புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
61 Posts - 45%
heezulia
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
4 Posts - 3%
prajai
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
3 Posts - 2%
Barushree
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
9 Posts - 2%
prajai
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
5 Posts - 1%
Raji@123
தைப்பூசத்திருநாள். Poll_c10தைப்பூசத்திருநாள். Poll_m10தைப்பூசத்திருநாள். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைப்பூசத்திருநாள்.


   
   
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Feb 16, 2010 12:38 pm

தம்பதியர் ஒற்றுமையை வலியுறுத்துவதற்காகக் கொண்டாடப்படும் விழா
தைப்பூசத்திருநாள். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தனித்து
நடனமாடுவார் சிவபெருமான். நடன நிலையிலுள்ள சிவனை, "நடராஜர்' என்று
அழைக்கிறோம். தைப்பூசத் திருநாளில் அவர் உமாதேவியுடன் இணைந்து
நடனமாடுகிறார். சிவனின் இந்த நிலையை, "உமா மகேஸ்வரர்' என்பர். அவன்
அசைந்தால் தான் உலகம் அசையுமென்ற நியதியை எடுத்துச் சொல்வதே நடன
தத்துவம். ஐந்துவித தொழில்களை நடத்துகிறான் இறைவன். அவை: படைத்தல்,
காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல். இதன் மூலம் அவன் உலக உயிர்களுக்கு
சொல்வதைக் கேளுங்கள்.
"உயிர்களே... நான் ஆடுகிறேன் என்றால், நீங்களும் ஆடுகிறீர்கள். இந்த
ஆட்டத்தின் போது உங்களை நான் படைக்கிறேன். படைத்த உங்களைக் காப்பதற்காக
எல்லா வசதிகளையும் இந்த உலகத்தில் தந்துள்ளேன். உங்கள் வாழ்வை
முடிப்பவனும் நானே. முற்பிறவியில் நீங்கள் செய்த செயல்களை மறைத்து,
அதற்குரிய பலனை மட்டும் அனுபவிக்கச் செய்யும் மறைத்தல் (மறக்கச் செய்தல்)
தொழிலைச் செய்கிறேன். உங்களை பிறவியில்லா நிலைக்கு ஆளாக்கி, என்னுடன்
கலக்க அருளுகிறேன். இவற்றையே நான் துணைவியுடன் இணைந்தாடும் ஆட்டத்தில்
வெளிப்படுத்துகிறேன்...' என்கிறான். இந்த உலகத்தை இறைவனும், இறைவியும்
சேர்ந்து இயக்குகின்றனர் என்பதையும் இந்த நாட்டியம் உணர்த்துகிறது.
உலகத்தை இயக்க எப்படி இந்த தம்பதியர் இணைந்திருக்கின்றனரோ, அதுபோல ஆணும்,
பெண்ணும், பிற உயிர்களும், தங்கள் குடும்பத்தை இயக்க தம்
வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கருத்தொருமித்து
செயல்பட்டால், வாழ்க்கை வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும்; குடும்பம்
நல்ல முறையில் இயங்கும் என்பதையும் இது வெளிக்காட்டுகிறது.
உயிர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த நடனத்தை தன் தேவியுடன்
இணைந்து நடத்த அவன் தேர்ந்தெடுத்த நட்சத்திரம் பூசம். பூசம் ஒரு உயர்ந்த
நட்சத்திரம். தை மாதம், சூரியன் மகர வீட்டிலும், தைப்பூச நாளில்
அவருக்குரிய சொந்த வீடான கடகராசியிலும் சஞ்சரிக்கிறார். அப்போது
சூரியனின் ஏழாம் பார்வை சந்திரன் (கடகம்)வீட்டிலும், சந்திரனின் ஏழாம்
பார்வை மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்தநிலை.
சூரியனால் ஆத்மபலமும், சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. எனவே, இதை
வழிபாட்டுக்குரிய நாளாக தேர்வு செய்தனர். மேலும், சூரியன் சிவாம்சம்;
சந்திரன் சக்தியின் அம்சம். எனவே தான் இருவரும் இணைந்து நடனமாடுவதாக
ஐதீகம். இந்நாளில் சிவாலயம் சென்று வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.
குறிப்பாக, தீர்த்தங்கள், ஆறுகளில் நீராடி சிவவழிபாடு செய்யும் தலங்களில்
அம்பாளையும், சுவாமியையும் வழிபட்டால் விரும்பியவை நடக்கும்.
முருகப்பெருமானுக்கும் பூசம் உகந்தது. அவர் பூச நட்சத்திரத்தில் தான்
வள்ளியை மணந்து கொண்டார். இந்நாளில் முருகனுக்கு காவடி எடுப்பதுண்டு.
அகத்தியர் தந்த சிவகிரி, சக்திகிரி என்ற மலைகளை காவடி போல் கட்டி தூக்கி
வந்தான் இடும்பன் என்ற அசுரன். அவனை தடுத்து நிறுத்தி, அந்த மலைகளை
ஆட்கொண்டார் முருகபெருமான். "மலை போன்ற துன்பங்கள் உனக்கு வரலாம்; ஆனால்,
அதை சுமப்பது உன் வேலையல்ல. அதை என்னிடம் ஒப்படைத்து விடு. நீ உன்
பாதையில் செல்...' என்பதே காவடி தத்துவம். இதற்காகத்தான், முருகன்
கோவில்களில் பக்தர்கள் காவடி எடுப்பர்.
தைப்பூசம் நன்னாளில் தம்பதி சமேதரராக சிவாலயங்களுக்கும், முருகன்
கோவில்களுக்கும் சென்று, எந்த சந்தர்ப்பத்திலும் பிரியாத வரம் வேண்டி
வருவோம்.

தினமலர்




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக