Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தகவல் கலாட்டா
+3
snehiti
shakthi
Manik
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
குறுந்தகவல் கலாட்டா
First topic message reminder :
அப்துல் கலாம் : Am Not a Handsome boy but i can give my hand to some one who needs help !
அழகு என்பது மனதில் உள்ளது முகத்தில் அல்ல......
அப்துல் கலாம் : Am Not a Handsome boy but i can give my hand to some one who needs help !
அழகு என்பது மனதில் உள்ளது முகத்தில் அல்ல......
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: குறுந்தகவல் கலாட்டா
Manik wrote:முடியாதுன்னு சொல்றவன் "முட்டாள்"
முடியும்னு சொல்றவந்தான் "புத்திசாலி"
இப்ப சொல்லு
எனக்கு 1000 ரூபாய்க்கு டாப் அப் பன்ன முடியுமா முடியாதா
தம்பி இப்ப நான் கேட்கிறேன், நீ என்ன செய்ய போற.....
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: குறுந்தகவல் கலாட்டா
முதல்ல நான் கேட்டுருக்கேன் அதுக்கு பதில் சொல்லுங்க அண்ணா
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: குறுந்தகவல் கலாட்டா
Manik wrote:முதல்ல நான் கேட்டுருக்கேன் அதுக்கு பதில் சொல்லுங்க அண்ணா
பயபுள்ள விபரமதான் கீது...
ஒருத்தான் இப்படியெல்லாமா கேள்வி கேட்ப்பான்...
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: குறுந்தகவல் கலாட்டா
நாங்க டிபரண்டா யோசிப்போம்ல
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: குறுந்தகவல் கலாட்டா
Manik wrote:நாங்க டிபரண்டா யோசிப்போம்ல
எதனால ,,, இதனாலயா
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: குறுந்தகவல் கலாட்டா
இது உங்க பழக்கம் அண்ணா நாங்க டீயை குடிச்சிட்டே யோசிப்போம் தெரியுமா என்ன பன்ன ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: குறுந்தகவல் கலாட்டா
வை.பாலாஜி wrote:Manik wrote:முடியாதுன்னு சொல்றவன் "முட்டாள்"
முடியும்னு சொல்றவந்தான் "புத்திசாலி"இப்ப சொல்லு
எனக்கு 1000 ரூபாய்க்கு டாப் அப் பன்ன முடியுமா முடியாதா
தம்பி இப்ப நான் கேட்கிறேன், நீ என்ன செய்ய போற.....
இதுல என்ன பாலாஜி கஷ்டம் , வழக்கம் போல SMSச delete பண்ணிட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.
Re: குறுந்தகவல் கலாட்டா
ராஜா wrote:வை.பாலாஜி wrote:Manik wrote:முடியாதுன்னு சொல்றவன் "முட்டாள்"
முடியும்னு சொல்றவந்தான் "புத்திசாலி"இப்ப சொல்லு
எனக்கு 1000 ரூபாய்க்கு டாப் அப் பன்ன முடியுமா முடியாதா
தம்பி இப்ப நான் கேட்கிறேன், நீ என்ன செய்ய போற.....
[You must be registered and logged in to see this image.]
இதுல என்ன பாலாஜி கஷ்டம் , வழக்கம் போல SMSச delete பண்ணிட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.
இது ரொம்ப அநியாயம் இதை தட்டி கேக்க ஆளே இல்லையா ஈகரைல [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: குறுந்தகவல் கலாட்டா
Manik wrote:இது உங்க பழக்கம் அண்ணா நாங்க டீயை குடிச்சிட்டே யோசிப்போம் தெரியுமா என்ன பன்ன ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை
எள்ளு விலை என்னனு தெரியுமா...?
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: குறுந்தகவல் கலாட்டா
இளவல் திரு மாணிக்
வணக்கம்
Re: குறுந்தகவல் கலாட்டா
Post by Manik Today at 11:39 am
இண்டர்வியூ முடித்ததற்குப் பின்
வீட்டுக்கு வரும் பையனிடம்
அப்பா : என்ன வேலைடா?
தங்கை : எவ்ளோ சேலரி அண்ணா ?
அண்ணன் : பெர்மெனண்ட் ஜாப் தானே ?
அம்மா : மதியம் சாப்பிட்டியா கண்ணா ?
தாய்ப்பாசத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை
தாங்கள் பதிப்பித்த தகவல் மனத்தை வருடியது. கம்பன் கண் முன் நிற்கின்றான், மீட்சிப் படலத்தில் ஒரு பாடல்
தொழுது நின்றவனை நோக்கி, துணைவர்கள் தமையும் நோக்கி,
முழுது உணர் கேள்வி மேலோன் மொழிகுவான்; "முழு நீர்க் கங்கை
தழுவு இரு கரைக்கும் நாதன்; தாயினும் உயிர்க்கு நல்லான்;
வழுவு இலா எயினர் வேந்தன்; குகன் எனும் வள்ளல் என்பான்.' 102-76
இராமன் கானகத்தில் வதிந்த காலை முனிவர்கள் இராமனிடம் வந்து தங்களுக்கு உள்ள குறைகளைச் சொல்லிச் சென்றனர், இலக்குவன் கவனித்துக் கொண்டே வருகின்றான், கங்கைகாண் படலத்தில் குகன் அறிமுகம் ஆகின்றான், குகப் பெருமான் களைத்து வந்திருக்கும் இராமனிடம்
இராமன் இருக்கச் சொல்ல, குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல்
'இருத்தி ஈண்டு' என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன், 'தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திரு உளம்?' என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்: 14
என்று கேட்டதை நினைவு கொண்டு குகனை அறிமுகப் படுத்துங்காலை தாயினும் உயிர்க்கு நல்லான் என்று அறிமுகப் படுத்தினான்,(குகன் மட்டும் தான் இராமன் பசியாக இருக்கிறானே என்று கவன்றான்)
தான் பதித்த நான்கு வரிகளால் இராமாயணத்தின் இந்தப் பகுதியை மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்த இளவல் மாணிக்குக்கு நன்றி
அன்புடன்
நந்திதா
வணக்கம்
Re: குறுந்தகவல் கலாட்டா
Post by Manik Today at 11:39 am
இண்டர்வியூ முடித்ததற்குப் பின்
வீட்டுக்கு வரும் பையனிடம்
அப்பா : என்ன வேலைடா?
தங்கை : எவ்ளோ சேலரி அண்ணா ?
அண்ணன் : பெர்மெனண்ட் ஜாப் தானே ?
அம்மா : மதியம் சாப்பிட்டியா கண்ணா ?
தாய்ப்பாசத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை
தாங்கள் பதிப்பித்த தகவல் மனத்தை வருடியது. கம்பன் கண் முன் நிற்கின்றான், மீட்சிப் படலத்தில் ஒரு பாடல்
தொழுது நின்றவனை நோக்கி, துணைவர்கள் தமையும் நோக்கி,
முழுது உணர் கேள்வி மேலோன் மொழிகுவான்; "முழு நீர்க் கங்கை
தழுவு இரு கரைக்கும் நாதன்; தாயினும் உயிர்க்கு நல்லான்;
வழுவு இலா எயினர் வேந்தன்; குகன் எனும் வள்ளல் என்பான்.' 102-76
இராமன் கானகத்தில் வதிந்த காலை முனிவர்கள் இராமனிடம் வந்து தங்களுக்கு உள்ள குறைகளைச் சொல்லிச் சென்றனர், இலக்குவன் கவனித்துக் கொண்டே வருகின்றான், கங்கைகாண் படலத்தில் குகன் அறிமுகம் ஆகின்றான், குகப் பெருமான் களைத்து வந்திருக்கும் இராமனிடம்
இராமன் இருக்கச் சொல்ல, குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல்
'இருத்தி ஈண்டு' என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன், 'தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திரு உளம்?' என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்: 14
என்று கேட்டதை நினைவு கொண்டு குகனை அறிமுகப் படுத்துங்காலை தாயினும் உயிர்க்கு நல்லான் என்று அறிமுகப் படுத்தினான்,(குகன் மட்டும் தான் இராமன் பசியாக இருக்கிறானே என்று கவன்றான்)
தான் பதித்த நான்கு வரிகளால் இராமாயணத்தின் இந்தப் பகுதியை மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்த இளவல் மாணிக்குக்கு நன்றி
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» குறுந்தகவல்
» குறுந்தகவல் --நகை
» குறுந்தகவல் குறும்பு!
» குறுந்தகவல் குறும்பு
» ***குறுந்தகவல் கன(ண)ங்கள்***
» குறுந்தகவல் --நகை
» குறுந்தகவல் குறும்பு!
» குறுந்தகவல் குறும்பு
» ***குறுந்தகவல் கன(ண)ங்கள்***
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|