புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவு பற்றிய கண்ணோட்டம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நம்முடைய எண்ணங்களே கனவுகளாக வருகின்றன என்பது சிலரது கருத்து. நாம் நினைக்காத செய்திகள், பார்க்காத பொருட்கள், மனிதர்கள், தெய்வங்கள் கனவில் வருவது உண்டு. இப்படி நாம் காணுகின்ற பொருட்களை ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில் நாம் பார்த்ததாக நினைவும் இருக்கிறது.
மனிதனுடைய வாழ்க்கையில் அவன் செய்யக் ஊடிய தர்மங்களுக்கும், பாவ புண்ணியங்களுக்கும் ஏற்ப பல்லாயிரம் முறை பிறப்பதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன!
"புனரபி ஜனனம் புனரபி மரணம்"
மரணத்திற்குப் பின் ஜனனம், ஜனனத்திற்குப் பின் மரணம். இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சாதாரமாக மனிதனிலிருந்து தேவர்கள், அசுரர்கள், ஏன் தெய்வங்களுக்கும் கனவு உண்டானதாக சாஸ்திரங்கள் மூலம் நாம் படித்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.
கனவு என்பது அறிவியல் ரீதியாக பகுத்துப் பார்த்து கொடுக்க முடியாத ஒரு விஷயமாகும்.
பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், அகநானுறு, மனோன்மணியம், கம்பராமாயணம், சிவகசிந்தமணி போன்ற பல்வேறு நுல்களில் கனவுகளைப் பற்றிய செய்திகள் அங்கங்கே அசைக்க முடியாத நம்பிக்கையுடன் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
கனவு என்பது அறிவியலையும் கடந்த விஷயமாகும். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தான் சுடப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக ஒரு கனவு கண்டார்.
வைகறையில் கண்ட கனவு, வைகறை என்றால் விடியற்காலை என்று பொருள். வைகறையில் அவர் கண்ட கனவு. வெள்ளை மாளிகையில் ஒரு குறிப்பிட்ட அறையில், குறிப்பிட்ட நபர்களால் தான் சுடப்பட்டுக் கிடப்பதையும், அந்த இடத்தில் குறிப்பிட்ட சில நபர்களையும் அவர் தன கனவில் கண்டார்.
எழுந்தவுடன் அந்தக் கனவை தன மனைவியிடம் கூறிவிட்டு வழக்கம்போல் தன அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறார்.
மூன்று நாட்கள் கழித்து ஆபிரகாம் லிங்கன்கனவு கண்ட அதே அறையில் சுடப்பட்டு மாண்டார். அவர் கனவில் கண்ட அதே நபர்கள் அந்த இடத்தில் இருந்ததை அவர் மனைவி கண்டார்.
இந்தப் பிரபஞ்ச வாழ்கையில் மனிதன் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானோ, அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறானோ அது பல தலைமுறைகளுக்கு முன்பு அவன் வாழ்க்கையில் நடந்துவிட்ட ஒரு விசயமாகும்.
அவனுடை அமானுஷ்யமான சக்தி, அவனுடைய ஆற்றல் மிகுந்த மூளை இந்த நிகழ்ச்சிகளை ஈர்ப்பு செய்து அதைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு விஷயம் பகுதிக் கனவாகவும் சொல்லப்படுகிறது!
கனவு என்பது நம்முடைய வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தேவர்கள் வாழ்க்கையிலும், அசுரர்கள் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது!
இராமயணத்தில் இராமரிரம் போர் செய்வதற்கு முன்பாக இராவணனுக்கு ஒரு கனவு ஏற்பட்டது.
தொடரும்....
மனிதனுடைய வாழ்க்கையில் அவன் செய்யக் ஊடிய தர்மங்களுக்கும், பாவ புண்ணியங்களுக்கும் ஏற்ப பல்லாயிரம் முறை பிறப்பதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன!
"புனரபி ஜனனம் புனரபி மரணம்"
மரணத்திற்குப் பின் ஜனனம், ஜனனத்திற்குப் பின் மரணம். இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சாதாரமாக மனிதனிலிருந்து தேவர்கள், அசுரர்கள், ஏன் தெய்வங்களுக்கும் கனவு உண்டானதாக சாஸ்திரங்கள் மூலம் நாம் படித்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.
கனவு என்பது அறிவியல் ரீதியாக பகுத்துப் பார்த்து கொடுக்க முடியாத ஒரு விஷயமாகும்.
பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், அகநானுறு, மனோன்மணியம், கம்பராமாயணம், சிவகசிந்தமணி போன்ற பல்வேறு நுல்களில் கனவுகளைப் பற்றிய செய்திகள் அங்கங்கே அசைக்க முடியாத நம்பிக்கையுடன் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
கனவு என்பது அறிவியலையும் கடந்த விஷயமாகும். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தான் சுடப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக ஒரு கனவு கண்டார்.
வைகறையில் கண்ட கனவு, வைகறை என்றால் விடியற்காலை என்று பொருள். வைகறையில் அவர் கண்ட கனவு. வெள்ளை மாளிகையில் ஒரு குறிப்பிட்ட அறையில், குறிப்பிட்ட நபர்களால் தான் சுடப்பட்டுக் கிடப்பதையும், அந்த இடத்தில் குறிப்பிட்ட சில நபர்களையும் அவர் தன கனவில் கண்டார்.
எழுந்தவுடன் அந்தக் கனவை தன மனைவியிடம் கூறிவிட்டு வழக்கம்போல் தன அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறார்.
மூன்று நாட்கள் கழித்து ஆபிரகாம் லிங்கன்கனவு கண்ட அதே அறையில் சுடப்பட்டு மாண்டார். அவர் கனவில் கண்ட அதே நபர்கள் அந்த இடத்தில் இருந்ததை அவர் மனைவி கண்டார்.
இந்தப் பிரபஞ்ச வாழ்கையில் மனிதன் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானோ, அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறானோ அது பல தலைமுறைகளுக்கு முன்பு அவன் வாழ்க்கையில் நடந்துவிட்ட ஒரு விசயமாகும்.
அவனுடை அமானுஷ்யமான சக்தி, அவனுடைய ஆற்றல் மிகுந்த மூளை இந்த நிகழ்ச்சிகளை ஈர்ப்பு செய்து அதைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு விஷயம் பகுதிக் கனவாகவும் சொல்லப்படுகிறது!
கனவு என்பது நம்முடைய வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தேவர்கள் வாழ்க்கையிலும், அசுரர்கள் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது!
இராமயணத்தில் இராமரிரம் போர் செய்வதற்கு முன்பாக இராவணனுக்கு ஒரு கனவு ஏற்பட்டது.
தொடரும்....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
என்ன கனவு சீக்கிரம் பதிவிடுங்கள் அண்ணலே ...
அவருடைய கனவில் இரண்டு பறவைகள் தெரிகின்றன. ஒன்று வெள்ளை நிறத்திலும் மற்றொன்று கருப்பு நிறத்திலும் உள்ள பறவை ஆகும்.
வெள்ளை நிறத்தில் உள்ள பறவை கருப்பு நிறத்தில் உள்ள பறவையை வென்று விடுகிறது.
இந்தக் கனவை தன அரண்மனையிலுள்ள மந்திரிகளிடமும், உயர் அதிகாரிகளிடமும் கூறி அதன் விளக்கத்தைக் கேட்கிறான்.
அதற்கு அவர்கள் வெள்ளைப் பறவையை இராமரகவும், கருப்புப் பறவையை இரவனனாகவும் வைத்து இராமர் உங்களை வெற்றி கொள்ளப் போகிறார் என்பதை அறிவுறுத்தியிருக்கிறது. அந்தக் கனவிற்குக் கட்டாயம் பலன் உண்டு. ஆகவே நீங்கள் போரில் இராமரால் கொல்லப்படுவீர்கள். அதற்கு முன்னதாக அந்தப் போரைத் தடுப்பதற்கு சீதாதேவியை இராமரிடம் ஒப்படைத்து விட்டால் போர் நின்றுவிடும். அதனால் உங்கள் உயிரும் காக்கப்பட்டுவிடும் என்று அறிவுரை கூறினார்கள்.
ஆனால் இந்த அறிவிரையைக் கேட்க மறுத்த இராவணன் அறிவுரை கூறிய அனைவரையும் காவலில் இட்டு துன்புறுத்தினான்.
இறுதியில் அவன் கண்ட கனவு பலித்தது.
இறைப்பூர்வமாக வழிபாட்டில் ஈடுபட்டிருக்கக் கூடியவர்களுக்கு இந்தக் கனவுகள் கட்சிக்காக வரக்கூடிய ஒரு விஷயமல்ல. எதிர்காலத்தில் நடக்ககூடிய விஷயங்களை சொல்லக்கூடிய ஒரு மறைமுகமான சமிக்ஞைகளாக வருகின்றன.
சிலப்பைதிகரத்தில் கோவலன் கொல்லப்படுவதற்கு முன்னாள் கண்ணகி தீய கனவு காண்கிறாள். கோவலனுக்கு மரணம் ஏற்படும் என்கிற செய்தி கனவின் மூலம் அவளுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது.
இராமயணத்தில் இறைவனின் மனைவியாகிய மண்டோதரி இராவணனைப் பற்றி கண்ட கனவு பலித்தது.
சீதை இராமனைப் பிரிவோம் என்று கண்ட கனவு பலித்தது.
இராமயணத்தில் வாலி, தான் கொல்லப்படுவோம் என்று கண்ட கனவும் பலித்தது.
இராவனின் சகோதரன் விபீஷணன் கண்ட கனவும் பலித்தது.
இராம இறவன் யுத்தத்தில் இராவணன் கொல்லப்படுவான் என்பதை இலங்கையில் இருந்த ரிஷிமார்களுக்கும், இராவணன் சபையிலிருந்த மிக முக்கிய குருமார்களுக்கும் கனவு மூலமாகவே உணர்த்தப்பட்டது.
இராமயணத்தில் விபீஷணின் புத்திரி திரிஜடை கண்ட கனவு பின்னொரு நாளில் நனவாக மாறியது.
வாலியின் மனைவி தாரை கண்ட கனவு பலித்தது.
சிலப்பைதிகரத்தில் கோப்பெருந்தேவி கண்ட கனவு பலித்தது.
வரலாற்றில் சக்கரவர்த்தி ஜூலியஸ் சீஸர் கண்ட கனவு சீஸரின் மரணத்தின் போது உறுதிப்படுத்தப் பட்டது.
இப்படி கனவுகளுக்குப் பலன் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. பொதுவாக ஆண்கள் காணக்கூடிய கனவுகளைவிட பெண்கள் காணக்கூடிய கனவுகளுக்கு உடனடி பலன் தெரியும். இதை மேற்கூறிய விஷயங்களிளிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
இப்படி கனவு என்பதற்கு ஒரு திட்டவட்டமான தீர்க்கமான அறிவியல் ரீதியாக ஆதாரப்பூர்வமான விஷயங்களை வரையறுத்துக் கூறமுடியாத நிலை இருக்கின்றது. ஏனெனில் பெருவாரியான கனவுகள் பலித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இப்படி கனவுகள் பலித்துக் கொண்டிருக்கின்றன என்று சொல்லும் நாம் பகலில் காணக்கூடிய கனவு பலிக்காது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து வர இருப்பது.....
கனவு பற்றி இந்து மத சாஸ்திரம் கூறும் உண்மைகள்!
வெள்ளை நிறத்தில் உள்ள பறவை கருப்பு நிறத்தில் உள்ள பறவையை வென்று விடுகிறது.
இந்தக் கனவை தன அரண்மனையிலுள்ள மந்திரிகளிடமும், உயர் அதிகாரிகளிடமும் கூறி அதன் விளக்கத்தைக் கேட்கிறான்.
அதற்கு அவர்கள் வெள்ளைப் பறவையை இராமரகவும், கருப்புப் பறவையை இரவனனாகவும் வைத்து இராமர் உங்களை வெற்றி கொள்ளப் போகிறார் என்பதை அறிவுறுத்தியிருக்கிறது. அந்தக் கனவிற்குக் கட்டாயம் பலன் உண்டு. ஆகவே நீங்கள் போரில் இராமரால் கொல்லப்படுவீர்கள். அதற்கு முன்னதாக அந்தப் போரைத் தடுப்பதற்கு சீதாதேவியை இராமரிடம் ஒப்படைத்து விட்டால் போர் நின்றுவிடும். அதனால் உங்கள் உயிரும் காக்கப்பட்டுவிடும் என்று அறிவுரை கூறினார்கள்.
ஆனால் இந்த அறிவிரையைக் கேட்க மறுத்த இராவணன் அறிவுரை கூறிய அனைவரையும் காவலில் இட்டு துன்புறுத்தினான்.
இறுதியில் அவன் கண்ட கனவு பலித்தது.
இறைப்பூர்வமாக வழிபாட்டில் ஈடுபட்டிருக்கக் கூடியவர்களுக்கு இந்தக் கனவுகள் கட்சிக்காக வரக்கூடிய ஒரு விஷயமல்ல. எதிர்காலத்தில் நடக்ககூடிய விஷயங்களை சொல்லக்கூடிய ஒரு மறைமுகமான சமிக்ஞைகளாக வருகின்றன.
சிலப்பைதிகரத்தில் கோவலன் கொல்லப்படுவதற்கு முன்னாள் கண்ணகி தீய கனவு காண்கிறாள். கோவலனுக்கு மரணம் ஏற்படும் என்கிற செய்தி கனவின் மூலம் அவளுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது.
இராமயணத்தில் இறைவனின் மனைவியாகிய மண்டோதரி இராவணனைப் பற்றி கண்ட கனவு பலித்தது.
சீதை இராமனைப் பிரிவோம் என்று கண்ட கனவு பலித்தது.
இராமயணத்தில் வாலி, தான் கொல்லப்படுவோம் என்று கண்ட கனவும் பலித்தது.
இராவனின் சகோதரன் விபீஷணன் கண்ட கனவும் பலித்தது.
இராம இறவன் யுத்தத்தில் இராவணன் கொல்லப்படுவான் என்பதை இலங்கையில் இருந்த ரிஷிமார்களுக்கும், இராவணன் சபையிலிருந்த மிக முக்கிய குருமார்களுக்கும் கனவு மூலமாகவே உணர்த்தப்பட்டது.
இராமயணத்தில் விபீஷணின் புத்திரி திரிஜடை கண்ட கனவு பின்னொரு நாளில் நனவாக மாறியது.
வாலியின் மனைவி தாரை கண்ட கனவு பலித்தது.
சிலப்பைதிகரத்தில் கோப்பெருந்தேவி கண்ட கனவு பலித்தது.
வரலாற்றில் சக்கரவர்த்தி ஜூலியஸ் சீஸர் கண்ட கனவு சீஸரின் மரணத்தின் போது உறுதிப்படுத்தப் பட்டது.
இப்படி கனவுகளுக்குப் பலன் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. பொதுவாக ஆண்கள் காணக்கூடிய கனவுகளைவிட பெண்கள் காணக்கூடிய கனவுகளுக்கு உடனடி பலன் தெரியும். இதை மேற்கூறிய விஷயங்களிளிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
இப்படி கனவு என்பதற்கு ஒரு திட்டவட்டமான தீர்க்கமான அறிவியல் ரீதியாக ஆதாரப்பூர்வமான விஷயங்களை வரையறுத்துக் கூறமுடியாத நிலை இருக்கின்றது. ஏனெனில் பெருவாரியான கனவுகள் பலித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இப்படி கனவுகள் பலித்துக் கொண்டிருக்கின்றன என்று சொல்லும் நாம் பகலில் காணக்கூடிய கனவு பலிக்காது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து வர இருப்பது.....
கனவு பற்றி இந்து மத சாஸ்திரம் கூறும் உண்மைகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
கனவு...
கனவு கனவாகவே இருந்துவிடாமல்....
தகவலுக்கு நன்றி தலைவா..
கனவு கனவாகவே இருந்துவிடாமல்....
தகவலுக்கு நன்றி தலைவா..
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
கனவு பற்றி இத்தனை விவரங்கள் இப்போது தான் அறிய முடிந்தது சிவா...
எனக்கு நிறைய இதுவரை பார்த்திராத கோவில்கள் எல்லாம் எத்தனையோ தடவை கனவில் வந்து அதன்பின் அந்த கோவிலுக்கு போய் வழிப்பட்டிருக்கேன்...
ஷீர்டி சாய்பாபா
விக்ரமாதித்தன் வழிப்பட்ட பெட்டிகாளியம்மன்
இன்னும் பார்க்காத ஸ்ரீ சைலம் ஆனால் கனவில் இந்த கோவில் வந்தாச்சு...
ரோம்ல ஒரு சர்ச் இதுவும் கனவில் வந்தது...
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...
இன்னும் தொடரும்னு போட்டிருக்கீங்க... போடுங்க சிவா...
எனக்கு நிறைய இதுவரை பார்த்திராத கோவில்கள் எல்லாம் எத்தனையோ தடவை கனவில் வந்து அதன்பின் அந்த கோவிலுக்கு போய் வழிப்பட்டிருக்கேன்...
ஷீர்டி சாய்பாபா
விக்ரமாதித்தன் வழிப்பட்ட பெட்டிகாளியம்மன்
இன்னும் பார்க்காத ஸ்ரீ சைலம் ஆனால் கனவில் இந்த கோவில் வந்தாச்சு...
ரோம்ல ஒரு சர்ச் இதுவும் கனவில் வந்தது...
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...
இன்னும் தொடரும்னு போட்டிருக்கீங்க... போடுங்க சிவா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:கனவு பற்றி இத்தனை விவரங்கள் இப்போது தான் அறிய முடிந்தது சிவா...
எனக்கு நிறைய இதுவரை பார்த்திராத கோவில்கள் எல்லாம் எத்தனையோ தடவை கனவில் வந்து அதன்பின் அந்த கோவிலுக்கு போய் வழிப்பட்டிருக்கேன்...
ஷீர்டி சாய்பாபா
விக்ரமாதித்தன் வழிப்பட்ட பெட்டிகாளியம்மன்
இன்னும் பார்க்காத ஸ்ரீ சைலம் ஆனால் கனவில் இந்த கோவில் வந்தாச்சு...
ரோம்ல ஒரு சர்ச் இதுவும் கனவில் வந்தது...
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...
இன்னும் தொடரும்னு போட்டிருக்கீங்க... போடுங்க சிவா...
நிச்சயம் எழுதுகிறேன் மஞ்சுக்கா!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கனவு பற்றி இந்துமத சாஸ்திரம் கூறும் உண்மைகள்
இரவு நேரத்தில் அயர்ந்து உறங்குகின்றோம். அந்நேரத்தில் நம்முடைய உடலானது எவ்வித இயக்கமுமின்றி அசைவற்று கீழே கிடக்கிறது! கண் பார்க்க முடியாத நிலையிலும் இருக்கிற நித்திரையில்தான் கனவு வருகிறது! ஆனால் கனவில் மட்டும் நாம் கீட்கிரூம், பார்க்கிறோம், அழுகிறோம், சிரிக்கிறோம். இது எப்படி.
நமது உடம்பை அறிவியலாளர்கள் ஸ்தூல உடம்பு, சூட்சும உடம்பு என இருபாகமாக பிரிக்கிறார்கள்.
அவற்றில் கனவு காணும் நிகழ்ச்சிகளைக் காட்டுவது இந்த ஸ்தூல உடம்பில்லை, சூட்சும உடம்பே ஆகும்.
பெருவாரியாக இந்து மதத்தில் நாம் துங்குபோது நமது சூட்சும உடலானது பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவதாக சொல்லப்படுகிறது. இது உண்மையுங்கூட. ஆவியுலக ஆராய்ச்சியில் உள்ளவர்களும், அறிவியலாளர்களும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
நாம் கனவு காணும்போது அசையாது இருக்கும் இந்த ஸ்தூல உடம்பு எவ்விதப் பாதிப்புக்கும் உள்ளாவது இல்லை. ஆனால் ஆவி உடல் என்று வர்ணிக்கப்படும் சூட்சும சரீரம் பலவித பதிப்புக்களுக்கு உள்ளாகிறது.
இந்த சூட்சும உடலுக்குக் கிடைக்கும் பல்வேறு விதமான அனுபவக் கோர்வைகளே நமக்குக் கனவுகளாக காணக்கூடிய உணர்வுகளை உண்டாக்குகின்றன.
இந்த சூட்சும உடல் நாம் தூங்கும்போது நம்முடைய உடலை விட்டு வெளிஎரிஸ் செல்கிறது. வெளிஎரிஸ் செல்லக்கூடிய இந்த சூட்சும உடல் சகலவிதமான சக்திகளையும் பெற்றிருக்கிறது.
இதன் காரணத்தினாலேயே சூட்சும உடலால் பறப்பது, கடவுளைக் காண்பது, பேய்களுடன் உறவாடுவது, விசித்திரமான உலகில் சஞ்சரிப்பது, வித்தியாசமான மனிதர்களுடன் உரையாடுவது, தூரத்திலுள்ள உறவினர்களுடன் உரையாடுவது ஆகிய நிகழ்ச்சிகளை சாதாரணமாக நிகழ்த்த முடிகின்றது.
இந்த ஒழுங்கு நியதிக்குட்பட்ட ஒருவிதமான வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சிகளே நமக்குக் கனவுகளாக தெரிகின்றன என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக நமக்கு நன்மை செய்யக்கூடியவர்கள் வாழ்ந்து மறைந்து போயிருந்தால் அவர்கள் நம் நலன் கருதி நமக்கு ஏற்படப்போகும் பிரச்சனைகளை நமது சூட்சும உடலைத் தொடர்பு கொண்டு கனவின் மூலம் எச்சரிக்கின்றனர் என்றும் நமது இந்து மத சாஸ்திரம் கூறுகிறது.
அடுத்து.......
ஏழு விதமான கனவுகள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- prashanthபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 26/10/2009
என் கனவில் அடிக்கடி நமீதா வருகிறாள் ,....அப்ப்டடியானால் ...!!!!!?
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
prashanth wrote:என் கனவில் அடிக்கடி நமீதா வருகிறாள் ,....அப்ப்டடியானால் ...!!!!!?
உமக்கு நிறைய பிரச்சனை இருக்கு ...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|