புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_c10சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_m10சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_c10சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_m10சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_c10 
2 Posts - 6%
heezulia
சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_c10சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_m10சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_c10சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_m10சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_c10சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_m10சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 16, 2010 6:59 pm

சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி 22516_NpAdvSinglePhoto

ராஜீவ்
காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த 19
ஆண்டுகளாக வாடி வரும் நளினியை விடுதலை செய்யக் கூடாது என, கடந்த மக்களவைத்
தேர்தலில் நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.
அவர் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து
இவ்வாறு நளினி விடுதலைக்கு எதிராக பேசி வருகின்றனர்.
நளினியின் விடுதலை அளிக்கக்கூடாது என்று பேச, தமிழக காங்கிரஸ் கட்சித்
தலைவர்கள் ஒன்றும் நீதிபதிகள் அல்லர் என்பதை இளந்தமிழர் இயக்கம் நினைவூட்ட
விரும்புகின்றது. இது குறித்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ள நிலையில்,
நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியினரை
இளந்தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
நளினி விடுதலை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர்
இந்திராகாந்தி படுகொலை குறித்த சில செய்திகளை இளந்தமிழர் இயக்கம் தமிழ்
மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.
இந்தியப் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவருமான இந்திரா
காந்தியை, சீக்கியர்களின் புனிதத் தலமான பஞ்சாப் பொற்கோவிலுக்குள் இராணுவ
நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, அவர் பதவியில் இருந்த போதே சுட்டுக்
கொல்லப்பட்டார்.
அவரை சுட்டுக் கொன்ற, சீக்கிய இனத்தைச் சேர்ந்த பியாந்த் சிங்,
சத்வந்த் சிங், கேஹர் சிங் உள்ளிட்டோரை இன்றளவும் சீக்கியர்கள்
தியாகிகளாகப் போற்றி வருகின்றனர். அவர்களது நினைவு நாள் இன்றும்
போற்றுதலுக்குரியதாக சீக்கியர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
சீக்கிய இனத்திற்காக தியாகம் செய்தவர்கள் என சீக்கியர்களின் அதி உயர்
பீடமான ‘அகால் தக்கட்’ அவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆந் திகதி
பட்டம் சூட்டிக் கௌரவித்தது. பியாந்த் சிங் உள்ளிட்டோரின் நினைவாக,
சிரோன்மணி அகாலி தளம் அமைப்பு, அக்டோபர் 31, 2008 அன்று ‘தியாகிகள்
தினம்’ கடைபிடித்தது.
தற்போது, நியூசிலாந்தில் அமைந்துள்ள சீக்கிய மதக் கோவில் ஒன்றில்,
இவர்களுக்குப் படம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுவது குறித்து செய்திகள்
வெளியாகியுள்ளன.
அதே போன்று, இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்ற சீக்கியர்களுக்கு,
இன்றளவும் சீக்கியர்களின் புனிதத் தலமான பஞ்சாப் பொற்கோவிலில் அஞ்சலி
செலுத்தப்பட்டும் வருகின்றது. இது குறித்த புகைப்பட ஆதாரத்தை இளந்தமிழர்
இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, கடந்த சனியன்று(13.02.2010)
சென்னை தாம்பரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்
நடத்தப்பட்ட மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில், மக்கள்
முன்னிலையில் வெளியிட்டார்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன்,
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் அந்நிகழ்வில் கலந்து கொண்டு
காங்கிரஸ் கட்சியினரின் பாசிசப் போக்கைக் கண்டித்தனர்.
தமது இனத்தின் மீது தாக்குதல் தொடுத்த பிரதமரை, சுட்டுக் கொன்ற
சீக்கியர்களை அவ்வின மக்கள், இன்றும் போற்றுகிறார்கள் என்பது, அந்த
இனத்தின் மீது சீக்கியர்களுக்கு உள்ள பற்றுறுதியை நமக்குப் படம் பிடித்துக்
காட்டுகின்றது.
தமிழகக் காங்கிரஸார் இன்றும் ‘அன்னை’ என்று போற்றுகின்ற இந்திரா
காந்தியைச் சுட்டுக் கொன்றவர்களை இன்றளவும் சீக்கியர்கள் தியாகிகளாக
போற்றுகின்ற நிலையில், அந்த இனத்திற்கே பிரதமர் பதவி கொடுத்தும்
அலங்கரித்துப் பார்க்கிறது, காங்கிரஸ் கட்சி.
ஆனால், இன்னொருபுறத்தில், ராஜீவ் கொலையுடன் தொடர்புடையவர் என்ற ஒரே
காரணத்திற்காக நளினியை அவரது குழந்தையின் எதிர்காலம் உள்ளிட்டவற்றை கூட
எண்ணாமல், சாகும் வரை சிறைவைக்கக் கூறும் காங்கிரஸாரின் நிலை,
பாரபட்சமானது.
. இந்த நிலையிலும் கூட, இன உணர்வுடன் சீக்கியர்கள் ஏற்றுக் கொண்டதைப்
போல, தமிழக மக்கள் ராஜீவ் காந்தி கொலையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை
துன்பியல் நிகழ்வாகவே கருதுகின்றனர்.
இருந்தபோதும், தமிழகக் காங்கிரஸ் கட்சியினர், சீக்கியர்களுக்கு எதிராக
சீறாமல், தமிழர்களுக்கு எதிராக மட்டும் தொடர்ந்து சீறுவது ஏன்?
சீக்கியர்களுக்கு ஒரு நியாயம், தமிழருக்கு ஒரு நியாயமா? என இளந்தமிழர்
இயக்கம் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் கேள்வி எழுப்புகின்றது.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 7:09 pm

இந்த கொடுமைலாம் நடந்துருக்கா ஏன் இப்படி பன்றாங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக