ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி

2 posters

Go down

3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Empty 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி

Post by kilaisyed Mon Feb 15, 2010 9:51 am

புதுடெல்லி : புனே குண்டு வெடிப்பைத் தொடர்ந்து டெல்லி உட்பட 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரத்துடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஒரு பேக்கரியில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் வைத்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியாயினர். 57 பேர் காயமடைந்தனர். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இதுதான் மிகப் பெரிய தாக்குதல். அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில், புனே குண்டு வெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லி, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் ஆகிய 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. புனேயில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பார்வையிட்டார். முதல்வர் அசோக் சவான் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், மும்பையில் இருந்து டெல்லி சென்ற அவர் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆராய உயர் நிலைக் குழுக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினார். இதில், மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, உளவுத் துறை மற்றும் ரா அமைப்பின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். டெல்லி, கான்பூர், இந்தூர் ஆகிய நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உள்நாட்டு பாதுகாப்பு பற்றியும் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. டெல்லி உட்பட 3 நகரங்களை உஷார்படுத்தவும் நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. பிரதமர் ஆலோசனை: பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கை சிதம்பரம் சந்தித்தார். புனே குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி பிரதமரிடம் சிதம்பரம் விளக்கினார். தீவிரவாதிகளின் மிரட்டல் குறித்தும் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, புனே குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க மத்திய அரசும் மாநிலம் அரசும் இணைந்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவிட்டார். இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Empty Re: 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி

Post by handsomegyee Mon Feb 15, 2010 9:15 pm

Do u think this is a truth.
handsomegyee
handsomegyee
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 14/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்
» சென்னையை தகர்க்க தீவிரவாதிகள் சதியா? பரபரப்பு தகவல்கள்
» என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
»  பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்
» விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum