புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்பியில்லா தகவல் தொடர்பு
Page 1 of 1 •
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
தொலைபேசிகள் இயக்கத்திற்கு வந்த பிறகும்கூட தொலைபேசியின்
மூலம் அழைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது.
கிராமத்திற்கு ஒரு தொலைபேசியோ அல்லது பல தெருவிற்கு ஒன்றோ
என்று அங்கொன்றும் இங்கொன்று மாகத்தான் இருந்தன. நாளடைவில்
தொலை தொடர்பு துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் தாக்கத்தால்
பல வளர்ச்சிகள் ஏற்பட்டு இன்று வீட்டிற்கு ஒரு தொலைபேசி
என்றாகி தொலைது}ர அழைப்புகளுக்கு எஸ்.டி.டி. பூத்துகளுக்கு
செல்வதைக் குறைத்து இன்று மக்களே ஒரு நடமாடும் எஸ்.டி.டி.
பூத்துகளாகவே மாறுவதற்கு காரணமாய் அமைந்தது செல்போனின்
வளர்ச்சி.
செல்போன் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகாலமான 1990-ல் செல்போனின்
எடை இரண்டு கிலோ முதல் இரண்டரை கிலோ வரையும் சார்ஜரின் எடை
1 கிலோ வரையும் இருந்த இது இப்படி படிப்படியாக குறைந்து
இப்போது கிராம் கணக்கில் வந்துள்ளது. இனி வரும்
அத்தியாயங்களில் செல்போன் எவ்வாறு இயங்குகிறது மற்றும்
பலவிதமான நவீன செல்போன்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை
பற்றிப் பார்ப்போம்.
இன்றைய செல்போன்களில் கீழ் காணும் பலவிதமான நேர்த்தியான
செயல்பாடுகள் கொண்டிருக்கிறது. அவைகள்.
1. அழைப்புப் பற்றிய விரிவான விவரங்களை பதிவு செய்யும்
வசதி.
2. செய்ய வேண்டிய காரியங்கள் பற்றிய குறிப்பு.
3. சந்திப்புகள் பற்றிய விவரங்கள் மற்றும் நினைவூட்டி ஏற்படுத்திக் கொள்ளும் வசதி.
4. எளிமையான கணக்குகளை போடுவதற்கு ஏற்ற உட்பொருத்தப்பட்ட
கால்குலேட்டர்.
5. சிறு தகவல் சேவை (SMS)
6. மின் அஞ்சல் வசதி(email)
7. வலைத்தளங்களிலிருந்து தகவல்களை பெறும் வசதி.
8. வலைத்தளங்களை அலசும் வசதி. (Web Browsing)
9. சிறு விளையாட்டுகளை விளையாடும் வசதி.
10. Pனுயுளஇ ஆP3 மற்றும் புPளு அலை ஏற்பிகளை இணைக்கும்
வசதி.
11. பண்பலை வானொலியில் நிகழ்ச்சிகள் கேட்கும் வசதி (FM
Radio)
12. ஆச்சர்யதக்க வகையில் எண்ணற்ற MP3 பாடல்களை பதிவு
செய்து கொண்டு தேவைப் படும்பொழுது கேட்கும் வசதி.
13. "புகைப்படம்" மற்றும் "வீடியோ" எடுக்கும் வசதி.
14. புகைப்பட தகவல் சேவை (Multi-Media Massaging Service -
MMS)
சிறு தகவல் சேவை
இலக்குமுறை மின்தளங்கள் வசதி கொண்டிருக்கும். இச்சேவையில்
160 வரியுருக்களை
மின்தள இயக்க சேவை மையம் மூலமாக செல்போன்களுக்கு
அனுப்பவும் பெறவும் முடியும். இணையதளங்களில் நஙந நுழைவு
வாயில் மூலமாகவும் சிறு தகவல் சேவை பெற முடியும் என்பது
கூடுதல் சிறப்பு. செல்போன்கள் இயக்கத்தில் இல்லாதபோதும்,
அலை வீச்சுக்கு அப்பாற்பட்ட இடத்தில் உள்ளபோதும்
இத்தகவல்கள் பதிவு செய்யப்பட்டு செல் போன்கள் இயக்கத்தில்
வந்தவுடன் கிடைக்கப்பெறுகிறது. விளம்பரம் முதல், உலக
செய்திகள், ஓட்டு வேட்டை முடிவுகள், கிரிக்கெட் இப்படி
எல்லாமே நஙந தான்.
உடனடித் தகவல் உரையாடல்:
உடனடித் தகவல் தேவை ஏற்கனவே இணையதளங்களில் இருப்பதை
அறிந்திருப்பீர்கள். இச்சேவை பெறுவதற்கு கணினி மூலம் இணைய
இணைப்பு பெற்ற வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது இணைய
மையங்களிலோ தான் பெறமுடியும். ஆனால் செல்போனிலோ நீங்கள்
பள்ளி, கல்லு}ரி செல்லும் போதோ அலுவலகம் செல்லும்போதோ
எங்கிருந்தாலும் தொடரா இணைப்பில் உள்ள உங்கள்
நண்பருடன் உரையாட முடியும். செல்போன் களில் உடனடித் தகவல்
சேவை ஊர்தி ஆள்கலத்திற்கு ஆழடிடைந னழஅயin)
மாற்றப்பட்டிருப்பதால் இவ்வசதி கிடைக்கப் பெறுகின்றன.
செல்போன்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் உள்ளிடும்
உரையாடல்களை உடனடியாக பெறும் வசதி கொண்ட அனைவரையும்
அழைத்து உரையாடல் நிகழ்த்தலாம். இதற்காக உடனடித் தகவல்
சேவை பயன் படுத்துபவர்களுக்கு உரையாடு அறை ஒன்றை
ஏற்படுத்திக் கொடுக்கிறது. நண்பர்களும், நண்பி களும்
மற்றும் தோழர்கள் இன்று கம்ப்யூட்டர் மையம் செல்லாமல்
வகுப்புகளிலேயே செல்போன் மூலம் உரையாடுவது செய்வது
இப்போது சாதாரணமாக உள்ளது.
ஜாவா மிதக்கும் செயல்நிரல்:
செல்போன்கள் உபயோகிக்கும் பெரும் பாலானோர் தங்கள்
விருப்பத் திற்கேற்றவாறு வளைத்தொனி ஃமணியோசை
மற்றும் திரைக்காப்பிகளை
இணையத்தளத்திலிருந்து செல் போன்களுக்கு இறக்கம் செய்து
கொள்கின்றனர். இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தது
ஜாவாவின் தொழில்நுட்பம். அன்றாட வாழ்க்கையின் நிர்வாக
சாதனங்கள், பயண சம்பந்தமான பயனூறுகள், தகவல் சேவைகள் மற்றும் ஒளிக்கற்றை
விளையாட்டுக்கள் போன்றவற்றையும் ஜாவா
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெறலாம். மேற்கூறிய
அம்சங்களையெல்லாம் செல்போனில் ஏற்றிக் கொள்வதும்,
தேவையில்லாதபோது அதை அகற்றி விடுவதும் மிக எளிது.
ஜாவாவின் தொழில் நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு
தேவையான பயனூறுகளை தேர்வு செய்வதோடு முடிவதில்லை,
அவற்றைப் பார்த்து மகிழ்ந்து அது முழுமையாக
உணர்வதற்கும்தான். இதன் வடிவமைப்பாளர்கள்,
வாடிக்கையாளர்களின் பல்வேறு விருப்பத்திற்கேற்ப பல
டிசைன்களில் ருஐ எனப்படும்
பயனீட்டாளர்கள் இடைமுகத்தை ஏற் படுத்திக்
கொடுத்திருக்கிறார்கள். இவ்வித பயனூற்றங்களை கம்பியில்லா
பயனூறு வழிமுறை மேம்பாடுகளை பயன்படுத்தி தேடிக் கொள்ளலாம்.
நவீன நோக்கியா கைச் சாதனத்தில் உள்ள பயனூறு உறையைப் பயன்படுத்தி இவ்வித பயனூற்றங்களை
நேரடியாக இறக்கம் செய்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
பல பயனூற்று வடிவமைப்பாளர்கள்
தங்களின் கற்பனை மற்றும் படைக்கும் திறமைகளைக் கொண்டும்
எல்லையில்லா ஜாவாவின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும்
கம்பியில்லா தகவல் தொடர்பு
உலகத்தில் பல சாதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம் அழைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது.
கிராமத்திற்கு ஒரு தொலைபேசியோ அல்லது பல தெருவிற்கு ஒன்றோ
என்று அங்கொன்றும் இங்கொன்று மாகத்தான் இருந்தன. நாளடைவில்
தொலை தொடர்பு துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் தாக்கத்தால்
பல வளர்ச்சிகள் ஏற்பட்டு இன்று வீட்டிற்கு ஒரு தொலைபேசி
என்றாகி தொலைது}ர அழைப்புகளுக்கு எஸ்.டி.டி. பூத்துகளுக்கு
செல்வதைக் குறைத்து இன்று மக்களே ஒரு நடமாடும் எஸ்.டி.டி.
பூத்துகளாகவே மாறுவதற்கு காரணமாய் அமைந்தது செல்போனின்
வளர்ச்சி.
செல்போன் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகாலமான 1990-ல் செல்போனின்
எடை இரண்டு கிலோ முதல் இரண்டரை கிலோ வரையும் சார்ஜரின் எடை
1 கிலோ வரையும் இருந்த இது இப்படி படிப்படியாக குறைந்து
இப்போது கிராம் கணக்கில் வந்துள்ளது. இனி வரும்
அத்தியாயங்களில் செல்போன் எவ்வாறு இயங்குகிறது மற்றும்
பலவிதமான நவீன செல்போன்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை
பற்றிப் பார்ப்போம்.
இன்றைய செல்போன்களில் கீழ் காணும் பலவிதமான நேர்த்தியான
செயல்பாடுகள் கொண்டிருக்கிறது. அவைகள்.
1. அழைப்புப் பற்றிய விரிவான விவரங்களை பதிவு செய்யும்
வசதி.
2. செய்ய வேண்டிய காரியங்கள் பற்றிய குறிப்பு.
3. சந்திப்புகள் பற்றிய விவரங்கள் மற்றும் நினைவூட்டி ஏற்படுத்திக் கொள்ளும் வசதி.
4. எளிமையான கணக்குகளை போடுவதற்கு ஏற்ற உட்பொருத்தப்பட்ட
கால்குலேட்டர்.
5. சிறு தகவல் சேவை (SMS)
6. மின் அஞ்சல் வசதி(email)
7. வலைத்தளங்களிலிருந்து தகவல்களை பெறும் வசதி.
8. வலைத்தளங்களை அலசும் வசதி. (Web Browsing)
9. சிறு விளையாட்டுகளை விளையாடும் வசதி.
10. Pனுயுளஇ ஆP3 மற்றும் புPளு அலை ஏற்பிகளை இணைக்கும்
வசதி.
11. பண்பலை வானொலியில் நிகழ்ச்சிகள் கேட்கும் வசதி (FM
Radio)
12. ஆச்சர்யதக்க வகையில் எண்ணற்ற MP3 பாடல்களை பதிவு
செய்து கொண்டு தேவைப் படும்பொழுது கேட்கும் வசதி.
13. "புகைப்படம்" மற்றும் "வீடியோ" எடுக்கும் வசதி.
14. புகைப்பட தகவல் சேவை (Multi-Media Massaging Service -
MMS)
சிறு தகவல் சேவை
இலக்குமுறை மின்தளங்கள் வசதி கொண்டிருக்கும். இச்சேவையில்
160 வரியுருக்களை
மின்தள இயக்க சேவை மையம் மூலமாக செல்போன்களுக்கு
அனுப்பவும் பெறவும் முடியும். இணையதளங்களில் நஙந நுழைவு
வாயில் மூலமாகவும் சிறு தகவல் சேவை பெற முடியும் என்பது
கூடுதல் சிறப்பு. செல்போன்கள் இயக்கத்தில் இல்லாதபோதும்,
அலை வீச்சுக்கு அப்பாற்பட்ட இடத்தில் உள்ளபோதும்
இத்தகவல்கள் பதிவு செய்யப்பட்டு செல் போன்கள் இயக்கத்தில்
வந்தவுடன் கிடைக்கப்பெறுகிறது. விளம்பரம் முதல், உலக
செய்திகள், ஓட்டு வேட்டை முடிவுகள், கிரிக்கெட் இப்படி
எல்லாமே நஙந தான்.
உடனடித் தகவல் உரையாடல்:
உடனடித் தகவல் தேவை ஏற்கனவே இணையதளங்களில் இருப்பதை
அறிந்திருப்பீர்கள். இச்சேவை பெறுவதற்கு கணினி மூலம் இணைய
இணைப்பு பெற்ற வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது இணைய
மையங்களிலோ தான் பெறமுடியும். ஆனால் செல்போனிலோ நீங்கள்
பள்ளி, கல்லு}ரி செல்லும் போதோ அலுவலகம் செல்லும்போதோ
எங்கிருந்தாலும் தொடரா இணைப்பில் உள்ள உங்கள்
நண்பருடன் உரையாட முடியும். செல்போன் களில் உடனடித் தகவல்
சேவை ஊர்தி ஆள்கலத்திற்கு ஆழடிடைந னழஅயin)
மாற்றப்பட்டிருப்பதால் இவ்வசதி கிடைக்கப் பெறுகின்றன.
செல்போன்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் உள்ளிடும்
உரையாடல்களை உடனடியாக பெறும் வசதி கொண்ட அனைவரையும்
அழைத்து உரையாடல் நிகழ்த்தலாம். இதற்காக உடனடித் தகவல்
சேவை பயன் படுத்துபவர்களுக்கு உரையாடு அறை ஒன்றை
ஏற்படுத்திக் கொடுக்கிறது. நண்பர்களும், நண்பி களும்
மற்றும் தோழர்கள் இன்று கம்ப்யூட்டர் மையம் செல்லாமல்
வகுப்புகளிலேயே செல்போன் மூலம் உரையாடுவது செய்வது
இப்போது சாதாரணமாக உள்ளது.
ஜாவா மிதக்கும் செயல்நிரல்:
செல்போன்கள் உபயோகிக்கும் பெரும் பாலானோர் தங்கள்
விருப்பத் திற்கேற்றவாறு வளைத்தொனி ஃமணியோசை
மற்றும் திரைக்காப்பிகளை
இணையத்தளத்திலிருந்து செல் போன்களுக்கு இறக்கம் செய்து
கொள்கின்றனர். இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தது
ஜாவாவின் தொழில்நுட்பம். அன்றாட வாழ்க்கையின் நிர்வாக
சாதனங்கள், பயண சம்பந்தமான பயனூறுகள், தகவல் சேவைகள் மற்றும் ஒளிக்கற்றை
விளையாட்டுக்கள் போன்றவற்றையும் ஜாவா
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெறலாம். மேற்கூறிய
அம்சங்களையெல்லாம் செல்போனில் ஏற்றிக் கொள்வதும்,
தேவையில்லாதபோது அதை அகற்றி விடுவதும் மிக எளிது.
ஜாவாவின் தொழில் நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு
தேவையான பயனூறுகளை தேர்வு செய்வதோடு முடிவதில்லை,
அவற்றைப் பார்த்து மகிழ்ந்து அது முழுமையாக
உணர்வதற்கும்தான். இதன் வடிவமைப்பாளர்கள்,
வாடிக்கையாளர்களின் பல்வேறு விருப்பத்திற்கேற்ப பல
டிசைன்களில் ருஐ எனப்படும்
பயனீட்டாளர்கள் இடைமுகத்தை ஏற் படுத்திக்
கொடுத்திருக்கிறார்கள். இவ்வித பயனூற்றங்களை கம்பியில்லா
பயனூறு வழிமுறை மேம்பாடுகளை பயன்படுத்தி தேடிக் கொள்ளலாம்.
நவீன நோக்கியா கைச் சாதனத்தில் உள்ள பயனூறு உறையைப் பயன்படுத்தி இவ்வித பயனூற்றங்களை
நேரடியாக இறக்கம் செய்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
பல பயனூற்று வடிவமைப்பாளர்கள்
தங்களின் கற்பனை மற்றும் படைக்கும் திறமைகளைக் கொண்டும்
எல்லையில்லா ஜாவாவின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும்
கம்பியில்லா தகவல் தொடர்பு
உலகத்தில் பல சாதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar topics
» செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல்
» இணையத் தகவல் தொடர்பு நல்விதிகள்
» அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்
» பூமியை தாக்கும் சூரிய புயல்; தகவல் தொடர்பு பாதிக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
» சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பு
» இணையத் தகவல் தொடர்பு நல்விதிகள்
» அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் - விழிப்புணர்வு தகவல்
» பூமியை தாக்கும் சூரிய புயல்; தகவல் தொடர்பு பாதிக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
» சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|