புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 9 of 55 •
Page 9 of 55 • 1 ... 6 ... 8, 9, 10 ... 32 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மாட்டிகிட்ட பெரும் புள்ளிகளே தயாரா?
ஆமாம்... நீங்க தான்..
சிவா, கலைவேந்தன், மாணிக், அப்பு, தாஸ் .
1. சிவா உங்க கேள்வி:
உண்மையா சொல்லணும்.....டக்குனு யோசிக்காம பதில் சொல்லணும்.
நீங்க ஒரு நாளைக்கு ஈகரையைப் பற்றி சிந்திக்காம இருப்பது எத்தனை...? மணியா? நிமிடமா? நொடியா?
2. கலை உங்க கேள்வி:
1.நீங்க ஆனந்த விகடன்லாம் எழுதி இருக்கீங்க. ஈகரையிளையும் கவிதை எழுதுறீங்க.
இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் உங்களுக்கு தெரியுது?
2 நீங்க ரொம்ப நேசிக்கிறது பாடம் போதிப்பைதையா? கவிதை எழுதுவதையா?.
உங்களுக்கு மட்டும் சாய்ஸ் உண்டு. ரெண்டுக்கும் பதில் சொன்னாலும் சரி. அது உங்க இஷ்டம்
.
3. மாணிக் உங்களுக்கு ஒரு சின்ன கேள்விதான்.
ஆனா காரணத்தோட விளக்கனும்.
நீங்க ரசித்துப் பார்ப்பது எந்த வகையான சினிமா?
4. மோகன்தாஸ் உங்களுக்கு ரொம்ப சிம்பிளான, ஈசியான கேள்வி :
ஆனா உங்களோட பதிவுகளை அடிப்படையா வைத்து சரியா சிந்திச்சு சொல்லணும்.
விடுபட்ட சொற்களை நிரப்பவும் .
நீங்க _________ _________ _________ மூன்றும் சேர்ந்த கலவை.
5. அப்பு உங்க கேள்வி:
நீங்க அதை எடுத்தது யாருன்னு மட்டும் சொல்லுங்கோ அது போதும்
உண்மையான .அன்புடன் ஆதிரா
[You must be registered and logged in to see this image.]
ஆமாம்... நீங்க தான்..
சிவா, கலைவேந்தன், மாணிக், அப்பு, தாஸ் .
1. சிவா உங்க கேள்வி:
உண்மையா சொல்லணும்.....டக்குனு யோசிக்காம பதில் சொல்லணும்.
நீங்க ஒரு நாளைக்கு ஈகரையைப் பற்றி சிந்திக்காம இருப்பது எத்தனை...? மணியா? நிமிடமா? நொடியா?
2. கலை உங்க கேள்வி:
1.நீங்க ஆனந்த விகடன்லாம் எழுதி இருக்கீங்க. ஈகரையிளையும் கவிதை எழுதுறீங்க.
இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் உங்களுக்கு தெரியுது?
2 நீங்க ரொம்ப நேசிக்கிறது பாடம் போதிப்பைதையா? கவிதை எழுதுவதையா?.
உங்களுக்கு மட்டும் சாய்ஸ் உண்டு. ரெண்டுக்கும் பதில் சொன்னாலும் சரி. அது உங்க இஷ்டம்
.
3. மாணிக் உங்களுக்கு ஒரு சின்ன கேள்விதான்.
ஆனா காரணத்தோட விளக்கனும்.
நீங்க ரசித்துப் பார்ப்பது எந்த வகையான சினிமா?
4. மோகன்தாஸ் உங்களுக்கு ரொம்ப சிம்பிளான, ஈசியான கேள்வி :
ஆனா உங்களோட பதிவுகளை அடிப்படையா வைத்து சரியா சிந்திச்சு சொல்லணும்.
விடுபட்ட சொற்களை நிரப்பவும் .
நீங்க _________ _________ _________ மூன்றும் சேர்ந்த கலவை.
5. அப்பு உங்க கேள்வி:
நீங்க அதை எடுத்தது யாருன்னு மட்டும் சொல்லுங்கோ அது போதும்
உண்மையான .அன்புடன் ஆதிரா
[You must be registered and logged in to see this image.]
வணக்கம் ஆதிரா!
நான் ஈகரையைப் பற்றிச் சிந்திக்காத நேரங்கள் நிறைய உண்டு!
* நண்பர்களுடன் ஊர் சுற்றும்பொழுது.
* என் வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் செல்பேசியில் உரையாடும் பொழுது.
* தூங்கும் பொழுது - ஆனால் சில நேரங்களில் ஈகரை பற்றி கனவுகள் வருவதுண்டு!
* இந்த நேரங்கள் தவிர நான் எப்பொழுதும் ஈகரையுடன் இணைந்திருப்பேன்!
நான் ஈகரையைப் பற்றிச் சிந்திக்காத நேரங்கள் நிறைய உண்டு!
* நண்பர்களுடன் ஊர் சுற்றும்பொழுது.
* என் வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் செல்பேசியில் உரையாடும் பொழுது.
* தூங்கும் பொழுது - ஆனால் சில நேரங்களில் ஈகரை பற்றி கனவுகள் வருவதுண்டு!
* இந்த நேரங்கள் தவிர நான் எப்பொழுதும் ஈகரையுடன் இணைந்திருப்பேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா உங்க கேள்வி:
உண்மையா சொல்லணும்.....டக்குனு யோசிக்காம பதில் சொல்லணும்.
நீங்க ஒரு நாளைக்கு ஈகரையைப் பற்றி சிந்திக்காம இருப்பது எத்தனை...? மணியா? நிமிடமா? நொடியா?
இந்த கேள்வி என்னிடம் கேட்டு இருக்கலாம் 24 மணி நேரமும் நினைவுதான் என்ற ஒரே பதில் தந்து இருப்பேன்
உண்மையா சொல்லணும்.....டக்குனு யோசிக்காம பதில் சொல்லணும்.
நீங்க ஒரு நாளைக்கு ஈகரையைப் பற்றி சிந்திக்காம இருப்பது எத்தனை...? மணியா? நிமிடமா? நொடியா?
இந்த கேள்வி என்னிடம் கேட்டு இருக்கலாம் 24 மணி நேரமும் நினைவுதான் என்ற ஒரே பதில் தந்து இருப்பேன்
Appukutty wrote:சிவா உங்க கேள்வி:
உண்மையா சொல்லணும்.....டக்குனு யோசிக்காம பதில் சொல்லணும்.
நீங்க ஒரு நாளைக்கு ஈகரையைப் பற்றி சிந்திக்காம இருப்பது எத்தனை...? மணியா? நிமிடமா? நொடியா?
இந்த கேள்வி என்னிடம் கேட்டு இருக்கலாம் 24 மணி நேரமும் நினைவுதான் என்ற ஒரே பதில் தந்து இருப்பேன்
தங்களின் ஆர்வத்திற்கு என் பாராட்டுக்கள் அப்புகுட்டி!!! [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கலை உங்க கேள்வி:
1.நீங்க ஆனந்த விகடன்லாம் எழுதி இருக்கீங்க. ஈகரையிளையும் கவிதை எழுதுறீங்க.
இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் உங்களுக்கு தெரியுது?
கவிதை என்பது உள்ளத்துள் எழும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வித வழிதான்...
சிலர் பேச்சுத்திறமை மிக்கவர்களா இருப்பாங்க சிலர் பாட்டுல சிலர் ஓவியத்துல...
எனக்கு கவிதையில் மட்டும் தான் திறமை இருப்பதாக அறிகிறேன்.
ஒழுங்கு கட்டுப்பாடு அழகுணர்ச்சி மிக்கவர்கள் கண்டிப்பாக கவிதை எழுதுவாங்கன்னு சொல்லலாம்.
அதுக்காக எழுதாதவங்க நாதாரின்னு அர்த்தமில்லைங்க..
விகடனில் வாசகர்களின் தேர்வில் வெற்றி பெற்று மொத்தம் ஏழாயிரம்ரூபாய் பரிசு பெற்ற போதும் ( விரைவில் ஆதாரங்கள் இணைக்கிறேன் நண்பர்களே...) இணையத்தில் வெப்துனியாமுதல் பல்வேறு களங்களில் கவிதைகள் வெளியாகி பாராட்டு பெற்றபோதும் இங்கே ஈகரையில் பாராட்டப்படும் போதும் என் மனநிலை ஒரே நிலைதான் என்பதை உண்மையுடன் கூறிக்கொள்கிறேன்.
ரசனை என்பது இடத்துக்கு இடம் காலத்துக்கு காலம் நபருக்கு நபர் மாறுபடும்.
நான் கண்டறிந்த ஒன்று என்ன என்றால் தூயதமிழில் பழங்காலச்செய்யுள் போல நான் எழுதும் போது அதிகம் பாராட்டப்படுவதில்லை எங்குமே...
தற்காலத்திற்கேற்றபடி கொஞ்சம் எளிமையும் எள்ளலும் சமூக பிரக்ஞையும் கொண்ட புதுக்கவிதைகள் பெருமளவு பாராட்டப்படுகின்றன. ஈகரையும் அதற்கு விதி விலக்கல்ல.
ஏன் நானே கல்லூரியில் தமிழிலக்கியம் தேர்ந்தெடுத்து பயில முன் வரும் வரை சங்க இலக்கியங்கள் பள்ளிகளில் கற்றுத்தருகிற போது அயர்ச்சியாக உணர்ந்தவன் தான்.
ஆகவே எளிமை இனிமை துள்ளல் சமூகப் பிரக்ஞை இவை கொண்ட கவிதைகள் எங்குமே பாராட்டப்படும் என்பதில் ஐயமில்லை.
கேள்விக்கு நன்றி தோழி...!
2 நீங்க ரொம்ப நேசிக்கிறது பாடம் போதிப்பைதையா? கவிதை எழுதுவதையா?.
இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தவைதான்.
நாம் அறிந்தவற்றைப் பிறர் அறிய தருவது தானே பாடம் போதிப்பதும் கவிதை எழுதுவதும்.
அதில் ஒரு உவகை உள்ளதை நீங்கள் பிறருக்கு கற்றுத்தந்து உணரலாம்.
மீண்டும் நன்றி ஆதிரா...!
1.நீங்க ஆனந்த விகடன்லாம் எழுதி இருக்கீங்க. ஈகரையிளையும் கவிதை எழுதுறீங்க.
இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் உங்களுக்கு தெரியுது?
கவிதை என்பது உள்ளத்துள் எழும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வித வழிதான்...
சிலர் பேச்சுத்திறமை மிக்கவர்களா இருப்பாங்க சிலர் பாட்டுல சிலர் ஓவியத்துல...
எனக்கு கவிதையில் மட்டும் தான் திறமை இருப்பதாக அறிகிறேன்.
ஒழுங்கு கட்டுப்பாடு அழகுணர்ச்சி மிக்கவர்கள் கண்டிப்பாக கவிதை எழுதுவாங்கன்னு சொல்லலாம்.
அதுக்காக எழுதாதவங்க நாதாரின்னு அர்த்தமில்லைங்க..
விகடனில் வாசகர்களின் தேர்வில் வெற்றி பெற்று மொத்தம் ஏழாயிரம்ரூபாய் பரிசு பெற்ற போதும் ( விரைவில் ஆதாரங்கள் இணைக்கிறேன் நண்பர்களே...) இணையத்தில் வெப்துனியாமுதல் பல்வேறு களங்களில் கவிதைகள் வெளியாகி பாராட்டு பெற்றபோதும் இங்கே ஈகரையில் பாராட்டப்படும் போதும் என் மனநிலை ஒரே நிலைதான் என்பதை உண்மையுடன் கூறிக்கொள்கிறேன்.
ரசனை என்பது இடத்துக்கு இடம் காலத்துக்கு காலம் நபருக்கு நபர் மாறுபடும்.
நான் கண்டறிந்த ஒன்று என்ன என்றால் தூயதமிழில் பழங்காலச்செய்யுள் போல நான் எழுதும் போது அதிகம் பாராட்டப்படுவதில்லை எங்குமே...
தற்காலத்திற்கேற்றபடி கொஞ்சம் எளிமையும் எள்ளலும் சமூக பிரக்ஞையும் கொண்ட புதுக்கவிதைகள் பெருமளவு பாராட்டப்படுகின்றன. ஈகரையும் அதற்கு விதி விலக்கல்ல.
ஏன் நானே கல்லூரியில் தமிழிலக்கியம் தேர்ந்தெடுத்து பயில முன் வரும் வரை சங்க இலக்கியங்கள் பள்ளிகளில் கற்றுத்தருகிற போது அயர்ச்சியாக உணர்ந்தவன் தான்.
ஆகவே எளிமை இனிமை துள்ளல் சமூகப் பிரக்ஞை இவை கொண்ட கவிதைகள் எங்குமே பாராட்டப்படும் என்பதில் ஐயமில்லை.
கேள்விக்கு நன்றி தோழி...!
2 நீங்க ரொம்ப நேசிக்கிறது பாடம் போதிப்பைதையா? கவிதை எழுதுவதையா?.
இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தவைதான்.
நாம் அறிந்தவற்றைப் பிறர் அறிய தருவது தானே பாடம் போதிப்பதும் கவிதை எழுதுவதும்.
அதில் ஒரு உவகை உள்ளதை நீங்கள் பிறருக்கு கற்றுத்தந்து உணரலாம்.
மீண்டும் நன்றி ஆதிரா...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
[You must be registered and logged in to see this image.] உங்களுக்கும் வருங்கால மனைவிவந்திட்டா இப்படிலாம் நடக்காது[You must be registered and logged in to see this image.]Appukutty wrote:சிவா உங்க கேள்வி:
உண்மையா சொல்லணும்.....டக்குனு யோசிக்காம பதில் சொல்லணும்.
நீங்க ஒரு நாளைக்கு ஈகரையைப் பற்றி சிந்திக்காம இருப்பது எத்தனை...? மணியா? நிமிடமா? நொடியா?
இந்த கேள்வி என்னிடம் கேட்டு இருக்கலாம் 24 மணி நேரமும் நினைவுதான் என்ற ஒரே பதில் தந்து இருப்பேன்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Appukutty wrote:சிவா உங்க கேள்வி:
உண்மையா சொல்லணும்.....டக்குனு யோசிக்காம பதில் சொல்லணும்.
நீங்க ஒரு நாளைக்கு ஈகரையைப் பற்றி சிந்திக்காம இருப்பது எத்தனை...? மணியா? நிமிடமா? நொடியா?
இந்த கேள்வி என்னிடம் கேட்டு இருக்கலாம் 24 மணி நேரமும் நினைவுதான் என்ற ஒரே பதில் தந்து இருப்பேன்
தங்களின் ஆர்வத்திற்கு என் பாராட்டுக்கள் அப்புகுட்டி!!! [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கலை wrote:கலை உங்க கேள்வி:
1. ஒழுங்கு கட்டுப்பாடு அழகுணர்ச்சி மிக்கவர்கள் கண்டிப்பாக கவிதை எழுதுவாங்கன்னு சொல்லலாம்.
2. நான் கண்டறிந்த ஒன்று என்ன என்றால் தூயதமிழில் பழங்காலச்செய்யுள் போல நான் எழுதும் போது அதிகம் பாராட்டப்படுவதில்லை எங்குமே...
1. கவிதை எழுதுபவர்கள்தான் அழகுணர்ச்சி மிக்கவர்கள், கவிதை எழுதாதவர்கள் அனைவரும் மிகவும் அழகானவர்கள்! [You must be registered and logged in to see this image.]
2. தூய தமிழில் செய்யுள் போல் எழுதியதை பாராட்ட வேண்டுமானால் எங்களுக்கு முதலில் அக்கவிதை புரிய வேண்டும் வேந்தே! புரியாவிட்டால் எப்படிப் பாராட்டுவது? [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
உங்களுக்கும் வருங்கால மனைவிவந்திட்டா இப்படிலாம் நடக்காது.
காலங்கள் மாறலாம்
கருத்துகள் மாறது.
வித்திட்டவர்
இவர்தானே மகசூல்
பெறவேண்டும்.
வந்துவிட்டவர்,இவர்
வழிக்கு வந்துவிட்டால்
களம் காணலாமே!
காலங்கள் மாறலாம்
கருத்துகள் மாறது.
வித்திட்டவர்
இவர்தானே மகசூல்
பெறவேண்டும்.
வந்துவிட்டவர்,இவர்
வழிக்கு வந்துவிட்டால்
களம் காணலாமே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா wrote:வணக்கம் ஆதிரா!
நான் ஈகரையைப் பற்றிச் சிந்திக்காத நேரங்கள் நிறைய உண்டு!
* நண்பர்களுடன் ஊர் சுற்றும்பொழுது.
* என் வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் செல்பேசியில் உரையாடும் பொழுது.
* தூங்கும் பொழுது - ஆனால் சில நேரங்களில் ஈகரை பற்றி கனவுகள் வருவதுண்டு!
* இந்த நேரங்கள் தவிர நான் எப்பொழுதும் ஈகரையுடன் இணைந்திருப்பேன்!
நேர்மையான பதில் சிவா.... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 9 of 55 • 1 ... 6 ... 8, 9, 10 ... 32 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 55
|
|