Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 22:13
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்ணாவிரதம் வெற்றிபெற்றிருக்காவிட்டால் திலீபன் கல்லறைக்கு அருகில் இருந்திருப்பாராம்
3 posters
Page 1 of 1
உண்ணாவிரதம் வெற்றிபெற்றிருக்காவிட்டால் திலீபன் கல்லறைக்கு அருகில் இருந்திருப்பாராம்
உண்ணாவிரதம் வெற்றிபெற்றிருக்காவிட்டால் திலீபன் கல்லறைக்கு அருகில் இருந்திருப்பாராம் - தமிழக முதல்வர் கூறுகிறார்
திகதி: 04.05.2009 // தமிழீழம்
இலங்கையில்
போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தான் இருந்த உண்ணாவிரதம்
வெற்றிபெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகில் தற்போது
தானும் இருந்திருப்பேனென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி
தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி
கருணாநிதி திடீரென அண்ணா சமாதியில் ஆறு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார்.
உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி
உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் எழுதியுள்ளதாவது, தமிழர்களைக்
காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்று தான் யாருக்கும் தெரிவிக்காமல்
உண்ணாவிரத முடிவை எடுத்தேன். வீட்டில் உள்ளவர்களுக்குக் கூட
தெரிவிக்கவில்லை. உண்ணாவிரதம் வெற்றிபெற்றதால் தான் உங்களோடு இருக்கிறேன்.
இல்லாவிட்டால் விருதுநகர் சங்கரலிங்க கல்லறையின் அருகிலோ, ஈழத்து திலீபன்
கல்லறைக்கு அருகிலோதான் இருந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது
தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி இனப்படுகொலையை ஓய்வின்றி
மேற்கொண்டுவரும் நிலையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது
என்று தமிழக முதல்வர் தொடர்ந்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவது
தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இருந்தாலும், இது ஈழத் தமிழ் மக்களை கடும்
கோபத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திகதி: 04.05.2009 // தமிழீழம்
இலங்கையில்
போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தான் இருந்த உண்ணாவிரதம்
வெற்றிபெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகில் தற்போது
தானும் இருந்திருப்பேனென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி
தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி
கருணாநிதி திடீரென அண்ணா சமாதியில் ஆறு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார்.
உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி
உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் எழுதியுள்ளதாவது, தமிழர்களைக்
காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்று தான் யாருக்கும் தெரிவிக்காமல்
உண்ணாவிரத முடிவை எடுத்தேன். வீட்டில் உள்ளவர்களுக்குக் கூட
தெரிவிக்கவில்லை. உண்ணாவிரதம் வெற்றிபெற்றதால் தான் உங்களோடு இருக்கிறேன்.
இல்லாவிட்டால் விருதுநகர் சங்கரலிங்க கல்லறையின் அருகிலோ, ஈழத்து திலீபன்
கல்லறைக்கு அருகிலோதான் இருந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது
தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி இனப்படுகொலையை ஓய்வின்றி
மேற்கொண்டுவரும் நிலையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது
என்று தமிழக முதல்வர் தொடர்ந்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவது
தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இருந்தாலும், இது ஈழத் தமிழ் மக்களை கடும்
கோபத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Re: உண்ணாவிரதம் வெற்றிபெற்றிருக்காவிட்டால் திலீபன் கல்லறைக்கு அருகில் இருந்திருப்பாராம்
நீங்க போகலையே என்று கவலை படாதீங்க
நாங்களே அனுப்பிவிடுரோம்.
உங்களுக்கு கல்லறை இல்லை ஒரு கல்லு கூட வைக்கமாட்டோம்
அதுவும் திலீபன் கல்லறைக்கு அருகிலா
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
அவர்கள் மாமநிதர்கள்
நீங்கலோ மாக்கள் (மா மாக்கள்)
நாங்களே அனுப்பிவிடுரோம்.
உங்களுக்கு கல்லறை இல்லை ஒரு கல்லு கூட வைக்கமாட்டோம்
அதுவும் திலீபன் கல்லறைக்கு அருகிலா
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
அவர்கள் மாமநிதர்கள்
நீங்கலோ மாக்கள் (மா மாக்கள்)
Chellammmmmmm
vd; nry;y fUzhepjpf;Fl;b>
cq;fisg; Nghy cau;j cs;sk; nfhz;ltu;f;F jpyPgDf;F gf;fj;jpy; Ntz;lhk;> uh[gf;\> kd;Nkhfd;rpq;> Nrhdpah ,tu;fSf;F gf;fjpNyNa ,lk;fpilFk;> G+kpapy; my;y eufj;jpy;. mUtUf;FJ
jpyPgid gw;wp epidf;fNt mUfij ,y;iy cdf;F> murpaypy; cyfj;jpNyNa kpfNtykhdtu; tupirapy; ePjha;ah Kjyplk;. Jkpou;fs; gzghLk; fyhr;rhuKk; kpf;ftu;fs; mjdhy;jhd; cd; taRf;F kupahij nfhLj;J nfl;lthu;ij Ngrtpy;iy. eP ,d;Dk; thog; NghtJ 8 khjq;fs; cs;spy;jhd;. vd; kdk; nrhy;YJ. cd;NdhL Nru;e;j gpr;irfhuqfs; ftiy gLthu;fs; Mdhy; cyfj; jkpoUf;F md;Wjhd; jPghtsp.
cq;fisg; Nghy cau;j cs;sk; nfhz;ltu;f;F jpyPgDf;F gf;fj;jpy; Ntz;lhk;> uh[gf;\> kd;Nkhfd;rpq;> Nrhdpah ,tu;fSf;F gf;fjpNyNa ,lk;fpilFk;> G+kpapy; my;y eufj;jpy;. mUtUf;FJ
jpyPgid gw;wp epidf;fNt mUfij ,y;iy cdf;F> murpaypy; cyfj;jpNyNa kpfNtykhdtu; tupirapy; ePjha;ah Kjyplk;. Jkpou;fs; gzghLk; fyhr;rhuKk; kpf;ftu;fs; mjdhy;jhd; cd; taRf;F kupahij nfhLj;J nfl;lthu;ij Ngrtpy;iy. eP ,d;Dk; thog; NghtJ 8 khjq;fs; cs;spy;jhd;. vd; kdk; nrhy;YJ. cd;NdhL Nru;e;j gpr;irfhuqfs; ftiy gLthu;fs; Mdhy; cyfj; jkpoUf;F md;Wjhd; jPghtsp.
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: உண்ணாவிரதம் வெற்றிபெற்றிருக்காவிட்டால் திலீபன் கல்லறைக்கு அருகில் இருந்திருப்பாராம்
சரியாக சொன்னீர்கள் சைலஜன்.
Similar topics
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» கல்லறைக்கு போன என் காதல் .....
» கல் அறையிலிருந்து கல்லறைக்கு!!
» திலீபன்
» திலீபன்
» கல்லறைக்கு போன என் காதல் .....
» கல் அறையிலிருந்து கல்லறைக்கு!!
» திலீபன்
» திலீபன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|