புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
81 Posts - 68%
heezulia
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
18 Posts - 3%
prajai
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_m10எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள்


   
   
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Feb 16, 2010 1:05 pm

'மின்னபொலீஸ் டிரிப்யூன்' என்ற இதழின் செய்தியாளர் ஆர்நால்ட் சாமுவேல்சனுக்கு எர்னஸ்ட் ஹெமிங்வே அளித்த ஒரு நேர்காணலின் சில பகுதிகள்.
எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாகத் தெரிந்துகொண்டது, ஒரே நேரத்தில் நிறைய எழுதக்கூடாது என்பதுதான்.
உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடக்கூடாது. எப்போதும் மறுநாளைக்குக் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கவேண்டும். எழுத்தை எப்போது நிறுத்துவது என்று தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியமானது. இருப்பதெல்லாம் எழுதித் தீரட்டும் என்று காலியாகும்வரை காத்திருக்கக்கூடாது. சுவாரசியமாக எழுதிக்கொண்டிருக்கும்போதே, சரியான ஓர் இடத்தைத் தொட்டவுடன், இதற்கடுத்து என்ன வரப்போகிறது என்று தெரியும்பட்சத்தில் எழுதுவதை நிறுத்திவிட வேண்டும். நிறுத்தியபின் அதைப் பற்றி யோசிக்கவே கூடாது. இவ்வாறு எழுதினால் நீ எழுதுவது சுவாரசியமாக இருக்கும்.
எழுதி முடித்ததும் அதிலிருந்து எதையெல்லாம் வெளியே எடுக்கமுடியுமோ அதையெல்லாம் நீக்கிவிடவேண்டும்.
எழுத்து நிறைய இயந்திரத்தனமான வேலைகளை உள்ளடக்கியது என்பதால் சோர்வடைந்துவிடக் கூடாது. அந்த வேலைகளைச் செய்துதான் ஆகவேண்டும். சமாளிக்க முடியும். A farewell to arms ன் முதல் பகுதியை நான் குறைந்தபட்சம் ஐம்பது முறையேனும் திருப்பி எழுதியிருப்பேன். முதல் தடவை எழுதுவதெல்லாமே குப்பையாகத்தான் இருக்கும். திரும்பத்திரும்ப எழுதித்தான் சரிசெய்ய வேண்டும்.
உங்கள் ஒவ்வொரு படைப்பும் முந்தையதிலிருந்து மேம்பட்டிருக்க வேண்டுமென்பது அவசியம்.
உங்களுக்குத் தெரியாதது பற்றி எழுதக்கூடாது. நீங்கள் எழுதக்கூடிய ஊரைப்பற்றியும் மனிதர்களைப் பற்றியும் முழுமையாக அறிந்திருக்கவேண்டும். அவ்வாறில்லையெனில் உங்கள் கதை வெற்றுவெளியில் நடப்பதுபோலாகிவிடும். எழுத எழுத புதிய விஷயங்களைத் தானே கண்டுகொள்வீர்கள்.
மேலான படைப்புகளெல்லாம் முன் திட்டங்களின்றித் தொடங்கப்பட்டவையே.
எப்போதும் வாழும் எழுத்தாளர்களுடன் போட்டியிடக்கூடாது.அவர்கள் சிறந்த எழுத்தாளர்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. இதனால், மறைந்த எழுத்தாளர்களுடன் தான் போட்டியிடவேண்டும். அவர்களது சிறப்பான படைப்புகளை நீங்கள் கடந்து செல்லும்போதுதான் நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்லமுடியும்.
இதுவரை எழுதப்பட்ட எல்லா சிறந்த படைப்புகளையும் ஒருமுறையேனும் வாசித்துவிடுங்கள். என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன என்று தெரிந்துகொள்வது முக்கியம். ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்றுபோல் உங்களிடமும் ஒரு கதை உண்டானால், முன்னதைவிட சிறப்பாக எழுதமுடியாத பட்சத்தில் அதை விட்டுவிடவேண்டும்.
கலையில் திருட்டு என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஆனால் திருடப்படுவதை சிறப்பாக செய்யமுடிகிறபோதுதான் அந்த அனுமதி செல்லுபடியாகும்.
யாருடைய பாணியையும் பின்பற்றாதீர்கள். உங்களுக்கென்று ஒரு பாணி அமைந்துவிடுமானால், அது அதிர்ஷ்டமே.
நிறைய எழுதவேண்டுமானால் தீவிரம் முக்கியம். கலையின் உச்சம், புனைவில்தான் உள்ளது




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 1:09 pm

[You must be registered and logged in to see this image.]

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 16, 2010 1:10 pm

[You must be registered and logged in to see this image.]

சுவாரஸ்யம் இல்லாதது யாரும் படிக்க மாட்டார்கள்... உண்மை...

மெயில் திருததி அனுப்பாமலே போறவங்க நிறைய பேர் உண்டு [You must be registered and logged in to see this image.]



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Feb 16, 2010 1:14 pm

[You must be registered and logged in to see this image.] திரும்பத்திரும்ப எழுதித்தான் சரிசெய்ய
வேண்டும்.


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 16, 2010 1:19 pm

நான் குறைந்தபட்சம் ஐம்பது முறையேனும் திருப்பி
எழுதியிருப்பேன். முதல் தடவை எழுதுவதெல்லாமே குப்பையாகத்தான் இருக்கும்.
திரும்பத்திரும்ப எழுதித்தான் சரிசெய்ய வேண்டும்.
உங்கள் ஒவ்வொரு படைப்பும் முந்தையதிலிருந்து மேம்பட்டிருக்க வேண்டுமென்பது அவசியம்.
உங்களுக்குத்
தெரியாதது பற்றி எழுதக்கூடாது. நீங்கள் எழுதக்கூடிய ஊரைப்பற்றியும்
மனிதர்களைப் பற்றியும் முழுமையாக அறிந்திருக்கவேண்டும். அவ்வாறில்லையெனில்
உங்கள் கதை வெற்றுவெளியில் நடப்பதுபோலாகிவிடும். எழுத எழுத புதிய
விஷயங்களைத் தானே கண்டுகொள்வீர்கள்.


உண்மையான வரிகள் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக