புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
1.ஆதிரா
http://www.eegarai.net/-2--f64/-t20444.htm
2. தமிழநம்பி
http://www.eegarai.net/-2--f64/-t20461.htm
3. கலைவேந்தன்
http://www.eegarai.net/-2--f64/-t20394.htm
4. புதுவைப்பிரபா
http://www.eegarai.net/-2--f64/-t20467.htm
5. கலைநிலா
http://www.eegarai.net/-2--f64/--t18905.htm
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 2 -ல் வெற்றி பெற்ற கவிதைகள்!
1.ஆதிரா
http://www.eegarai.net/-2--f64/-t20444.htm
2. தமிழநம்பி
http://www.eegarai.net/-2--f64/-t20461.htm
3. கலைவேந்தன்
http://www.eegarai.net/-2--f64/-t20394.htm
4. புதுவைப்பிரபா
http://www.eegarai.net/-2--f64/-t20467.htm
5. கலைநிலா
http://www.eegarai.net/-2--f64/--t18905.htm
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira wrote:சிவா wrote:Aathira wrote:நன்றி சொல்லும் நேரமிது.
ஈகரையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த தோழி புவனா என்ற BPL க்கு என் மனமார்ந்த நன்றி. (ஏ புள்ள ....). Thanks.
அன்புடன்
ஆதிரா
BPL - ன் பெயர் புவனாவா? சரி சரி!!!
உங்களுக்கு தெரியனும்னு தான் அதைக் குறிப்பிட்டேன் சிவா.
ஓகே ஆதிரா! நோட் பண்ணிகிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நன்றி. நன்றி நன்றி!
என் கவிதைகளை
படித்தவுடன் முன் மொழியும் ,
என்
தோழர்கள்,
சிவா,
அப்புக்குட்டி ,
சபீர்,
சம்ஸ்
கலைவேந்தன் .
தமிழன் ,
மாணிக்,
தாஸ்
நிலாசகி
நந்திதா,
ரிபாஸ்
ஜெயாகுமாரி
மற்றும் என் சக ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அருமையான ஒரு முயற்ச்சி குருவே கண்டிப்பாக இதில் நிறைய உறவுகள் பயன் பெறுவார்கள் என நான் நம்புகிறேன் நன்றி குரு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி அதற்க்காக ஈகரை பக்கம் வராமல் இருக்க வேண்டாம்
கண்டிப்பா நீங்கள் எங்களுடன் இணைந்து இருங்கள் அது எங்களுக்கு என்றும் சந்தோசம் திறமைக்கு என்றும் வெற்றிதான்
என்றும் அன்புடன் அப்புகுட்டி.
கண்டிப்பா நீங்கள் எங்களுடன் இணைந்து இருங்கள் அது எங்களுக்கு என்றும் சந்தோசம் திறமைக்கு என்றும் வெற்றிதான்
என்றும் அன்புடன் அப்புகுட்டி.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
வணக்கம் தமிழநம்பி அய்யா!
தங்கள் பின்னோட்டம் தங்கள் நல்ல உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது..தங்கள்
மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.உங்கள் சேவை ஈகரைக்குத்
தேவை !
நன்றி!
தங்கள் பின்னோட்டம் தங்கள் நல்ல உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது..தங்கள்
மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.உங்கள் சேவை ஈகரைக்குத்
தேவை !
நன்றி!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
by நிலாசகி Today at 4:23 amவணக்கம் தமிழநம்பி அய்யா!
தங்கள் பின்னோட்டம் தங்கள் நல்ல உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது..தங்கள்
மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.உங்கள் சேவை ஈகரைக்குத்
தேவை !
_______________________________________________
நீங்கள் சொல்வது உண்மை.கரும்பு தின்ன கூலியா? வாருங்கள் உங்கள் பாடத்தை சொல்லித்தாருங்கள்
- bhuvi19பண்பாளர்
- பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010
வணக்கம்,
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்..
@தமிழ்நம்பி ஐயா,
நிச்சயம் உங்கள் வகுப்பில் பங்குக் கொள்ளத் தயார்..
நன்றி
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்..
@தமிழ்நம்பி ஐயா,
நிச்சயம் உங்கள் வகுப்பில் பங்குக் கொள்ளத் தயார்..
நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
தமிழநம்பி wrote:அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.
நல்லதொரு முயற்சி. மிகவும் பயன் அளிக்கும்.
எனக்கும் சேர விருப்பம்.
அன்புடன்,
ரமணியன் @ T.N.Balasubramanian
தமிழநம்பி wrote:அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.
நல்லதொரு சேவையை எங்களுக்காக வழங்க முன்வரும் ஐயா தமிழ்நம்பி அவர்களுக்கு எண்களின் பணிவான வணக்கங்கள்.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
மதிப்புக்குரிய தமிழ நம்பி அவர்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். அன்புச் சகோதரர் சிவா அவர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.
முன்பு ஏதோ ஒரு வலைத் தளத்தில் நான் எழுதியதை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்
நமது தமிழ்நம்பி நற்றமிழைக் கற்றால்
அமரரும் வேண்டார் அமிழ்து
அன்புடன்
நந்திதா
மதிப்புக்குரிய தமிழ நம்பி அவர்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். அன்புச் சகோதரர் சிவா அவர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.
முன்பு ஏதோ ஒரு வலைத் தளத்தில் நான் எழுதியதை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்
நமது தமிழ்நம்பி நற்றமிழைக் கற்றால்
அமரரும் வேண்டார் அமிழ்து
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|