புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
56 Posts - 64%
heezulia
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
51 Posts - 64%
heezulia
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun 21 Feb 2010 - 23:04

வணக்கம்
இது என்னால் சுடப் பட்ட கவிதை,
மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்தவர் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் அவர்கள்.
சுடப் பட்ட சுட்டி:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31002208&format=html

Saturday February 20, 2010


கலில் கிப்ரான் கவிதைகள்
(1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்
கவிதை -23 பாகம் -2

By மூலம்
: ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி.
ஜெயபாரதன், கனடா


"இரவின் அடர்ந்த காரிருளில் ஒரு
சகோதரன் தன்
சகோதரனைக் கூப்பிடுகிறான்.
தந்தை மகனை
விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது
பசிக் கொடுமை
அனைவரையும் சமமாகச் சித்திரவதை செய்கிறது.

ஆனால்
அதே சமயத்தில்
மரணத்துக்குப் பசி இல்லை, தாகமில்லை ! மரணம்
எமது ஆத்மாவை
விழுங்கி எமது
குருதியைக் குடித்து, எம்மைக் கிழித்துப் போடுகிறது
! அதன் கோரப்
பசி மட்டும்
திருப்தி அடைவதே
இல்லை !

கலில் கிப்ரான்

(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)

எனக்குக்
கேட்கிறது நீ
சொல்வது
என்
கண்மணி !

உனது
அழைப்பைக் கேட்டேன்
கடலுக்கு
அப்பால் !

உடலைத் தொடும்
உன் மெல்லிறக்கை உணர்ந்தேன் !
படுக்கையை விட்டு
பசும்புல் தளத்தில் நடந்தேன் !

இரவின் பனித்துளிகள்
ஈரமாக்கும் என் பாதங்களை
அங்கியின் விளிம்பை !

இங்கு நிற்கிறேன்

ஆல்மண்டு மரப் பூக்களின்
கீழாக நானுனது
ஆன்மாவின் அழைப்பைக் கேட்டு !

வாய் திறந்து பேசு
என்னோடு

என் கண்மணி !

லெபனான் மலைப் பகுதியிலிருந்து

என் மீது வீசும் காற்றை
உன் மூச்சு வலுமை
ஆக்கட்டும் !

பேசு என்னோடு
என் செவியைத் தவிர
வேறு எவர்
காதிலும் விழாது !

எல்லோரையும் ஒன்றாய்
ஓய்வெடுக்க
இழுத்துப் போய் விட்டது இரவு !

வெண்ணிலவின்
வெண்மைத்
துகில் போர்த்தி
லெபனான்
நாட்டையே
வான மண்டலம்
மூடி விட்டது என்
கண்மணி !

தொழிற்சாலை
வெளியேற்றும்
புகை மூட்டம் எழும்பி
வான் வெளி யாவும்
இரவு நிழலாய்
அங்கி போல் போல்
மூடிப் பரவியுள்ளது

அடர்த்தியாக !
மரணத்தின் மூச்சு வீசி
நரகமாய் நகர அரங்கு
நாசமாய்ப் போகும்

என் கண்மணி !

*************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:

The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************

S.Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15, 2010)

Copyright:thinnai.com 

நந்திதா குறிப்பு:
பெருமதிப்புக்குரிய திரு ஜெயபாரதன் (அவர் பெயரை உச்சரிக்கக் கூட எனக்குத்தகுதியில்லை) அவர்களின் அனுமதி பெற்றுத்தான் இதனைப் பதிவு செய்திருக்கிறேன்.

இதில் லெபனான் என்பதைத் தமிழ் ஈழம் என்று மாற்றிப் படித்துப் பாருங்கள், தமிழனின் வேதனை தெரியும்
அன்புடன்
நந்திதா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon 22 Feb 2010 - 1:20

"இரவின் அடர்ந்த காரிருளில் ஒரு
சகோதரன் தன்
சகோதரனைக் கூப்பிடுகிறான்.
தந்தை மகனை
விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது
பசிக் கொடுமை
அனைவரையும் சமமாகச் சித்திரவதை செய்கிறது.

ஆனால்
அதே சமயத்தில்
மரணத்துக்குப் பசி இல்லை, தாகமில்லை ! மரணம்
எமது ஆத்மாவை
விழுங்கி எமது
குருதியைக் குடித்து, எம்மைக் கிழித்துப் போடுகிறது
! அதன் கோரப்
பசி மட்டும்
திருப்தி அடைவதே
இல்லை !

கலில் கிப்ரான்

(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)

எனக்குக்
கேட்கிறது நீ
சொல்வது
என்
கண்மணி !

உனது
அழைப்பைக் கேட்டேன்
கடலுக்கு
அப்பால் !

உடலைத் தொடும்
உன் மெல்லிறக்கை உணர்ந்தேன் !
படுக்கையை விட்டு
பசும்புல் தளத்தில் நடந்தேன் !

இரவின் பனித்துளிகள்
ஈரமாக்கும் என் பாதங்களை
அங்கியின் விளிம்பை !

இங்கு நிற்கிறேன்

ஆல்மண்டு மரப் பூக்களின்
கீழாக நானுனது
ஆன்மாவின் அழைப்பைக் கேட்டு !

வாய் திறந்து பேசு
என்னோடு

என் கண்மணி !

லெபனான் மலைப் பகுதியிலிருந்து
(ஈழத்திலிருந்து)
என் மீது வீசும் காற்றை
உன் மூச்சு வலுமை
ஆக்கட்டும் !

பேசு என்னோடு
என் செவியைத் தவிர
வேறு எவர்
காதிலும் விழாது !

எல்லோரையும் ஒன்றாய்
ஓய்வெடுக்க
இழுத்துப் போய் விட்டது இரவு !

வெண்ணிலவின்
வெண்மைத்
துகில் போர்த்தி
லெபனான் (ஈழம் )
நாட்டையே
வான மண்டலம்
மூடி விட்டது என்
கண்மணி !

தொழிற்சாலை
வெளியேற்றும்
புகை மூட்டம் எழும்பி
வான் வெளி யாவும்
இரவு நிழலாய்
அங்கி போல் போல்
மூடிப் பரவியுள்ளது

அடர்த்தியாக !
மரணத்தின் மூச்சு வீசி
நரகமாய் நகர அரங்கு
நாசமாய்ப் போகும்

என் கண்மணி !


இது வார்த்ததைகள் இல்லை
வாழ்க்கையை தொலைத்தவர்
விடும் சோகக்காற்று,
இதை உணர்ந்தவர்களுக்கு தான்
வலி தெரியும்.
உங்கள் வழி தெரியவில்லை என்றலும்
வலி புரிகிறது!
நீங்கள் சொன்னது உண்மைதான்!
உண்மையின் ஒலியும் ,அதன் ஒளியும்
கேட்டகவும்,அறியவும்,முடிகிறது.
எப்போது ஒழியும், ஓளிரும் என
ஏக்கம் பிறப்பது தெரிகிறது .
நன்றி!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக