புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
59 Posts - 58%
heezulia
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
1 Post - 1%
Guna.D
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
54 Posts - 58%
heezulia
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
1 Post - 1%
Guna.D
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உள்ளத்தின் பதில் . Poll_c10உள்ளத்தின் பதில் . Poll_m10உள்ளத்தின் பதில் . Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளத்தின் பதில் .


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 16, 2010 1:11 am

மனமே!
உன்னோடு பேசலாமா?
சில
கேள்விக்கு பதில் வேண்டும்.
சொல்வாயா?

சிலசமயம் சோகமும் ,
சிலசமயம் கோபமும்,
சிலசமயம் இன்பமும்
பெறுகிறேன்.

நீ ஒருவன் தான்
உனக்குள் ஏன்
இந்த வேறுபாடு ,
இது என் ஐயப்பாடு?

என் நண்பா!
பதில் தரட்டுமா .
சோகம் என்பது
உன்னை சுற்றி,
இருப்பதை காணும் போதும்
இறக்கும் போதும்
தொலைக்கும் போதும்,
நீ உண்டாக்கிக்கொள்வது!

கோபம் எனபது
உன்னால் முடியாமல்
போகும்போதும் ,
உன் தவறை,
சுட்டிக்காட்டும் போதும்,
காதல் கிடைக்காமல்
வாடும் போதும்
வறுமையை நீ
உணரும் போதும் ,
உன் பேச்சை
கேக்காமல் போகும்போதும் ,
நீ உருவாக்கிக்கொள்வது.

இன்பம் என்பது
உன் உடலாய் உணர்வதும்
உன் கண்கள் சொல்வதும்
உதவியால் பெருமைகொள்வதும்,
உன்னை புகழம்போதும்,
உறவுக்கொள்ளும்போதும்,
நீ உள் வாங்கிக்கொள்வது.

இதில் எனக்கு
என்ன வேலை!
நான் எங்கே இருக்கிறேன்,
என்னை நீ அறியவேண்டுமா?
உனக்குள் நான்
என்பதை போக்கி,
எனக்குள் நீ என
ஆகவேண்டும்.
அமைதி பெரு முதலில்.
தியானம் செய் தினமும்.
மேல உள்ள அனைத்தும்
விலகும்.விடியல் பிறக்கும்.
என்னை நீ அறிவாய்.
உள்ளம் என்பது தெளிவு
அறிவு என்பது அழகு.
முறையாய் நீ பழகு.
என்னை நீ உணர்ந்து வாழு.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 16, 2010 1:14 am

உனக்குள் நான்
என்பதை போக்கி,
எனக்குள் நீ என
ஆகவேண்டும்.
அமைதி
பெரு முதலில்.
தியானம் செய் தினமும்.
மேல உள்ள அனைத்தும்
விலகும்.விடியல்
பிறக்கும்.
என்னை நீ அறிவாய்.
உள்ளம் என்பது தெளிவு
அறிவு
என்பது அழகு.
முறையாய் நீ பழகு.
என்னை நீ உணர்ந்து வாழு


உள்ளத்தின் பதில் . 677196 உள்ளத்தின் பதில் . 677196 அழகான வரிகள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உள்ளத்தின் பதில் . Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Feb 16, 2010 1:18 am

இளமாறன் wrote:உனக்குள் நான்
என்பதை போக்கி,
எனக்குள் நீ என
ஆகவேண்டும்.
அமைதி
பெரு முதலில்.
தியானம் செய் தினமும்.
மேல உள்ள அனைத்தும்
விலகும்.விடியல்
பிறக்கும்.
என்னை நீ அறிவாய்.
உள்ளம் என்பது தெளிவு
அறிவு
என்பது அழகு.
முறையாய் நீ பழகு.
என்னை நீ உணர்ந்து வாழு


உள்ளத்தின் பதில் . 677196 உள்ளத்தின் பதில் . 677196 அழகான வரிகள்
நன்றி நன்றி நன்றி நன்றி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 16, 2010 1:15 pm

உள்ளத்தின் பதில் . 678642 உள்ளத்தின் பதில் . 678642 உள்ளத்தின் பதில் . 678642 உள்ளத்தின் பதில் . 678642 உள்ளத்தின் பதில் . 678642 உள்ளத்தின் பதில் . 154550 உள்ளத்தின் பதில் . 154550 உள்ளத்தின் பதில் . 154550 உள்ளத்தின் பதில் . 154550 உள்ளத்தின் பதில் . 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 16, 2010 1:19 pm

என் நண்பா!
பதில் தரட்டுமா .
சோகம் என்பது
உன்னை சுற்றி,
இருப்பதை காணும் போதும்
இறக்கும் போதும்
தொலைக்கும் போதும்,
நீ உண்டாக்கிக்கொள்வது!

அசதுரிங்க அண்ணா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 16, 2010 1:27 pm

நன்றி தோழரே! உள்ளத்தின் பதில் . 678642 உள்ளத்தின் பதில் . 678642 உள்ளத்தின் பதில் . 678642 உள்ளத்தின் பதில் . 678642 உள்ளத்தின் பதில் . 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக