புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
25 Posts - 38%
heezulia
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_m10பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon May 04, 2009 9:01 pm

பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள்; அவரை பழித்துப் பேசுவோரை வரலாறு மன்னிக்காது: காசி ஆனந்தன் பேச்சு

[ திங்கட்கிழமை, 04 மே 2009, 12:50.48 PM GMT +05:30 ]
ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒருவர் இறந்தபிறகு தரும் மரியாதையை, அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுங்கள், இவ்வாறு சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கிய கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார்.

தூண்டில் திரைப்பட ஒளிப்பதிவாளர் கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை நடந்தது.

தலைமை உரையாற்றிய கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது:

ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இது தேர்தல் காலம் என கூறுகிறார்கள். இல்லை. அது பிழையானது. இது போராட்டக் காலம். தமிழகத்தின் ஒரே தொப்புள் கொடி உறவு ஈழத் தமிழர்களைக் காக்க ஒட்டுமொத்த தமிழகமே எழுச்சியுடன் நிற்கும் காலம்.

உலகில் எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத சிறப்பு ஈழப் போராட்டத்துக்கு உண்டு. வியட்நாம், தென் அமெரிக்கா, கியூபா, சீனா, ரஷ்யா. என அனைத்து நாடுகளிலும் இன, நாடு விடுதலைக்கான போர் நடந்துள்ளது. ஆனால் அது அந்த மண்ணுக்குள்ளேயேதான் நிகழும்.

ஆனால் ஈழப்போர் மட்டும்தான், அந்த மண்ணிலும், மண்ணுக்கு வெளியேயும் பெரும் வீரியத்துடன் நடக்கிறது.

உலகப் புரட்சிகளுக்கெல்லாம் அண்டை நாட்டு வல்லரசுகளின் ஆயுத, அரவணைப்புகள் கிடைத்தன. இன விடுதலை எளிதில் சாத்தியமானது. ஆனால் நமக்கு. நம்மைத் தவிர வேறு யார்?.

இன்று உலகெங்கிலும் வாழும் இலட்சக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள், உலகின் கவனத்தை தமிழர்பால் திருப்பியுள்ளனர்.

பிரபாகரன் ஈழம் முழுவதையும் வென்றிருந்தால் கூட, ஐநா சபை சபை பாதுகாப்பு மன்றம் வாய் திறந்திருக்காது. ஆனால் இன்று வாய் திறந்து ஈழப் பிரச்சினையை பேசுகிறது. அந்தச் சாதனையைச் செய்திருப்பவர்கள் புலம் பெயர் தமிழர்களே. செய்ய வைத்திருப்பவர் பிரபாகரன்.

இன்று உலகம் தமிழன் இன விடுதலைப் பற்றி, தமிழ் ஈழம் பற்றி பேசுகிறது... அதுதான் நமது வெற்றி. நான் அடிக்கடி சொல்வதைப் போல, தமிழன் தன் புத்திசாலித்தனத்தால் ஈழம் வெல்லாவிட்டாலும், சிங்களவனின் முட்டாள்தனத்தால் அது கிடைக்கும்.

பயங்கரவாதி, சகோதர யுத்தம் நடத்தியவர் என்றெல்லாம் இழித்தும் பழித்தும் சிலர் பேசி வருகிறார்கள். பிரபாகரனை அழித்து விட்டுப் பேசலாம் என்கிறது இந்தியா. தாங்கொணாத வேதனையைத் தருகிறது அந்தப் பேச்சு.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிற பிரபாகரனை கொச்சைப்படுத்தும் வேலை இது.

துரோகிகளைக் களையெடுப்பது தவறல்ல...

எந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்திலும் துரோகிகளைக் களையெடுப்பது தொன்று தொட்டு இருந்து வருவது.

இயக்கத்தைக் காத்து, இறுதி இலட்சியத்தை அடைய அந்தத் தண்டனைகள் அவசியம். அவற்றைத் தெரிந்து கொண்ட பிறகுதான் இயக்கத்திலேயே சேருகிறார்கள்...

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் துரோகி ட்ராட்ஸ்கியை அமெரிக்காவிலும் துரத்தித் துரத்திக் கொன்ற ஸ்டாலின் பயங்கரவாதியா, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தலையெடுத்துவிட்ட துரோகிகளைக் களையெடுத்த ம சே துங் பயங்கரவாதியா... இவர்களை உலகின் மாபெரும் புரட்சித் தலைவர்கள் என்று உலகமே கொண்டாடவில்லையா... பிரபாகரன் செய்ததில் மட்டும் என்ன பயங்கரவாதம் வந்துவிட்டது?

பிரபாகரனை பழித்துப் பேசுவோரை வரலாறு மன்னிக்காது... இறந்த பிறகு மாலை மரியாதையுடன் தரப்படும் பட்டங்களால் என்ன பயன்... உயிருடன் இருக்கும் அந்தத் தலைவனை இப்போது பழித்துவிட்டு, அவர் காலத்துக்குப் பின் போற்றிப் பாடும் அதே வழக்கமான தவறை இப்போதும் செய்து விடாதீர்கள்.

இறந்தபிறகு மரியாதையுடன் புருஷோத்தம மன்னனைப் போல நடத்தப்பட வேண்டும் என்கிறீர்களே... அந்த மரியாதையை அவர் உயிருடன் இருக்கும்போது கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

தமிழினத் துரோகி மேயர் துரையப்பாவை அழித்துவிட்டுத்தான் முன்பு தமிழகம் வந்தார் பிரபாகரன். அன்று அவரை இருகரம் நீட்டி பாசத்துடன் அரவணைத்தவை அன்னை இந்திராவின் கரங்கள். இந்த பிராந்தியத்தின் அசைக்கமுடியாத தலைவி அவர். அவருக்குத் தெரியாதா பிரபாகரன் இயக்கம் செய்த களையெடுப்பு வேலை? தெரியும்... ஆனாலும் அவர் பிரபாகரனுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். புலிகளுக்குப் பயிற்சியும் கொடுத்தார்.

ஒரு இனத்தை வாழ வைக்க சிலவற்றை மறக்கலாம்...

ராஜீவ் காந்தியின் கொலையை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தியப் படைகள் ஈழத்தில் நடத்திய கோரத் தாண்டவத்தை நாங்கள் எப்படி மறப்பது?

3000 தமிழ் தாய் - சகோதரிகளையும், 6000க்கும் மேற்பட்ட மக்களையும் கொன்ற இந்திய இராணுவத்தின் கொடூரத்தை எப்படி மறக்க முடியும்?

புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்களே...

எப்போதாவது, ஒரு புலி அப்பாவி சிங்களவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றதாகக் கூற முடியுமா?. எந்தப் புலி வீரனாவது ஒரு சிங்களப் பெண்ணை கெடுத்ததாக, குறைந்தபட்சம் கேவலமாக நடத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா... அல்லது இலங்கையின் எந்த ஆட்சியாளராலாவது அப்படி ஒரு புகாரைக் கூற முடியுமா?

எந்த அடிப்படையில் இவர்கள் பயங்கரவாதிகள்?

பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம். இந்தியாவை உண்மையாக நேசிக்கும் ஈழத் தமிழர்களில் ஒருவனாக இப்போதும் நாம் உடனடியாக வேண்டுவது:

முழுமையான போர் நிறுத்தம், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம், தமிழீழம் மலரச் செய்ய வேண்டும், என்றார் காசி ஆனந்தன்.

Thanks tamil win

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக