புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு குட்டிக்கதை Poll_c10ஒரு குட்டிக்கதை Poll_m10ஒரு குட்டிக்கதை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஒரு குட்டிக்கதை Poll_c10ஒரு குட்டிக்கதை Poll_m10ஒரு குட்டிக்கதை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு குட்டிக்கதை Poll_c10ஒரு குட்டிக்கதை Poll_m10ஒரு குட்டிக்கதை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு குட்டிக்கதை Poll_c10ஒரு குட்டிக்கதை Poll_m10ஒரு குட்டிக்கதை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு குட்டிக்கதை Poll_c10ஒரு குட்டிக்கதை Poll_m10ஒரு குட்டிக்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு குட்டிக்கதை Poll_c10ஒரு குட்டிக்கதை Poll_m10ஒரு குட்டிக்கதை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஒரு குட்டிக்கதை Poll_c10ஒரு குட்டிக்கதை Poll_m10ஒரு குட்டிக்கதை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு குட்டிக்கதை Poll_c10ஒரு குட்டிக்கதை Poll_m10ஒரு குட்டிக்கதை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு குட்டிக்கதை Poll_c10ஒரு குட்டிக்கதை Poll_m10ஒரு குட்டிக்கதை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு குட்டிக்கதை Poll_c10ஒரு குட்டிக்கதை Poll_m10ஒரு குட்டிக்கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு குட்டிக்கதை


   
   
avatar
esakkiraja2
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 26/12/2009

Postesakkiraja2 Fri Feb 19, 2010 6:10 am

ஒருவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவனால் ஆபீசுக்கு செல்ல முடியவில்லை. எப்போதும் வீட்டிலிருக்கும் அவன் மனைவியைப் பொறாமையுடன் நினைத்துப் பார்த்தான். "எப்போதும் வீட்டிலிருந்தால் எவ்வளவு சுகம்!" என்று நினைத்த அவன் கடவுளிடம் உருக்கமாக "நான் தினமும் 8 மணி நேரம் ஆபீஸ் சென்று உழைத்து களைத்துப் போய் திரும்புகிறேன். என் மனைவி எப்போதும் வீட்டிலேயே சுகவாசியாக இருக்கிறாள். அதனால் என்னுடலை அவளுக்கும், அவளுடலை எனக்கும் மாற்றிவிடு" என்று வேண்டினான். கடவுள் அவன் மேல் இரக்கம் கொண்டு அந்த இரவில் இருவர் உடலையும் மாற்றிவிட்டார்.

மறுநாள் காலை அவன் ஒரு பெண் போல வெகு சீக்கிரம் எழுந்து இரு குழந்தைகளுக்கும், கணவருக்கும்(!!) காலை உணவு தயார் செய்து, குழந்தைகளை எழுப்பி, குளிக்க வைத்து, யூனிஃபார்ம் அணிவித்து, உணவு கொடுத்து, மதிய உணவுகளை பேக் செய்து, அவர்களை பள்ளிக்குக் கொண்டு போய் விட்டு வந்து, கணவருக்குக் காலை உணவு கொடுத்து, குளித்து, துணிகளைத் துவைத்து, அயர்ன் துணிகளைத் தனியாக எடுத்து வைத்து நிமிர்ந்தால் மணி 11.00.

பின்னர் பாங்க், மின்சார பில் போன்றவைகளை முடித்து, வரும் வழியில் கண்ணில் படும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டில் நுழைந்தால் மணி 1.00 வீட்டை சுத்தப்படுத்தி, பாத்திரங்கள் கழுவி, உலர்ந்த துணிகளை மடித்து நிமிர்ந்தால் மணி 4.00.

பள்ளிக்குச் சென்று குழந்தைகளை அழைத்து வந்து, வரும் வழியில் ஸ்கூலில் நடந்தவைகளை விசாரித்து, வீட்டிற்கு வந்ததும் பால், பிஸ்கட் கொடுத்து அவர்களை ஹோம் ஒர்க் செய்ய வைத்து நிமிர்ந்தால் மணி 6.30. பிறகு இரவு உணவிற்கான காய்கறி நறுக்கி, இரவு உணவு முடித்து, பாத்திரங்கள் தேய்த்து, குழந்தைகளைப் படுக்க வைத்து உறங்கச் செல்லும்போது மணி 10.00.

இதோடு அவள் வேலை முடிந்துவிடவில்லை. காத்திருக்கும் கணவரின் அன்புக்குப் பாத்திரமாகவும் நடந்து கொள்ள வேண்டுமே? அப்பொழுதுதானே வாழ்க்கை சிக்கலில்லாமல் போய்க் கொண்டிருக்கும்! எல்லாம் முடிந்த போது அவளு(னு)க்குத் தலை சுற்றியது!

அடுத்த நாள் எழுந்து முதல் வேலையாகக் கடவுளிடம் சென்று, "கடவுளே என்னை மன்னித்துவிடு. பொறாமையால் மனைவிமார்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன். என்னை மறுபடி பழைய நிலைக்கு மாற்றிவிடு" என்று கெஞ்சினான்.

கடவுள் அவனிடம், "மை சன்! நீ ஒரு பாடம் கற்றுக் கொண்டுவிட்டாய்! எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் உன் பழைய உருவம் கிடைக்க நீ சுமார் ஒன்பது மாதங்கள் பொறுத்திருக்க வேண்டுமே!"

"ஏன்?"

"ஏனென்றால் நேற்றிரவு நீ கருவுற்று விட்டாய்!"


(நன்றி: மின்னஞ்சல்கள்)

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 19, 2010 8:59 am

கருவுற்று விட்டாயா நம்ப முடியலையே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Feb 19, 2010 10:30 am

அப்புறம் என்னாச்சு?? அநியாயம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக