புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபத்தை தவிர்ப்பது எப்படி??
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கோபத்தை தவிர்ப்பது எப்படி, மற்றவர்கள்
கோபப்படும்போது பொறுத்து கொள்வது எப்படி?? இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு
மனிதர்களும் சிந்திக்க வேண்டியது இதைதான்..! நமக்கு கோபம் வருவது மட்டும்
இல்லாமல் அந்த கோபத்தை மற்றவர்கள் மீதும் காட்டி விடுகிறோம். எமது
கோபத்தால் நமது நண்பர்களையும் சரி மற்றவர்களையும் சரி வெகு விரைவாக இழந்து
விடுகிறோம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுஙள்.
கோபம் நமக்கு எவ்வளவு
சீக்கிரம் வருகிறது என்பதையும் பாருங்கள். மூன்று முறை தொடர்ந்து ஒருவரே
"ரோங் கோல்" செய்தால் போதும், "யாரடா ராஸ்கல்" என கோபம்
தலைக்கேறிவிடும்.கோபமுள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதெல்லாம்
வெறும் கட்டுக்கதை. கோபம் ஏற்படும்போது மனிதனின் உடலுக்குள் ஏற்படும்
மாற்றங்களை டாக்டர்கள் பட்டியல் இடுகிறார்கள். "நாக்கு நீள்கிறது, பற்கள்
கடிக்கிறது, கைவிரல்கள் மூடுகிறது, கண்கள் சிவக்கிறது, வியர்வை
கொட்டுகிறது, ஹார்ட் பீற் (heart beat) அதிகரிக்கிறது, நரம்புகள்
துடிக்கிறது, ரத்தம் சூடாகிறது" என்கிறார்கள்.
கோபப்படும்போது
கண்ணாடியில் ஒரு தடவை நம் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. கோபம்
வருவதற்கு 4 காரணங்கள் உள்ளன.
1. திருப்தியின்மை
2. பொறுமையின்மை
3.
அடக்கமின்மை
4. கட்டுபாடின்மை. இந்த 4 காரணிகளையும் வென்றுவிட்டால்
கோபம் வரவே வராது.
நாம் பேசும் பேச்சிலும் , உண்ணும் உணவிலும்
கோபத்தை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன.
* கோபம் வரும் நிலையில்
அந்த இடத்தை விட்டு சற்று விலகிச் செல்லுங்கள். சிறிது நேரம் நடந்து
சென்றுவிட்டு பின்பு திரும்புங்கள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர்
அருந்துங்கள்.கோபம் மறையலாம்.
* கோபம் வரும் நேரம் கண்ணை மூடிக்
கொண்டு ஒன்று முதல் நூறு வரை மனதுக்குள் எண்ணுங்கள். 3 முறை மூச்சை இழுத்து
விடுங்கள். கோபம் குறையலாம்.
* ஒருவரை பழிவாங்கியே ஆக வேண்டும்
என்ற வெறி அடங்கவில்லை என்றால், நாளை இந்நேரம் கண்டிப்பாக அவருக்கு ஒரு
பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிக் கொள்ளுங்கள். தள்ளிப்போட்ட கோபம்
கொள்ளிப்போட்ட கோபத்துக்கு சமம். 24 மணி நேரம் கழித்து "போய் தொலையட்டும்"
என்பீர்கள்.
*கோபம் வரும்போது ஒரு பேப்பரை எடுத்து எழுத நினைப்பதை
எல்லாம் மனதை விட்டு எழுதுங்கள். ஆனால் அதை அஞ்சல் செய்யாதீர்கள். சில மணி
நேரங்களில் நீங்கள் எழுதியதை நீங்களே கிழித்து போடுவீர்கள்.
* பால்,
வெண்ணெய், நெய், பழங்கள், பருப்பு, கோதுமை, தக்காளி போன்ற உணவு வகைகளை
அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாய், கடுகு, ஊறுகாய், இறைச்சி,
மீன் இவற்றை முடிந்தால் தவிர்க்கவும். இல்லையேல் குறைக்கவாவது செய்யுங்கள்.
*
தினம் இரண்டு வேளைகள், 10 நிமிடங்கள், யோகா, தியானம் செய்ய பழகிக்
கொள்ளுங்கள். கோபம் அடங்கிப்போகலாம்.
* "ரிலாக்ஸ் , டேக் இட் ஈசி"
அல்லது இறை நம்பிக்கை தொடர்பான வார்த்தைகளை திரும்ப திரும்ப ஒரு நிமிடம்
சொல்லி பாருங்கள். கோபத்தின் இறங்கு முகத்தை கானலாம்.
* கோபம்
வரும்போது கத்த கூடாதே தவிர பேசலாம். "என் நண்பனிடம் நான்
கோபமுற்றேன்,அவனிடம் பேசினேன் கோபம் போய்விட்டது" ஆனால் "என் பகைவனிடம்
கோபமுற்றேன், அவனிடம் பேசாததால் என் கோபம் விஷமரமானது" என்ற வில்லியம்
பிளேக்கின் வார்த்தைகளை மனதில் கொண்டு உங்கள் கோபத்திற்கான காரனங்களை
நிதானமாக எடுத்து வைய்யுங்கள். கோபம் தணியலாம்.
எனவே, கோபத்தின்
ஆபத்தை உணர்வோம். கோபத்தை முற்றிலும் ஒழிப்போம்.!
கோபப்படும்போது பொறுத்து கொள்வது எப்படி?? இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு
மனிதர்களும் சிந்திக்க வேண்டியது இதைதான்..! நமக்கு கோபம் வருவது மட்டும்
இல்லாமல் அந்த கோபத்தை மற்றவர்கள் மீதும் காட்டி விடுகிறோம். எமது
கோபத்தால் நமது நண்பர்களையும் சரி மற்றவர்களையும் சரி வெகு விரைவாக இழந்து
விடுகிறோம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுஙள்.
கோபம் நமக்கு எவ்வளவு
சீக்கிரம் வருகிறது என்பதையும் பாருங்கள். மூன்று முறை தொடர்ந்து ஒருவரே
"ரோங் கோல்" செய்தால் போதும், "யாரடா ராஸ்கல்" என கோபம்
தலைக்கேறிவிடும்.கோபமுள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதெல்லாம்
வெறும் கட்டுக்கதை. கோபம் ஏற்படும்போது மனிதனின் உடலுக்குள் ஏற்படும்
மாற்றங்களை டாக்டர்கள் பட்டியல் இடுகிறார்கள். "நாக்கு நீள்கிறது, பற்கள்
கடிக்கிறது, கைவிரல்கள் மூடுகிறது, கண்கள் சிவக்கிறது, வியர்வை
கொட்டுகிறது, ஹார்ட் பீற் (heart beat) அதிகரிக்கிறது, நரம்புகள்
துடிக்கிறது, ரத்தம் சூடாகிறது" என்கிறார்கள்.
கோபப்படும்போது
கண்ணாடியில் ஒரு தடவை நம் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. கோபம்
வருவதற்கு 4 காரணங்கள் உள்ளன.
1. திருப்தியின்மை
2. பொறுமையின்மை
3.
அடக்கமின்மை
4. கட்டுபாடின்மை. இந்த 4 காரணிகளையும் வென்றுவிட்டால்
கோபம் வரவே வராது.
நாம் பேசும் பேச்சிலும் , உண்ணும் உணவிலும்
கோபத்தை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன.
* கோபம் வரும் நிலையில்
அந்த இடத்தை விட்டு சற்று விலகிச் செல்லுங்கள். சிறிது நேரம் நடந்து
சென்றுவிட்டு பின்பு திரும்புங்கள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர்
அருந்துங்கள்.கோபம் மறையலாம்.
* கோபம் வரும் நேரம் கண்ணை மூடிக்
கொண்டு ஒன்று முதல் நூறு வரை மனதுக்குள் எண்ணுங்கள். 3 முறை மூச்சை இழுத்து
விடுங்கள். கோபம் குறையலாம்.
* ஒருவரை பழிவாங்கியே ஆக வேண்டும்
என்ற வெறி அடங்கவில்லை என்றால், நாளை இந்நேரம் கண்டிப்பாக அவருக்கு ஒரு
பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிக் கொள்ளுங்கள். தள்ளிப்போட்ட கோபம்
கொள்ளிப்போட்ட கோபத்துக்கு சமம். 24 மணி நேரம் கழித்து "போய் தொலையட்டும்"
என்பீர்கள்.
*கோபம் வரும்போது ஒரு பேப்பரை எடுத்து எழுத நினைப்பதை
எல்லாம் மனதை விட்டு எழுதுங்கள். ஆனால் அதை அஞ்சல் செய்யாதீர்கள். சில மணி
நேரங்களில் நீங்கள் எழுதியதை நீங்களே கிழித்து போடுவீர்கள்.
* பால்,
வெண்ணெய், நெய், பழங்கள், பருப்பு, கோதுமை, தக்காளி போன்ற உணவு வகைகளை
அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாய், கடுகு, ஊறுகாய், இறைச்சி,
மீன் இவற்றை முடிந்தால் தவிர்க்கவும். இல்லையேல் குறைக்கவாவது செய்யுங்கள்.
*
தினம் இரண்டு வேளைகள், 10 நிமிடங்கள், யோகா, தியானம் செய்ய பழகிக்
கொள்ளுங்கள். கோபம் அடங்கிப்போகலாம்.
* "ரிலாக்ஸ் , டேக் இட் ஈசி"
அல்லது இறை நம்பிக்கை தொடர்பான வார்த்தைகளை திரும்ப திரும்ப ஒரு நிமிடம்
சொல்லி பாருங்கள். கோபத்தின் இறங்கு முகத்தை கானலாம்.
* கோபம்
வரும்போது கத்த கூடாதே தவிர பேசலாம். "என் நண்பனிடம் நான்
கோபமுற்றேன்,அவனிடம் பேசினேன் கோபம் போய்விட்டது" ஆனால் "என் பகைவனிடம்
கோபமுற்றேன், அவனிடம் பேசாததால் என் கோபம் விஷமரமானது" என்ற வில்லியம்
பிளேக்கின் வார்த்தைகளை மனதில் கொண்டு உங்கள் கோபத்திற்கான காரனங்களை
நிதானமாக எடுத்து வைய்யுங்கள். கோபம் தணியலாம்.
எனவே, கோபத்தின்
ஆபத்தை உணர்வோம். கோபத்தை முற்றிலும் ஒழிப்போம்.!
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
* கோபம் வரும் நிலையில்
அந்த இடத்தை விட்டு சற்று விலகிச் செல்லுங்கள். சிறிது நேரம் நடந்து
சென்றுவிட்டு பின்பு திரும்புங்கள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர்
அருந்துங்கள்.கோபம் மறையலாம்.
* கோபம் வரும் நேரம் கண்ணை மூடிக்
கொண்டு ஒன்று முதல் நூறு வரை மனதுக்குள் எண்ணுங்கள். 3 முறை மூச்சை இழுத்து
விடுங்கள். கோபம் குறையலாம்.
* ஒருவரை பழிவாங்கியே ஆக வேண்டும்
என்ற வெறி அடங்கவில்லை என்றால், நாளை இந்நேரம் கண்டிப்பாக அவருக்கு ஒரு
பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிக் கொள்ளுங்கள். தள்ளிப்போட்ட கோபம்
கொள்ளிப்போட்ட கோபத்துக்கு சமம். 24 மணி நேரம் கழித்து "போய் தொலையட்டும்"
என்பீர்கள்.
*கோபம் வரும்போது ஒரு பேப்பரை எடுத்து எழுத நினைப்பதை
எல்லாம் மனதை விட்டு எழுதுங்கள். ஆனால் அதை அஞ்சல் செய்யாதீர்கள். சில மணி
நேரங்களில் நீங்கள் எழுதியதை நீங்களே கிழித்து போடுவீர்கள்.
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
அந்த இடத்தை விட்டு சற்று விலகிச் செல்லுங்கள். சிறிது நேரம் நடந்து
சென்றுவிட்டு பின்பு திரும்புங்கள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர்
அருந்துங்கள்.கோபம் மறையலாம்.
* கோபம் வரும் நேரம் கண்ணை மூடிக்
கொண்டு ஒன்று முதல் நூறு வரை மனதுக்குள் எண்ணுங்கள். 3 முறை மூச்சை இழுத்து
விடுங்கள். கோபம் குறையலாம்.
* ஒருவரை பழிவாங்கியே ஆக வேண்டும்
என்ற வெறி அடங்கவில்லை என்றால், நாளை இந்நேரம் கண்டிப்பாக அவருக்கு ஒரு
பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிக் கொள்ளுங்கள். தள்ளிப்போட்ட கோபம்
கொள்ளிப்போட்ட கோபத்துக்கு சமம். 24 மணி நேரம் கழித்து "போய் தொலையட்டும்"
என்பீர்கள்.
*கோபம் வரும்போது ஒரு பேப்பரை எடுத்து எழுத நினைப்பதை
எல்லாம் மனதை விட்டு எழுதுங்கள். ஆனால் அதை அஞ்சல் செய்யாதீர்கள். சில மணி
நேரங்களில் நீங்கள் எழுதியதை நீங்களே கிழித்து போடுவீர்கள்.
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
நல்ல தகவல்கள். பதிவிற்க்கு நன்றிகோபம்
வரும்போது கத்த கூடாதே தவிர பேசலாம். "என் நண்பனிடம் நான்
கோபமுற்றேன்,அவனிடம் பேசினேன் கோபம் போய்விட்டது" ஆனால் "என் பகைவனிடம்
கோபமுற்றேன், அவனிடம் பேசாததால் என் கோபம் விஷமரமானது" என்ற வில்லியம்
பிளேக்கின் வார்த்தைகளை மனதில் கொண்டு உங்கள் கோபத்திற்கான காரனங்களை
நிதானமாக எடுத்து வைய்யுங்கள். கோபம் தணியலாம்.
கோபம் வரும்போது ஒரு பேப்பரை எடுத்து எழுத நினைப்பதை
எல்லாம் மனதை விட்டு எழுதுங்கள். ஆனால் அதை அஞ்சல் செய்யாதீர்கள். சில மணி
நேரங்களில் நீங்கள் எழுதியதை நீங்களே கிழித்து போடுவீர்கள்
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நன்றி தங்கை சினேகிதி. இனிய காலை வணக்கம். நலமா ?
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நலம். ![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 102564](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 102564](/users/1813/71/41/02/smiles/102564.gif)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எனக்குலாம் கோவமே வராது அண்ணா
- kilaisyedஇளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
நல்ல தகவல் நன்றி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Manik wrote:எனக்குலாம் கோவமே வராது அண்ணா
நீங்க ரொம்ப நல்லவன்ன்னு எல்லாருக்கும் தெரியும் தம்பி.
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![கோபத்தை தவிர்ப்பது எப்படி?? 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|