புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாரைத்தான் நம்புவது..? Poll_c10யாரைத்தான் நம்புவது..? Poll_m10யாரைத்தான் நம்புவது..? Poll_c10 
16 Posts - 52%
ayyasamy ram
யாரைத்தான் நம்புவது..? Poll_c10யாரைத்தான் நம்புவது..? Poll_m10யாரைத்தான் நம்புவது..? Poll_c10 
14 Posts - 45%
cordiac
யாரைத்தான் நம்புவது..? Poll_c10யாரைத்தான் நம்புவது..? Poll_m10யாரைத்தான் நம்புவது..? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரைத்தான் நம்புவது..? Poll_c10யாரைத்தான் நம்புவது..? Poll_m10யாரைத்தான் நம்புவது..? Poll_c10 
265 Posts - 52%
heezulia
யாரைத்தான் நம்புவது..? Poll_c10யாரைத்தான் நம்புவது..? Poll_m10யாரைத்தான் நம்புவது..? Poll_c10 
163 Posts - 32%
Dr.S.Soundarapandian
யாரைத்தான் நம்புவது..? Poll_c10யாரைத்தான் நம்புவது..? Poll_m10யாரைத்தான் நம்புவது..? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
யாரைத்தான் நம்புவது..? Poll_c10யாரைத்தான் நம்புவது..? Poll_m10யாரைத்தான் நம்புவது..? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
யாரைத்தான் நம்புவது..? Poll_c10யாரைத்தான் நம்புவது..? Poll_m10யாரைத்தான் நம்புவது..? Poll_c10 
18 Posts - 4%
prajai
யாரைத்தான் நம்புவது..? Poll_c10யாரைத்தான் நம்புவது..? Poll_m10யாரைத்தான் நம்புவது..? Poll_c10 
5 Posts - 1%
Barushree
யாரைத்தான் நம்புவது..? Poll_c10யாரைத்தான் நம்புவது..? Poll_m10யாரைத்தான் நம்புவது..? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
யாரைத்தான் நம்புவது..? Poll_c10யாரைத்தான் நம்புவது..? Poll_m10யாரைத்தான் நம்புவது..? Poll_c10 
2 Posts - 0%
cordiac
யாரைத்தான் நம்புவது..? Poll_c10யாரைத்தான் நம்புவது..? Poll_m10யாரைத்தான் நம்புவது..? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
யாரைத்தான் நம்புவது..? Poll_c10யாரைத்தான் நம்புவது..? Poll_m10யாரைத்தான் நம்புவது..? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரைத்தான் நம்புவது..?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 01, 2009 2:00 am

யாரைத்தான் நம்புவது...?


ஈழத் தமிழர்களுக்காக பல பாட்டு எழுதிய கலைஞர் கடைசியாக ஒரு உண்னாவிரத நாடகம் நடத்தினார்..!!

விடுதலை புலிகளுக்கு எதிரா பேசிய ஜெ இன்று தனிஈழம் பற்றி பேசுகிறார்..!!

இதில் யார் சொல்வது உண்மை..? யாரை நம்புவது..?.. அநியாயம்



[You must be registered and logged in to see this link.]
avatar
MADAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 28/04/2009

PostMADAN Sat May 02, 2009 1:09 pm

ULAGE MAYAM

VALVE MAYAM



MADAN

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun May 03, 2009 9:07 am

தமிழீழ விடுதலையை ஜெயலலிதாவின் பாசப் பிணைப்பு விரைவுபடுத்தும்: சுவிஸ் தமிழர் பேரவை
[சனிக்கிழமை, 02 மே 2009, 06:04 பி.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்]
தமிழீழ விடுதலையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் பாசப் பிணைப்பு விரைவுபடுத்தும் என்று சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை செல்வி. ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்தின் விபரம் வருமாறு:

ஈழத் தமிழினம் அனைத்தையும் இழந்து அலைகடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் தங்களின் வாயில் இருந்து வெளிவந்துள்ள வார்த்தைகள் நம்பிக்கை நட்சத்திரமாய் எம்மைப் புளகாங்கிதம் அடையச் செய்துள்ளன.

தந்தையர் நாடு என நினைத்து நம்பிக்கையோடு, நீதியை எதிர்பார்த்து இருந்த எமக்கு உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் பாரத தேசம் செய்த - தொடர்ந்தும் செய்து வருகின்ற - துரோகம் தாங்கொணாத் துயரைத் தருகின்றது.

அந்த வேளையிலே "ஈழத் தமிழினத்தின் துயர்துடைக்க தமிழீழம் அமைவது தான் ஒரே தீர்வு எனில் அதனைப் பெற்றுத் தரத் தயார்" என நீங்கள் விடுத்துள்ள அறிவிப்பு, பாரத தேசம் எமக்கு எதிரி அல்ல மாறாக அங்குள்ள தற்போதைய ஆளும் குழுமமே எமக்கு எதிரி என்ற புரிதலை ஏற்படுத்தியுள்ளது.

இடர்மிகுந்த ஒரு சூழ்நிலையிலே மிகுந்த அவமானங்களைச் சந்தித்து அரசியலில் முன்னணிக்கு வந்தவர் நீங்கள். அதனால், சொந்த மண்ணிலே தமிழ் மக்கள் அவமானப்படுத்தப்பட்ட போது, பாரபட்சங்களுக்கு இலக்கான போது, கொடுமைப்படுத்தப்பட்ட போது எத்தகைய உணர்வோடு இருந்திருப்பார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

ஈழத் தமிழரின் நலவாழ்வுக்காக, அவர்களின் சுதந்திரத்துக்காக தனது சக்திக்கும் அதிகமாகப் பங்களிப்பு வழங்கிய அமரர் பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டி வளர்க்கப்பட்ட கட்சியின் பொறுப்பாளராகப் பதவி வகிப்பவர் நீங்கள். அவர் வழங்கிய ஆதரவைப் போன்று நீங்களும் எமக்கு, எமது மக்களின் சுதந்திர வாழ்வுக்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என நாம் உரிமையுடன் எதிர்பார்க்கின்றோம்.

கடந்த காலங்களில் எமது போராட்டம் தொடர்பிலும் அதன் செல்நெறி தொடர்பிலும் நீங்கள் முன்வைத்த ஒரு சில விமர்சனங்கள் எமக்கு மனக்கசப்பைத் தந்திருந்தமையை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஒரு பிள்ளையின் செயற்பாடுகளை ஒரு தாய் விமர்சிப்பதற்கு ஒப்பானதாக அவற்றைக் கருதி மறந்துவிடச் சித்தமாக இருக்கின்றோம்.

ஆபத்தில் இருக்கும் போது நேசக்கரம் நீட்டுவதே ஆழமான நட்பின் அடையாளம் என்பதற்கு அமைய இன்று நீங்கள் நீட்டியுள்ள நேசக்கரத்தை வாஞ்சையுடன் நாம் பற்றிக் கொள்கின்றோம்.

தாய்மையுள்ளம் கொண்ட நீங்கள், கொண்ட கொள்கையில் இருந்து கிஞ்சித்தும் விலகாத உறுதியான குணம் உடையவர் என அறியப்பட்டவர். நீங்கள் கூறிய வார்த்தைகள் தங்கள் உதட்டில் இருந்து அல்லாமல் அடிமனதில் இருந்து வந்தவை என நாங்கள் முழுமனதாக நம்புகின்றோம்.

தங்களின் வார்த்தைகள் மூலம் எங்களுக்கு கிட்டியுள்ள ஆன்ம பலம். முன்னரை விட எமது போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுக்க உதவும் என நம்புகின்றோம். அதற்காக தங்களுக்கு சுவிஸ் நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களின் சார்பாகவும் தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்கள் மத்தியிலே உருவாகியுள்ள இந்தப் பாசப் பிணைப்பு ஈழத் தமிழினம் விடுதலை பெற்ற பின்பும் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 03, 2009 9:20 am

பாமக நிறுவனர் ராமதாஸ்:

'இலங்கையில் தமிழர்கள் பலியாக முதல் காரணமாக இருப்பது சிதம்பரம் தான். விடுதலை புலிகளுக்கு அழிவே கிடையாது. அவர்களை அழிக்கவும் முடியாது. அவர்கள் புற்றீசல் போல தோன்றிக்கொண்டே இருப்பார்கள்''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 03, 2009 9:22 am

தமிழக தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா:

''அரசியல்வாதிகல் மகாத்மா காந்தி போதித்த சத்தியத்தையும், உண்மையையும் மறந்து வருவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் காந்தியின் பாதையை மறந்து வருவது வருத்தம் அளிக்கிறது''

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun May 03, 2009 9:32 am

காந்தியா.. அதுயாருங்க... சோகம்



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 03, 2009 11:04 am

Rs 1000 , 500 , 100 நோட்டு அடிக்கிற அச்சக முதளாளி னு நினைக்கிறேன்,

சரியா தமிழன்?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun May 03, 2009 12:47 pm

Kraja29 wrote:Rs 1000 , 500 , 100 நோட்டு அடிக்கிற அச்சக முதளாளி னு நினைக்கிறேன்,

சரியா தமிழன்?
அப்படியா எனக்கு தெரியாதுங்க.....எனக்கு முன்பே தெரிஞ்சிருந்தா நமீதா போட்டோ தந்து இருப்பேன்... கண்ணடி



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக