புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கைகளின் நன்றி
Page 1 of 1 •
உணவு தேடிச் சுற்றித் திரிந்த காகம் ஒன்று இரை எதுவும் கிடைக்காமல் சோர்ந்து போய் தோட்டத்தில் போடப்பட்டு இருந்த குடிசை மீது அமர்ந்தது. சோகமாய் "கா...கா..'' என கரைந்தது.
உடனே அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் வந்தாள். அவள் இடுப்பில் ஒரு அழகிய குழந்தை இருந்தது. அவள் கூரை மீது கொஞ்சம் சோற்றைப் போட்டாள். தனக்கு உணவிட்டவர்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்ட காக்கை, தனக்குப் போடப்பட்ட உணவை வயிறு முட்டச் சாப்பிட்டது. தன் குஞ்சுக்கும் வாய் நிறைய உணவை அடக்கிக் கொண்டு பறந்தது.
அதன்பின் தினமும் அது அங்கு வந்தது. அந்த அம்மாவும் அதற்குச் சோறு, இட்லி, தோசை, பிஸ்கட் என தன்னிடம் இருப்பதைப் போட்டு வந்தார். காகம் கரைந்து தனது சுற்றத்தாரை அழைத்து கூட்டுச் சேர்ந்து சாப்பிட்டு வந்தது. அந்த வீட்டில் தினமும் தங்களுக்கு ஏதாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவற்றுக்கு உறுதியாகிவிட்டது.
ஒருமுறை அவை உணவுக்காக அந்த வீட்டுக்கூரை மீது வந்தமர்ந்தபோது பாம்பு ஒன்று கூரை கழியிலிருந்து வீட்டிற்குள் புக முயற்சிப்பதைக் கண்டன. "இந்தப் பாம்பு வீட்டிற்குள் போக முயற்சிக்கிறது. வீட்டில் குழந்தை உள்ளது. உடனே வீட்டில் உள்ளவர்களை எச்சரிக்க வேண்டும். அவர்கள் வரும் வரை பாம்பை மேற்கொண்டு நகரவிடக் கூடாது. கவனமாய் இதை செய்ய வேண்டும். ஆம், அவர்களை காப்பதும், எச்சரிப்பதும் நம் கடமை! நமக்கு உணவிட்டவருக்கு நாம் நம் நன்றியைக் காட்ட வேண்டிய தருணம் இது.'' ஒரு நிமிடத்தில் காக்கைகள் கூடிப் பேசி, பீதி நிறைந்த குரலில் ஒட்டுமொத்தமாய் கத்திக் கொண்டு சிறகைப் படபடவென அடித்தன. சுற்றிச் சுற்றி வந்து பறந்தன.
"இது என்ன? இந்த காக்கைகளுக்கு இன்று என்ன வந்தது? போட்டதைச் சத்தமில்லாமல் சாப்பிட்டுவிட்டு போய்விடுமே? இன்று ஏன் இப்படி அலறிக்கொண்டு வட்டமிடுகின்றன? சோற்றை போட்ட பின்பும் சத்தம் அடங்கவில்லையே? இந்த காக்கைகளுக்கு நாம் ரொம்பவும் இடம் கொடுத்து விட்டோமோ? குழந்தை வேறு தூங்குகிறது. இதுகள் போடும் இரைச்சலில் குழந்தை விழித்துக் கொண்டால்...'' என்று எண்ணியபடி எரிச்சலோடு வெளியே வந்து கூரையைப் பார்த்தாள் அந்தப் பெண்.
கூரை மீது பாம்பு ஒன்று படம் எடுத்துச் சீறிக் கொண்டு நிற்பதையும், அதை காக்கைக் கூட்டம் சுற்றி வந்து மேலே நகர விடாமல் தடை செய்வதையும் கண்டு பயமும், நன்றி உணர்வும் கொண்டவளாய் உடனே தனது கணவரை அழைத்து பாம்பை அடிக்கச் சொல்லிவிட்டு நன்றியோடு காக்கைக் கூட்டத்தைப் பார்த்து புன்னகை காட்டினார்.
"வாயில்லா ஜீவன்களான காக்கைகளும் கூட நன்றிக்கடன் செலுத்துகின்றனவே'' என்று அதிசயப்பட்டார் பாம்பை அடித்து முடித்த அந்தப் பெண்ணின் கணவர்.
குழந்தைகளே! நாம் நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அது நமக்கு தக்க சமயத்தில் திரும்பக் கிடைக்கும். அதுவே தர்மம்! புரிந்து கொண்டீர்களா!
உடனே அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் வந்தாள். அவள் இடுப்பில் ஒரு அழகிய குழந்தை இருந்தது. அவள் கூரை மீது கொஞ்சம் சோற்றைப் போட்டாள். தனக்கு உணவிட்டவர்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்ட காக்கை, தனக்குப் போடப்பட்ட உணவை வயிறு முட்டச் சாப்பிட்டது. தன் குஞ்சுக்கும் வாய் நிறைய உணவை அடக்கிக் கொண்டு பறந்தது.
அதன்பின் தினமும் அது அங்கு வந்தது. அந்த அம்மாவும் அதற்குச் சோறு, இட்லி, தோசை, பிஸ்கட் என தன்னிடம் இருப்பதைப் போட்டு வந்தார். காகம் கரைந்து தனது சுற்றத்தாரை அழைத்து கூட்டுச் சேர்ந்து சாப்பிட்டு வந்தது. அந்த வீட்டில் தினமும் தங்களுக்கு ஏதாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவற்றுக்கு உறுதியாகிவிட்டது.
ஒருமுறை அவை உணவுக்காக அந்த வீட்டுக்கூரை மீது வந்தமர்ந்தபோது பாம்பு ஒன்று கூரை கழியிலிருந்து வீட்டிற்குள் புக முயற்சிப்பதைக் கண்டன. "இந்தப் பாம்பு வீட்டிற்குள் போக முயற்சிக்கிறது. வீட்டில் குழந்தை உள்ளது. உடனே வீட்டில் உள்ளவர்களை எச்சரிக்க வேண்டும். அவர்கள் வரும் வரை பாம்பை மேற்கொண்டு நகரவிடக் கூடாது. கவனமாய் இதை செய்ய வேண்டும். ஆம், அவர்களை காப்பதும், எச்சரிப்பதும் நம் கடமை! நமக்கு உணவிட்டவருக்கு நாம் நம் நன்றியைக் காட்ட வேண்டிய தருணம் இது.'' ஒரு நிமிடத்தில் காக்கைகள் கூடிப் பேசி, பீதி நிறைந்த குரலில் ஒட்டுமொத்தமாய் கத்திக் கொண்டு சிறகைப் படபடவென அடித்தன. சுற்றிச் சுற்றி வந்து பறந்தன.
"இது என்ன? இந்த காக்கைகளுக்கு இன்று என்ன வந்தது? போட்டதைச் சத்தமில்லாமல் சாப்பிட்டுவிட்டு போய்விடுமே? இன்று ஏன் இப்படி அலறிக்கொண்டு வட்டமிடுகின்றன? சோற்றை போட்ட பின்பும் சத்தம் அடங்கவில்லையே? இந்த காக்கைகளுக்கு நாம் ரொம்பவும் இடம் கொடுத்து விட்டோமோ? குழந்தை வேறு தூங்குகிறது. இதுகள் போடும் இரைச்சலில் குழந்தை விழித்துக் கொண்டால்...'' என்று எண்ணியபடி எரிச்சலோடு வெளியே வந்து கூரையைப் பார்த்தாள் அந்தப் பெண்.
கூரை மீது பாம்பு ஒன்று படம் எடுத்துச் சீறிக் கொண்டு நிற்பதையும், அதை காக்கைக் கூட்டம் சுற்றி வந்து மேலே நகர விடாமல் தடை செய்வதையும் கண்டு பயமும், நன்றி உணர்வும் கொண்டவளாய் உடனே தனது கணவரை அழைத்து பாம்பை அடிக்கச் சொல்லிவிட்டு நன்றியோடு காக்கைக் கூட்டத்தைப் பார்த்து புன்னகை காட்டினார்.
"வாயில்லா ஜீவன்களான காக்கைகளும் கூட நன்றிக்கடன் செலுத்துகின்றனவே'' என்று அதிசயப்பட்டார் பாம்பை அடித்து முடித்த அந்தப் பெண்ணின் கணவர்.
குழந்தைகளே! நாம் நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அது நமக்கு தக்க சமயத்தில் திரும்பக் கிடைக்கும். அதுவே தர்மம்! புரிந்து கொண்டீர்களா!
***
வை. ரமணி
வை. ரமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|