Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
+25
puthuvaipraba
mkag.khan
Aathira
snehiti
கலைவேந்தன்
ஸ்ரீ கிருஷ்ணன்
யமுனாஸ்
உதயசுதா
jayakumari
VIJAY
நிலாசகி
ரிபாஸ்
Tamilzhan
செந்தில்
பாலாஜி
nandhtiha
ராஜா
heartraju
mohan-தாஸ்
jeyabharathy
srinihasan
அப்புகுட்டி
kalaimoon70
இளமாறன்
சிவா
29 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
First topic message reminder :
1.ஆதிரா
http://www.eegarai.net/-2--f64/-t20444.htm
2. தமிழநம்பி
http://www.eegarai.net/-2--f64/-t20461.htm
3. கலைவேந்தன்
http://www.eegarai.net/-2--f64/-t20394.htm
4. புதுவைப்பிரபா
http://www.eegarai.net/-2--f64/-t20467.htm
5. கலைநிலா
http://www.eegarai.net/-2--f64/--t18905.htm
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 2 -ல் வெற்றி பெற்ற கவிதைகள்!
1.ஆதிரா
http://www.eegarai.net/-2--f64/-t20444.htm
2. தமிழநம்பி
http://www.eegarai.net/-2--f64/-t20461.htm
3. கலைவேந்தன்
http://www.eegarai.net/-2--f64/-t20394.htm
4. புதுவைப்பிரபா
http://www.eegarai.net/-2--f64/-t20467.htm
5. கலைநிலா
http://www.eegarai.net/-2--f64/--t18905.htm
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
Aathira wrote:சிவா wrote:Aathira wrote:நன்றி சொல்லும் நேரமிது.
ஈகரையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த தோழி புவனா என்ற BPL க்கு என் மனமார்ந்த நன்றி. (ஏ புள்ள ....). Thanks.
அன்புடன்
ஆதிரா
BPL - ன் பெயர் புவனாவா? சரி சரி!!!
உங்களுக்கு தெரியனும்னு தான் அதைக் குறிப்பிட்டேன் சிவா.
ஓகே ஆதிரா! நோட் பண்ணிகிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
நன்றி. நன்றி நன்றி!
என் கவிதைகளை
படித்தவுடன் முன் மொழியும் ,
என்
தோழர்கள்,
சிவா,
அப்புக்குட்டி ,
சபீர்,
சம்ஸ்
கலைவேந்தன் .
தமிழன் ,
மாணிக்,
தாஸ்
நிலாசகி
நந்திதா,
ரிபாஸ்
ஜெயாகுமாரி
மற்றும் என் சக ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
அருமையான ஒரு முயற்ச்சி குருவே கண்டிப்பாக இதில் நிறைய உறவுகள் பயன் பெறுவார்கள் என நான் நம்புகிறேன் நன்றி குரு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி அதற்க்காக ஈகரை பக்கம் வராமல் இருக்க வேண்டாம்
கண்டிப்பா நீங்கள் எங்களுடன் இணைந்து இருங்கள் அது எங்களுக்கு என்றும் சந்தோசம் திறமைக்கு என்றும் வெற்றிதான்
என்றும் அன்புடன் அப்புகுட்டி.
கண்டிப்பா நீங்கள் எங்களுடன் இணைந்து இருங்கள் அது எங்களுக்கு என்றும் சந்தோசம் திறமைக்கு என்றும் வெற்றிதான்
என்றும் அன்புடன் அப்புகுட்டி.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
வணக்கம் தமிழநம்பி அய்யா!
தங்கள் பின்னோட்டம் தங்கள் நல்ல உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது..தங்கள்
மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.உங்கள் சேவை ஈகரைக்குத்
தேவை !
நன்றி!
தங்கள் பின்னோட்டம் தங்கள் நல்ல உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது..தங்கள்
மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.உங்கள் சேவை ஈகரைக்குத்
தேவை !
நன்றி!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
by நிலாசகி Today at 4:23 amவணக்கம் தமிழநம்பி அய்யா!
தங்கள் பின்னோட்டம் தங்கள் நல்ல உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது..தங்கள்
மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.உங்கள் சேவை ஈகரைக்குத்
தேவை !
_______________________________________________
நீங்கள் சொல்வது உண்மை.கரும்பு தின்ன கூலியா? வாருங்கள் உங்கள் பாடத்தை சொல்லித்தாருங்கள்
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
வணக்கம்,
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்..
@தமிழ்நம்பி ஐயா,
நிச்சயம் உங்கள் வகுப்பில் பங்குக் கொள்ளத் தயார்..
நன்றி
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்..
@தமிழ்நம்பி ஐயா,
நிச்சயம் உங்கள் வகுப்பில் பங்குக் கொள்ளத் தயார்..
நன்றி
bhuvi19- பண்பாளர்
- பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010
Re: கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
தமிழநம்பி wrote:அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.
நல்லதொரு முயற்சி. மிகவும் பயன் அளிக்கும்.
எனக்கும் சேர விருப்பம்.
அன்புடன்,
ரமணியன் @ T.N.Balasubramanian
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
தமிழநம்பி wrote:அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.
நல்லதொரு சேவையை எங்களுக்காக வழங்க முன்வரும் ஐயா தமிழ்நம்பி அவர்களுக்கு எண்களின் பணிவான வணக்கங்கள்.
Re: கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
வணக்கம்
மதிப்புக்குரிய தமிழ நம்பி அவர்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். அன்புச் சகோதரர் சிவா அவர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.
முன்பு ஏதோ ஒரு வலைத் தளத்தில் நான் எழுதியதை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்
நமது தமிழ்நம்பி நற்றமிழைக் கற்றால்
அமரரும் வேண்டார் அமிழ்து
அன்புடன்
நந்திதா
மதிப்புக்குரிய தமிழ நம்பி அவர்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். அன்புச் சகோதரர் சிவா அவர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.
முன்பு ஏதோ ஒரு வலைத் தளத்தில் நான் எழுதியதை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்
நமது தமிழ்நம்பி நற்றமிழைக் கற்றால்
அமரரும் வேண்டார் அமிழ்து
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
» கட்டுரைப்போட்டி -1 , கவிதை போட்டி -3 வெற்றியாளர்கள் கவனத்திற்கு
» கவிதைப் போட்டி
» கவிதைப் போட்டி-2-காதல்
» ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல்
» கட்டுரைப்போட்டி -1 , கவிதை போட்டி -3 வெற்றியாளர்கள் கவனத்திற்கு
» கவிதைப் போட்டி
» கவிதைப் போட்டி-2-காதல்
» ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல்
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|