்டுக் கொஞ்சம்
தாமதமாய் வந்தாலும்,
பண்பலை வரிசையில்
பாட்டுக்கேட்டு ரசித்தாலும்
எல்லாமே அவளுக்கு
எரிச்சலாய்த்தான் இருக்கிறது...
கண்ணுக்குள் பொத்திவைத்த
கடைக்குட்டித் தம்பி
அவன்,
கணினியுடன் உட்கார்ந்து
காலம் கடத்தினால்
என்னவோ தெரியவில்லை,
எரிகிறது அவளுக்கு...
கண்ணாடிப் பார்வையில்
அப்பா
கதைகள் படிக்கக்கண்டால்,
என்னைக் கவனிக்க
யாருமில்லை என்றுசொல்லித்
தன்னாலே பேசுகிறாள்
தன்னிரக்கம் காட்டுகிறாள்...
அவர்,
என்னடி ஆச்சுதென்று
கொஞ்சம் அருகில்சென்று,
கண்பார்த்துக் கேட்டுவிட்டால்,
ஒன்றுமே பேசாமல்
உருகித்தான் போகிறாள்...
ரொம்பத்தான் அலட்டுகிறாய்
என்றுசொல்லி யாரேனும்
கோபத்தில் கொஞ்சம்
முகம்திருப்பிக் கொண்டுவிட்டால்,
பின்னாலே அழுகிறாள்
பேச்சிழந்து தவிக்கிறாள்...
என்னதான் ஆச்சு அம்மா?
ஓடிய ஓட்டத்தில்
நோயுற்றுப் போனாயோ?
வயதின் மாற்றங்களால்
வலுவிழந்து போனாயோ?
ஞாபகத்தின் அடுக்குகளை
ஊடுருவிப் பார்க்கிறேன்...
சின்ன வயசில்
சிரமமே பார்க்காமல்
என்னையும் தம்பியையும்
கண்ணுக்குள் இருத்தியவள்...
என்னவேலை யென்றாலும்
யாரையும் தேடாமல்
தன்னாலே செய்யத்
தலைப்பட்டு நின்றவள்,
இன்று,
தன்னைக் கவனிக்க
யாருமில்லை என்றெண்ணி
உள்ளுக்குள் புழுங்குகிறாள்
என்பதை உணர்ந்தேன்...
கண்ணில் நீர்திரையிட,
அவளைப் பார்க்கிறேன்...
அவள்,
இன்றைக்கும் தெரிகிறாள்,
எரிச்சலிலும் அழகாக...
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இந்த கவிதையை படித்தவுடன் ஏனோ மனம் வலிக்கிறது
கண்ணுக்குள் பொத்திவைத்த
கடைக்குட்டித் தம்பி
அவன்,
கணினியுடன்
உட்கார்ந்து
காலம் கடத்தினால்
என்னவோ தெரியவில்லை,
எரிகிறது
அவளுக்கு...
எங்க வீட்லையும் இது நடக்கு
து .....
கண்ணுக்குள் பொத்திவைத்த
கடைக்குட்டித் தம்பி
அவன்,
கணினியுடன்
உட்கார்ந்து
காலம் கடத்தினால்
என்னவோ தெரியவில்லை,
எரிகிறது
அவளுக்கு...
எங்க வீட்லையும் இது நடக்கு
து .....
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அனைத்தும் அருமையான வரிகள் நன்றி
கவியரசி சுந்தராவின் அருமையான கவிதை...
அவரது குறிஞ்சி மலர்கள் அருமையான அவரது கவிதைத்தொகுப்பு...
முத்தமிழ்மன்றத்தில் அவரது கவிதைகள் பிரசித்தம்...
இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தாஸ்...!
-சுந்தராவின் நண்பன் கலை
அவரது குறிஞ்சி மலர்கள் அருமையான அவரது கவிதைத்தொகுப்பு...
முத்தமிழ்மன்றத்தில் அவரது கவிதைகள் பிரசித்தம்...
இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தாஸ்...!
-சுந்தராவின் நண்பன் கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|