Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
+39
இரா.பகவதி
ந.கார்த்தி
ரபீக்
ஸ்ரீஜா
ஜாஹீதாபானு
ரேவதி
நியாஸ் அஷ்ரஃப்
Kay
அன்பு தளபதி
சரவணன்
ப்ரியா
தர்ஷினி
பவதாரிணி
snehiti
srinihasan
ஹனி
வழிப்போக்கன்
ஹாசிம்
சம்சுதீன்
இளமாறன்
mohan-தாஸ்
dinesh_22
kirupairajah
Aathira
அப்புகுட்டி
ராஜா
சாந்தன்
VIJAY
ரிபாஸ்
Manik
பாலாஜி
உதயசுதா
செந்தில்
kalaimoon70
நிலாசகி
சபீர்
சிவா
Tamilzhan
கலைவேந்தன்
43 posters
Page 7 of 55
Page 7 of 55 • 1 ... 6, 7, 8 ... 31 ... 55
சுதா கேள்விச்சுடர் ..சிவா தாஸ் கலை சரா வின் அசத்தல் பதில..!
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
Last edited by கலை on Mon Apr 12, 2010 11:50 am; edited 19 times in total
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
kalaimoon70 wrote:உங்கள் பதிலில் உங்களை பற்றியும் ,உங்கள் எண்ணகளும் அறிய முடிந்தது.தோழர் கலை அவர்களே,
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.முகம் தெரியா முகவரியாய் இருந்த நாம் ,நம் மனங்களை அறியமுடிந்தது.
இந்த ஓட்டத்துக்கு உரியவர் என்பது தனி சிறப்பு.
மிக்க நன்றி நண்பரே....!
இந்த திரி மேலும் நம் ஈகரை உறவுகளை நெருங்க வைக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை கலை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
ராஜா wrote:சிவா wrote:[You must be registered and logged in to see this image.]VIJAY wrote:* ஈகரை வழிநடத்துனர் ராஜா மிகவும் கோபக்காரராமே உண்மையா? மேலும் வேலை நேரங்களில் கூட மப்பில் இருப்பது பற்றி தங்களின் கருத்து என்ன?ரிபாஸ் wrote:
என்ன தல எப்படியல்லாம் கேட்டு என்ன வம்புல மாட்டிவிடாதிங்க தல
இதுக்கு எனக்கு இப்பவே விடை தெரிஞ்சாகனும்.....
இப்ப உங்க எல்லோருக்கும் என்ன தெரிஞ்சாவூனும் , [You must be registered and logged in to see this image.] அடுத்தவன் ஆஃபிஸ் உள்ளார எதுக்கு பூந்து பாக்குறீங்க, நாங்க மப்புல வந்தா என்ன இல்ல எப்படி வந்தா என்ன , வேலை செய்யுரோமா இல்லியா அது தான் கேள்வி. [You must be registered and logged in to see this image.]
தமிழர்களின் தனிச்சிறப்பே அடுத்தவன் வீட்டில் என்ன நடகிறது என்பதை அறியும் ஆசைதான், நாங்கள் உங்கள் அலுவலகம் வரைதானே வந்து உளவு பார்த்துள்ளோம்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
தமிழர்களின் தனிச்சிறப்பே அடுத்தவன் வீட்டில் என்ன நடகிறது என்பதை அறியும்
ஆசைதான், நாங்கள் உங்கள் அலுவலகம் வரைதானே வந்து உளவு பார்த்துள்ளோம்! [You must be registered and logged in to see this image.]
ஆசைதான், நாங்கள் உங்கள் அலுவலகம் வரைதானே வந்து உளவு பார்த்துள்ளோம்! [You must be registered and logged in to see this image.]
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
[You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
kalaimoon70 wrote:வணக்கம் கவிச்செல்வன் கலைநிலா!
தங்களுக்கு கவிதை வரிகள் சரளமாக வருகிறது, மனதை எப்பொழுதும் இளமையாக வைத்துள்ளீர்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது!
* படிக்கும் பருவத்தில் காதல் கவிதை எழுதிக் கொடுத்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
* தங்களின் இல்லத்தலைவிக்கு தங்களின் கவிதை பற்றிய எண்ணம் எந்த அளவில் உள்ளது?
வாழ்த்துக்கள் ஈகரை தோழர்களுக்கு.இருக்கும் வரை இளமையா இருக்கணும் என்ற இலக்கணம் இருக்கு.
காதல் கவிதைகள் எழுதியது உண்டு .கொடுத்து இல்லை.அனுப்படாத கடிதங்கள் ஏராளம்.வாலிபத்தில் வந்த காதல்,
காதல் மேல் நான் கொண்ட காதலாய் இருந்துருக்கணும்.உண்மை காதல் திருமணதுக்கு பின் வருவதே என்பது
என் எண்ணம்.என் முதல் ரசிகை என் மனைவிதான்.அடுத்து என் மகன்.மனைவி மட்டும் அல்ல மகனும் அமைவது
இறைவன் கொடுத்தவரம் . இனிமையின் இலக்கணம் ,இந்த வகையில் என் குடும்பம் வலம் வரும்.
நன்றி கலைநிலா!!!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Appukutty wrote:இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
மிகவும் தாமதம் ஆகிவிட்டேன் அனைவரும் என்னை மன்னிக்கவும்
நிச்சியமாக மிகவும் கஸ்டமான ஒரு கேள்வி
நான் இதற்க்கு சொல்லும் பதில் இலங்கையில் பல ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் நடந்து வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்று சொல்ல முடியாது அவ்வப்போது இன்னல்களும் பிரச்சினைகளும் தமிழ் மக்களுக்கு நடந்த வண்ணமே இருக்கின்றது இதை அனைத்தையும் நிறுத்தி தமிழ் மக்கள் நின்மதியகவும் தன் தாய் நாட்டில் சுதந்திரமாகவும் வாழ வளி இல்லை என்றுதான் சொல்லணும்.
காரணம் எங்கள் தலைவர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த தவைர் தற்போது இல்லாத நிலையில் நாங்கள் என்ன செய்ற என்ற யோசனை மட்டும்தான் இப்போது எங்கள் மனதில் உள்ளது அது மட்டும் இல்லாமல் தற்போது உள்ள அரசியல் நிலவரம் பற்றி நிறைய வளிகள் உள்ளது அன்பு உறவுகளே நான் எல்லா வற்றையும் இங்கு கூறினால் பிரச்சினையாகிடும் என்ற ஒரு எண்ணத்தில் சற்று வித்தியாசமான கருத்து என்ன வெண்றால்.
மனது நொந்த வகையில் நான் உள்ளேன் நண்பர்களே தற்போதுள்ள அரசியல் மாறி இனவெறி இல்லாமல் மக்களுக்கு என்று ஒரு தலைவன் வந்தால் இலங்கையில் தமிழ் மக்கள் நின்மதியாக வாள முடியும் சுருக்கமான பதில் அனைவரும் என்னை மன்னிக்கவும்
எப்படி பதில் சொல்ற என்று எனக்கு தெரியல.
அருமையாக பதிலளித்துள்ளீர்கள் அப்புகுட்டி! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
என்னுடைய கேள்வி:
கவிதைகள் என்றாலே காதல் கவிதைக்கு தான் முன்வுரிமை கொடுக்கபடுகிறது.அதிலும்
காதலன் காதலியை பற்றிதான் எழுதப்படுகிறது .சமுக அவலங்கள், தாய்மை,குடும்பம்,அரசியல் சூழ்நிலை, இதுபற்றி
ரொம்ப குறைவாக பேசப்படுகிறது.ஆணின் உணர்ச்சிகளுக்கு மட்டுமே காதலில் பேசபடுவதும் ஏன் ?
கவிதைகள் என்றாலே காதல் கவிதைக்கு தான் முன்வுரிமை கொடுக்கபடுகிறது.அதிலும்
காதலன் காதலியை பற்றிதான் எழுதப்படுகிறது .சமுக அவலங்கள், தாய்மை,குடும்பம்,அரசியல் சூழ்நிலை, இதுபற்றி
ரொம்ப குறைவாக பேசப்படுகிறது.ஆணின் உணர்ச்சிகளுக்கு மட்டுமே காதலில் பேசபடுவதும் ஏன் ?
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
கலை wrote:* தற்பொழுது புதுடெல்லியில் தமிழர்களுக்கான மதிப்பு எந்த அளவில் உள்ளது? தமிழீழம் பற்றிய செய்தி டெல்லி மக்களிடம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!
தமிழர்கள் என்றாலே உழைப்பவர்கள் நேர்மை யாளர்கள் என்னும் ஒரு பார்வை டெல்ல்யில் இருக்கிறது. அங்கே ஐ ஏ எஸ் அதிகாரிகளில் இருந்து தினக்கூலிகள் வரையில் தமிழர்கள் நிறைந்து காணப்படுகிறார்கள்.
தமிழீழம் பற்றிய சரியான கருத்துக்கள் அங்கே பரப்பப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம் தான். ராஜீவ் காந்தியின் கொலையாளர்களாகவே விடுதலைப்புலிகளையும் தமிழீழ மக்களையும் காண்பதால் அவர்களுக்கு உண்மையான நிலை புரிவதில்லை. மேலும் அங்கே உள்ள தமிழரில் மேல்தட்டு மக்கள் ஈழம் குறித்து கவலைப்படுவது இல்லை என்பது வேதனை தான். வடக்கு ஊடகங்களும் இந்த பிரச்சினையை பெரிதாக எடுத்துக்காட்டாதது வேதனை தான்.
விடுதலைப்புலிகள் மேல் இந்திய அரசு இட்ட தடையும் ஒரு காரணம். இத்தனை காலமாக தமிழர்களுக்காக நிறைய புடுங்கி வருவதாக கூறிக்கொள்ளும் கருணாநிதியும் இதுகுறித்து கவலைப்படவில்லை.
[You must be registered and logged in to see this image.]
* ஆங்கில விரிவுரையாளரான தங்களுக்கு தமிழ் மேல் தமிழ்க் கவிதை மேல் ஏற்பட்ட காதலுக்கான காரணம் அறியலாமா? எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்! தாங்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு புத்தகமாக வெளிவந்துள்ளதா?
முதலில் நான் விரிவுரையாளர் இல்லை. அரசினர் மேல் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர்.
நான் எம் ஏ தமிழ் இலக்கியமும் எம் ஏ ஆங்கில இலக்கியமும் ஆசிரியர் பயிற்சிப் பட்டப்படிப்பும் பயின்றுள்ளேன்.
+2 படிக்கும் போதே சிறு சிறு கவிதைகள் எழுதி வந்தேன். தமிழ் இலக்கியம் பயில கல்லூரிக்குச் சென்றதும் எனக்கு மு மேத்தா வைரமுத்து அப்துல் ரகுமான் போன்ற கவிஞர்களின் படைப்புகள் அறிமுகமாயின. தமிழ் இலக்கிய நூல்கள் அறிமுகம் ஆயின. இவைஎல்லாம் என் ஆர்வத்தை அதிகரிக்கச்செய்து மரபுக்கவிதைகள் புதுக்கவிதைகள் என எழுதினேன்.
உதயம் என்றொரு கையெழுத்துப்பத்திரிகை நானும் தென்னிலவன் என்பவரும் இணைந்து மூன்று வருடங்கள் நடத்தினோம்.
ஒரு தொகுப்புக்குரிய கவிதைகள் என்னிடம் இருப்பினும் புத்தகமாக வெளியிடவில்லை இன்னும். காரணம் பொருளாதாரம் தான்.
எனது கவிதைகள் பல்வேறு இதழ்களிலும் இணையங்களிலும் வந்துள்ளன.
இப்போதைக்கு இது போதும். வாய்ப்பு கிடைக்கும் போது இன்னும் பகர்வேன்.
[You must be registered and logged in to see this image.]
தங்களின் தெளிவான பதிலுக்கு நன்றி! கருணாநிதி எனும் எட்டப்பனால் தான் ஈழம் வீழ்ந்தது என்பதை உலகறியும்.
தங்களின் கவிதைகளை ஈகரை தமிழ் களஞ்சியத்தின் உதவியுடன் வெளியிடுவோம் கலை! ஈகரை நண்பர்களின் திறமைகளை உலகம் அறிய வேண்டும்! அதற்கான பணிகளை இணைந்து மேற்கொள்வோம்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
kalaimoon70 wrote:என்னுடைய கேள்வி:
கவிதைகள் என்றாலே காதல் கவிதைக்கு தான் முன்வுரிமை கொடுக்கபடுகிறது.அதிலும்
காதலன் காதலியை பற்றிதான் எழுதப்படுகிறது .சமுக அவலங்கள், தாய்மை,குடும்பம்,அரசியல் சூழ்நிலை, இதுபற்றி
ரொம்ப குறைவாக பேசப்படுகிறது.ஆணின் உணர்ச்சிகளுக்கு மட்டுமே காதலில் பேசபடுவதும் ஏன் ?
காதலைப் பற்றி மட்டுமே கவிதை எழுதுபவர்கள்:
1. காதலில் தோல்வியுற்றவர்கள்.
2. காதலிப்பதால் தன்னை கவிஞன் என நினைத்துக் கொள்பவர்கள்!
3. புதிதாக கவிதை எழுத ஆரம்பிப்பவர்கள்!
4. காதலைத் தேடிக்கொண்டு இருப்பவர்கள்!
இவர்களின் கவிதைகளோ, கவிதை எழுதும் திறனோ நீண்ட நாட்களுக்கு நிலைப்பதில்லை! கவிஞனின் இலக்கு காதல் மட்டுமல்ல, அவனை பாதிக்கும், மகிழ்விக்கும் ஒவ்வொரு விடயமும் கவிதைக் கருவாக உருவாகிறது!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
kalaimoon70 wrote:என்னுடைய கேள்வி:
கவிதைகள் என்றாலே காதல் கவிதைக்கு தான் முன்வுரிமை கொடுக்கபடுகிறது.அதிலும்
காதலன் காதலியை பற்றிதான் எழுதப்படுகிறது .சமுக அவலங்கள், தாய்மை,குடும்பம்,அரசியல் சூழ்நிலை, இதுபற்றி
ரொம்ப குறைவாக பேசப்படுகிறது.ஆணின் உணர்ச்சிகளுக்கு மட்டுமே காதலில் பேசபடுவதும் ஏன் ?
காதலைப் பற்றி மட்டுமே கவிதை எழுதுபவர்கள்:
1. காதலில் தோல்வியுற்றவர்கள்.
2. காதலிப்பதால் தன்னை கவிஞன் என நினைத்துக் கொள்பவர்கள்!
3. புதிதாக கவிதை எழுத ஆரம்பிப்பவர்கள்!
4. காதலைத் தேடிக்கொண்டு இருப்பவர்கள்!
இவர்களின்
கவிதைகளோ, கவிதை எழுதும் திறனோ நீண்ட நாட்களுக்கு நிலைப்பதில்லை! கவிஞனின்
இலக்கு காதல் மட்டுமல்ல, அவனை பாதிக்கும், மகிழ்விக்கும் ஒவ்வொரு விடயமும்
கவிதைக் கருவாக உருவாகிறது!
உங்கள் பதில் அருமை..இதுதான் இன்றைய உண்மை.நன்றி தோழரே.
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 7 of 55 • 1 ... 6, 7, 8 ... 31 ... 55
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» சுதா ஹரி நாவல்
» முகநூலில் ரசித்தது - சுதா
» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» சுதா ஹரி நாவல்
» முகநூலில் ரசித்தது - சுதா
» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
Page 7 of 55
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|