புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
69 Posts - 40%
heezulia
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
52 Posts - 30%
Dr.S.Soundarapandian
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
3 Posts - 2%
manikavi
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
320 Posts - 50%
heezulia
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
199 Posts - 31%
Dr.S.Soundarapandian
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
22 Posts - 3%
prajai
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
3 Posts - 0%
Barushree
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
2 Posts - 0%
Guna.D
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான முடிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 2:14 am

பெரியசாமி, சோலையம்மாள் ஏழைத் தம்பதிகள். இவர்களுக்கு சுரேஷ், மங்கையர்க்கரசி என்று இரண்டு குழந்தைகள். பெரியசாமி கூலி வேலைக்காரர். வருமானம் குடும்பச் செலவுக்கு மட்டும் சரியாக இருக்கும்.

அவர்களுக்கு பக்கத்து வீட்டில் பரமசிவன்- பார்வதி என்ற இன்னொரு குடும்பம் வசித்து வந்தது. அவர்கள் இரக்க குணம் உடையவர்கள். அவ்வப்போது பெரியசாமிக்கு தேவையான உதவிகளை செய்து வருவார்கள்.

இப்படியாக நாட்கள் ஓடின. திடீரென்று பெரியசாமி நோய்வாய்ப்பட்டார். எழுந்து நடமாடக் கூட முடியவில்லை. மருத்துவச் செலவுக்கும் பணமில்லை. குடும்பச் செலவுக்கும் காசு இல்லை. பரமசிவம் கொஞ்சம் உதவி செய்தார். இருந்தாலும் பெரியசாமி குடும்பம் வறுமையில் வாடியது.

சுரேஷும், மங்கையும் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல முடிவு செய்து தாய்- தந்தையிடம் அனுமதி கேட்டனர்.

"அப்பா, நாங்கள் தீப்பெட்டி கம்பெனியில் சேர்ந்து குடும்பத்தை கவனித்துக் கொள்கிறோம்.''

அதைக் கேட்ட பெரியசாமியும், சோலையம்மாளும் அதிர்ச்சி அடைந்தனர்.

படுத்த படுக்கையிலிருந்தே பெரியசாமி பேசினார்.

"இங்கே பாருங்க கண்ணுகளா! நான் சொல்றதைக் கேக்கணும் சரியா?

நான் எங்க வீட்ல ஒரே பையன். உங்கள மாதிரி சின்ன வயசில 3-ம் வகுப்பு வரைக்குத்தான் படிச்சேன். அதுக்கு மேல படிக்க வைக்க வீட்ல வசதி இல்ல. நானும் தீப்பெட்டி கம்பெனியில் சேர்ந்து வேலை செஞ்சேன்.

அப்போ எனக்கு ஒண்ணும் தெரியலே. கெடச்ச காசுல சாப்பிட்டு குடும்பம் நடத்திட்டேன். உங்களையாச்சும் படிக்க வக்கணும்னு ஆசைப்பட்டேன். இப்பத்தான் நீங்கள் 5, 6-ம் வகுப்பு போறீங்க. அதுக்குள்ள எனக்கு உடம்புக்கு இப்படி முடியாமப் போச்சு.

இப்பத்தான் தெரியுது, நான் சின்ன வயசில இருந்தே தீப்பெட்டி கம்பெனியில் வேலை பாத்ததுதான் உடம்பை பாதிச்சிருக்கு. எனக்கு ரத்த சோகை நோய் வந்திருக்கு. கண் பார்வையும் கொறஞ்சு போச்சு. 40 வயசிலேயே இத்தனை வியாதி வந்ததுக்குக் காரணம் அந்த வேலைதான்.

இதை அந்த வயசிலேயே எனக்கு எடுத்துச் சொல்ல என்ன பெத்தவங்களுக்கும் தெரியலை. எனக்கும் அறிவு பத்தல. டாக்டரு இன்னொண்ணும் சொல்லிருக்காரு. எனக்கு காச நோயும் இருக்குதாம். என்ன மாதிரியே உங்க படிப்பையும் கெடுத்து, உடம்பையும் கெடுக்க நான் தயாரா இல்லே.

நான் வேல செஞ்ச இடத்துல எனக்கு பிடித்தம் செய்த பணம் ரூ. 30 ஆயிரம் ரூபா இருக்கும். அத நான் வேலையிலிருந்து விலகியதும்தான் தருவாங்க. இப்ப நான் வேலை செய்ய முடியாம இருக்கதால எழுதிக் கொடுத்தேன்னா அந்தக் காசத் தருவாங்க. அத வாங்கி சின்னதா ஒரு பெட்டிக்கட வச்சு பொழச்சிக்கலாம். நீங்க எதையும் மனசுல நெனக்காம ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு போயி நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும் கண்ணுகளா! அப்பா சொல்றது புரிஞ்சுதா?''

"சரியா சொன்னே பெரியசாமி. நல்ல நேரத்தில சரியான முடிவெடுத்தே. நீ சொன்னதை எல்லாம் நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்...'' என்றபடி பக்கத்துவீட்டு பரமசிவம் உள்ளே வந்தார்.

"என்ன பசங்களா... நல்லா படிச்சு அப்பாவுக்கு பேர் வாங்கிக் கொடுக்கணும் சரியா?'' என்றார்.

"சரி'' என்று சுரேஷும், மங்கையர்க்கரசியும் தலையாட்டினார்கள்.

காலங்கள் கடந்தன. இப்போது சுரேஷ் வெளிநாட்டில் என்ஜினீயராக இருக்கிறான். மங்கை, நகரத்தில் டாக்டராக இருக்கிறாள். பெரியசாமியும் உடல் நலம்பெற்று நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்.

குழந்தைகள் வருமானம் குடும்பத்துக்கு அவமானம் என்பது சத்தியமான உண்மைதானே!
***
ரா. கணேசன்




சரியான முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 19, 2010 2:20 am

குழந்தைகள் வருமானம் குடும்பத்துக்கு அவமானம்!

வைரவரிகள் !
சரியான முடிவு 677196 சரியான முடிவு 677196 சரியான முடிவு 677196 சரியான முடிவு 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக