புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கைகளின் நன்றி
Page 1 of 1 •
உணவு தேடிச் சுற்றித் திரிந்த காகம் ஒன்று இரை எதுவும் கிடைக்காமல் சோர்ந்து போய் தோட்டத்தில் போடப்பட்டு இருந்த குடிசை மீது அமர்ந்தது. சோகமாய் "கா...கா..'' என கரைந்தது.
உடனே அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் வந்தாள். அவள் இடுப்பில் ஒரு அழகிய குழந்தை இருந்தது. அவள் கூரை மீது கொஞ்சம் சோற்றைப் போட்டாள். தனக்கு உணவிட்டவர்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்ட காக்கை, தனக்குப் போடப்பட்ட உணவை வயிறு முட்டச் சாப்பிட்டது. தன் குஞ்சுக்கும் வாய் நிறைய உணவை அடக்கிக் கொண்டு பறந்தது.
அதன்பின் தினமும் அது அங்கு வந்தது. அந்த அம்மாவும் அதற்குச் சோறு, இட்லி, தோசை, பிஸ்கட் என தன்னிடம் இருப்பதைப் போட்டு வந்தார். காகம் கரைந்து தனது சுற்றத்தாரை அழைத்து கூட்டுச் சேர்ந்து சாப்பிட்டு வந்தது. அந்த வீட்டில் தினமும் தங்களுக்கு ஏதாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவற்றுக்கு உறுதியாகிவிட்டது.
ஒருமுறை அவை உணவுக்காக அந்த வீட்டுக்கூரை மீது வந்தமர்ந்தபோது பாம்பு ஒன்று கூரை கழியிலிருந்து வீட்டிற்குள் புக முயற்சிப்பதைக் கண்டன. "இந்தப் பாம்பு வீட்டிற்குள் போக முயற்சிக்கிறது. வீட்டில் குழந்தை உள்ளது. உடனே வீட்டில் உள்ளவர்களை எச்சரிக்க வேண்டும். அவர்கள் வரும் வரை பாம்பை மேற்கொண்டு நகரவிடக் கூடாது. கவனமாய் இதை செய்ய வேண்டும். ஆம், அவர்களை காப்பதும், எச்சரிப்பதும் நம் கடமை! நமக்கு உணவிட்டவருக்கு நாம் நம் நன்றியைக் காட்ட வேண்டிய தருணம் இது.'' ஒரு நிமிடத்தில் காக்கைகள் கூடிப் பேசி, பீதி நிறைந்த குரலில் ஒட்டுமொத்தமாய் கத்திக் கொண்டு சிறகைப் படபடவென அடித்தன. சுற்றிச் சுற்றி வந்து பறந்தன.
"இது என்ன? இந்த காக்கைகளுக்கு இன்று என்ன வந்தது? போட்டதைச் சத்தமில்லாமல் சாப்பிட்டுவிட்டு போய்விடுமே? இன்று ஏன் இப்படி அலறிக்கொண்டு வட்டமிடுகின்றன? சோற்றை போட்ட பின்பும் சத்தம் அடங்கவில்லையே? இந்த காக்கைகளுக்கு நாம் ரொம்பவும் இடம் கொடுத்து விட்டோமோ? குழந்தை வேறு தூங்குகிறது. இதுகள் போடும் இரைச்சலில் குழந்தை விழித்துக் கொண்டால்...'' என்று எண்ணியபடி எரிச்சலோடு வெளியே வந்து கூரையைப் பார்த்தாள் அந்தப் பெண்.
கூரை மீது பாம்பு ஒன்று படம் எடுத்துச் சீறிக் கொண்டு நிற்பதையும், அதை காக்கைக் கூட்டம் சுற்றி வந்து மேலே நகர விடாமல் தடை செய்வதையும் கண்டு பயமும், நன்றி உணர்வும் கொண்டவளாய் உடனே தனது கணவரை அழைத்து பாம்பை அடிக்கச் சொல்லிவிட்டு நன்றியோடு காக்கைக் கூட்டத்தைப் பார்த்து புன்னகை காட்டினார்.
"வாயில்லா ஜீவன்களான காக்கைகளும் கூட நன்றிக்கடன் செலுத்துகின்றனவே'' என்று அதிசயப்பட்டார் பாம்பை அடித்து முடித்த அந்தப் பெண்ணின் கணவர்.
குழந்தைகளே! நாம் நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அது நமக்கு தக்க சமயத்தில் திரும்பக் கிடைக்கும். அதுவே தர்மம்! புரிந்து கொண்டீர்களா!
உடனே அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் வந்தாள். அவள் இடுப்பில் ஒரு அழகிய குழந்தை இருந்தது. அவள் கூரை மீது கொஞ்சம் சோற்றைப் போட்டாள். தனக்கு உணவிட்டவர்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்ட காக்கை, தனக்குப் போடப்பட்ட உணவை வயிறு முட்டச் சாப்பிட்டது. தன் குஞ்சுக்கும் வாய் நிறைய உணவை அடக்கிக் கொண்டு பறந்தது.
அதன்பின் தினமும் அது அங்கு வந்தது. அந்த அம்மாவும் அதற்குச் சோறு, இட்லி, தோசை, பிஸ்கட் என தன்னிடம் இருப்பதைப் போட்டு வந்தார். காகம் கரைந்து தனது சுற்றத்தாரை அழைத்து கூட்டுச் சேர்ந்து சாப்பிட்டு வந்தது. அந்த வீட்டில் தினமும் தங்களுக்கு ஏதாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவற்றுக்கு உறுதியாகிவிட்டது.
ஒருமுறை அவை உணவுக்காக அந்த வீட்டுக்கூரை மீது வந்தமர்ந்தபோது பாம்பு ஒன்று கூரை கழியிலிருந்து வீட்டிற்குள் புக முயற்சிப்பதைக் கண்டன. "இந்தப் பாம்பு வீட்டிற்குள் போக முயற்சிக்கிறது. வீட்டில் குழந்தை உள்ளது. உடனே வீட்டில் உள்ளவர்களை எச்சரிக்க வேண்டும். அவர்கள் வரும் வரை பாம்பை மேற்கொண்டு நகரவிடக் கூடாது. கவனமாய் இதை செய்ய வேண்டும். ஆம், அவர்களை காப்பதும், எச்சரிப்பதும் நம் கடமை! நமக்கு உணவிட்டவருக்கு நாம் நம் நன்றியைக் காட்ட வேண்டிய தருணம் இது.'' ஒரு நிமிடத்தில் காக்கைகள் கூடிப் பேசி, பீதி நிறைந்த குரலில் ஒட்டுமொத்தமாய் கத்திக் கொண்டு சிறகைப் படபடவென அடித்தன. சுற்றிச் சுற்றி வந்து பறந்தன.
"இது என்ன? இந்த காக்கைகளுக்கு இன்று என்ன வந்தது? போட்டதைச் சத்தமில்லாமல் சாப்பிட்டுவிட்டு போய்விடுமே? இன்று ஏன் இப்படி அலறிக்கொண்டு வட்டமிடுகின்றன? சோற்றை போட்ட பின்பும் சத்தம் அடங்கவில்லையே? இந்த காக்கைகளுக்கு நாம் ரொம்பவும் இடம் கொடுத்து விட்டோமோ? குழந்தை வேறு தூங்குகிறது. இதுகள் போடும் இரைச்சலில் குழந்தை விழித்துக் கொண்டால்...'' என்று எண்ணியபடி எரிச்சலோடு வெளியே வந்து கூரையைப் பார்த்தாள் அந்தப் பெண்.
கூரை மீது பாம்பு ஒன்று படம் எடுத்துச் சீறிக் கொண்டு நிற்பதையும், அதை காக்கைக் கூட்டம் சுற்றி வந்து மேலே நகர விடாமல் தடை செய்வதையும் கண்டு பயமும், நன்றி உணர்வும் கொண்டவளாய் உடனே தனது கணவரை அழைத்து பாம்பை அடிக்கச் சொல்லிவிட்டு நன்றியோடு காக்கைக் கூட்டத்தைப் பார்த்து புன்னகை காட்டினார்.
"வாயில்லா ஜீவன்களான காக்கைகளும் கூட நன்றிக்கடன் செலுத்துகின்றனவே'' என்று அதிசயப்பட்டார் பாம்பை அடித்து முடித்த அந்தப் பெண்ணின் கணவர்.
குழந்தைகளே! நாம் நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அது நமக்கு தக்க சமயத்தில் திரும்பக் கிடைக்கும். அதுவே தர்மம்! புரிந்து கொண்டீர்களா!
***
வை. ரமணி
வை. ரமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|