புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
30 Posts - 83%
heezulia
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி


   
   
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Mon Feb 15, 2010 9:51 am

புதுடெல்லி : புனே குண்டு வெடிப்பைத் தொடர்ந்து டெல்லி உட்பட 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரத்துடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஒரு பேக்கரியில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் வைத்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியாயினர். 57 பேர் காயமடைந்தனர். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இதுதான் மிகப் பெரிய தாக்குதல். அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில், புனே குண்டு வெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லி, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் ஆகிய 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. புனேயில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பார்வையிட்டார். முதல்வர் அசோக் சவான் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், மும்பையில் இருந்து டெல்லி சென்ற அவர் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆராய உயர் நிலைக் குழுக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினார். இதில், மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, உளவுத் துறை மற்றும் ரா அமைப்பின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். டெல்லி, கான்பூர், இந்தூர் ஆகிய நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உள்நாட்டு பாதுகாப்பு பற்றியும் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. டெல்லி உட்பட 3 நகரங்களை உஷார்படுத்தவும் நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. பிரதமர் ஆலோசனை: பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கை சிதம்பரம் சந்தித்தார். புனே குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி பிரதமரிடம் சிதம்பரம் விளக்கினார். தீவிரவாதிகளின் மிரட்டல் குறித்தும் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, புனே குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க மத்திய அரசும் மாநிலம் அரசும் இணைந்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவிட்டார். இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

handsomegyee
handsomegyee
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 14/05/2009

Posthandsomegyee Mon Feb 15, 2010 9:15 pm

Do u think this is a truth.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக