ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி

2 posters

Go down

3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Empty 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி

Post by kilaisyed Mon Feb 15, 2010 9:51 am

புதுடெல்லி : புனே குண்டு வெடிப்பைத் தொடர்ந்து டெல்லி உட்பட 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரத்துடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஒரு பேக்கரியில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் வைத்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியாயினர். 57 பேர் காயமடைந்தனர். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இதுதான் மிகப் பெரிய தாக்குதல். அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில், புனே குண்டு வெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லி, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் ஆகிய 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. புனேயில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பார்வையிட்டார். முதல்வர் அசோக் சவான் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், மும்பையில் இருந்து டெல்லி சென்ற அவர் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆராய உயர் நிலைக் குழுக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினார். இதில், மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, உளவுத் துறை மற்றும் ரா அமைப்பின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். டெல்லி, கான்பூர், இந்தூர் ஆகிய நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உள்நாட்டு பாதுகாப்பு பற்றியும் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. டெல்லி உட்பட 3 நகரங்களை உஷார்படுத்தவும் நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. பிரதமர் ஆலோசனை: பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கை சிதம்பரம் சந்தித்தார். புனே குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி பிரதமரிடம் சிதம்பரம் விளக்கினார். தீவிரவாதிகளின் மிரட்டல் குறித்தும் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, புனே குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க மத்திய அரசும் மாநிலம் அரசும் இணைந்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவிட்டார். இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Empty Re: 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி

Post by handsomegyee Mon Feb 15, 2010 9:15 pm

Do u think this is a truth.
handsomegyee
handsomegyee
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 14/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்
» சென்னையை தகர்க்க தீவிரவாதிகள் சதியா? பரபரப்பு தகவல்கள்
» என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
»  பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்
» விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum