புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 49 of 55 •
Page 49 of 55 • 1 ... 26 ... 48, 49, 50 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா wrote:கலை wrote:உதயசுதா wrote:பெண்கள் தெரியாத ஆண்களுடன் பழகுகிறார்கள் என்றால்
ஒரு பாதுகாப்புக்காகத தான் அண்ணா என்று அழைக்கிறோம்
அத கண்டிப்பா ஒத்துக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். பொதுவா நாம மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னுதான பார்ப்போம். மத்தவங்க பார்க்கும்போது அண்ணான்னு சொன்னா அவங்களுக்கு எங்க மேல ஒரு தவறான அபிபிராயம் வராதுங்கிறதும் ஒரு காரணம்.
நாங்க ஒரு ஆளை அண்ணான்னு சொன்னாலும் முழுசா அவங்களை பத்தி தெரியாம அவங்க கிட்ட பழக மாட்டோம்.
எப்பவுமே பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டு.அதுபோல நம்ம கிட்ட பழகுற ஆள் எப்படிப்பட்டவன்னு
எங்களால கண்டுபிடிக்க முடியும்.![]()
![]()
![]()
![]()
![]()
உண்மைதான் சுதா... ஆனால் நல்லவனா கெட்டவனான்னு ஒரு சிலபேரால தான் கண்டுபிடிக்கமுடியும் என்பது என்கருத்து,
ஒரு சில நாட்களிலேயே ஒருவரைப்பற்றிய தவறான அபிப்பிராயம் கொள்ளும் பெண்களும் உண்டு...நீங்க வித்தியாசமா இருக்கீங்க....
எங்க நச்சுன்னு ஒரே வரில சொல்லுங்க பாப்போம்...
கலை - நல்லவனா கெட்டவனா,,,? [You must be registered and logged in to see this image.]
அனைவருமே நல்லவர்கள்தான், அனைவருமே கெட்டவர்கள்தான்! சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவர்களை நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் உலகிற்கு அடையாளப் படுத்துகிறது! தீயவர் மனதில் நல்லெண்ணங்களும் உண்டு, நல்லவர்களின் மனதில் தீய எண்ணங்களும் உண்டு. இதுதான் மனிதனின் ஆறாவது அறிவின் உண்மை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
1 கலை.........
கலை சார் ... இப்போ நாட்டில் பரபரப்பாக பேசுவது பெண்கள் திருமணத்திற்க்கு முன்பு செக்ஸ் பற்றியது இது கலாசாரத்திற்க்கு எதிரானதாக இருந்தாலும் மனிதன் பசி எடுத்தால் உணவு உன்னுவது போல் இதுவும் உடலில் தோன்றும் பசிதானே ஆனா இதற்க்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுபாடுகள்.. உண்மை என்ன..?
மனோதத்துவ ரீதியான கேள்வி கேட்டதுக்கு நன்றி தமிழன்,,,
ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூலைப்படித்தவங்க நான் சொல்லப்போவதை எளிமையா எடுத்துக்குவாங்க,,,
மனிதன் ஆதிகாலத்தில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாம சர்வைவல் த ஃபிட்டஸ்ட் என்னும் ஒரே கொள்கையில் வாழ்ந்தப்ப செக்ஸ் என்பது எவ்வித கட்டுப்பாடும் இல்லாத விரும்பியவர்கள் செய்துகொள்ளும் ஒரு சாதாரண விஷயமாக இருந்து வந்தது,,, அப்போது பாலியல் பலாத்காரமில்லை... தற்கொலை இல்லை... மன அழுத்தஙக்ள் எதுவுமில்லை,
மனிதன் சிலகட்டுப்பாடுகளைக்கொண்டுவந்து என்ன சாதித்தான் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்....
பசிஎடுக்கும் போதும் தாகத்தின் போதும் எவரையும் கேட்டு தீர்த்துக்கொள்ளாத மனிதன் உடல் தேவையை மட்டும் முகமூடிபோட்டுக்கொண்டானே...
என்னைப்பொறுத்த வரையில்...
இந்தியில் ஒரு பழமொழி உண்டு... ஜப் மியா பீபி ராஜி தோ கியா கரேகா காஜி..?
பொருள் ; கணவன் மனைவி சம்மதமென்னும்போது திருமணப்ப்புரோகிதருக்கு என்ன வேலை அங்கே...?
ஆக செக்ஸ் என்பது இருவர்சம்பந்தப்பட்ட விஷயமே தவிர மூன்றாமவருக்கு தொட்ர்பில்லை.
வயது வந்த ஆணும் வயது வந்த பெண்ணும் செக்ஸ் வைத்துக்கொள்வதை எந்த சட்டமும் இது வரை தடுக்காததன் காரணம் இந்த அடிப்படை விஷயம் தான்...
திருமணத்துக்கும் முன்னும் சரி பின்னும் சரி... புரிந்துணர்வு இருந்தால் ... முதிர்ச்சியான அறிவுத்திறன் இருந்தால்... பின்விளைவுகளை ஆலோசிக்கும் வல்லமை இருந்தால்.... ஆக இத்தனை இருந்தால்களுக்குப்பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதில் தவறே இல்லை என்பது என் வாதம்....
சில பழமை வாதிகள் இப்படி கேட்கக்கூடும்... அப்படி என்றால் சமூகத்தில் ஒழுங்கு கட்டுப்பாடு என்பது இல்லாமல் போய் விடுமே என்று...
இத்தனை கட்டுப்பாடுகள் பாதுகாவல்கள் போட்டும் ... விரும்பிய இணை இணைந்து கொள்வதை எவரால் தடுக்கமுடிகிறது...?
இதை நான்சொல்வதால் யார்வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்று தவறாகப்புரிந்து கொள்ளக்கூடாது..
நான் சொல்ல்வந்தது கருத்தொருமித்த ஆணையும் பெண்ணையும் மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்...
வெளிப்படையாக யோசித்தால் அனைவருடைய மனமும் நான் சொல்வதை ஏற்கும்... அப்படி அல்லாது சமூகத்திறகாக பொய்யாய் வேடமிட்டு உள்ளுக்குள் எல்லாம் அடக்கி வாழும் மனிதர்கள் என் கருத்துக்க்ளை மறுக்கலாம்... ஏசலாம் ... தூற்றலாம்...
உண்மை என்றும் ஒளிந்திருக்கப்போவது இல்லை....
நன்றி தமிழன்...! [You must be registered and logged in to see this image.]
கலை சார் ... இப்போ நாட்டில் பரபரப்பாக பேசுவது பெண்கள் திருமணத்திற்க்கு முன்பு செக்ஸ் பற்றியது இது கலாசாரத்திற்க்கு எதிரானதாக இருந்தாலும் மனிதன் பசி எடுத்தால் உணவு உன்னுவது போல் இதுவும் உடலில் தோன்றும் பசிதானே ஆனா இதற்க்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுபாடுகள்.. உண்மை என்ன..?
மனோதத்துவ ரீதியான கேள்வி கேட்டதுக்கு நன்றி தமிழன்,,,
ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூலைப்படித்தவங்க நான் சொல்லப்போவதை எளிமையா எடுத்துக்குவாங்க,,,
மனிதன் ஆதிகாலத்தில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாம சர்வைவல் த ஃபிட்டஸ்ட் என்னும் ஒரே கொள்கையில் வாழ்ந்தப்ப செக்ஸ் என்பது எவ்வித கட்டுப்பாடும் இல்லாத விரும்பியவர்கள் செய்துகொள்ளும் ஒரு சாதாரண விஷயமாக இருந்து வந்தது,,, அப்போது பாலியல் பலாத்காரமில்லை... தற்கொலை இல்லை... மன அழுத்தஙக்ள் எதுவுமில்லை,
மனிதன் சிலகட்டுப்பாடுகளைக்கொண்டுவந்து என்ன சாதித்தான் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்....
பசிஎடுக்கும் போதும் தாகத்தின் போதும் எவரையும் கேட்டு தீர்த்துக்கொள்ளாத மனிதன் உடல் தேவையை மட்டும் முகமூடிபோட்டுக்கொண்டானே...
என்னைப்பொறுத்த வரையில்...
இந்தியில் ஒரு பழமொழி உண்டு... ஜப் மியா பீபி ராஜி தோ கியா கரேகா காஜி..?
பொருள் ; கணவன் மனைவி சம்மதமென்னும்போது திருமணப்ப்புரோகிதருக்கு என்ன வேலை அங்கே...?
ஆக செக்ஸ் என்பது இருவர்சம்பந்தப்பட்ட விஷயமே தவிர மூன்றாமவருக்கு தொட்ர்பில்லை.
வயது வந்த ஆணும் வயது வந்த பெண்ணும் செக்ஸ் வைத்துக்கொள்வதை எந்த சட்டமும் இது வரை தடுக்காததன் காரணம் இந்த அடிப்படை விஷயம் தான்...
திருமணத்துக்கும் முன்னும் சரி பின்னும் சரி... புரிந்துணர்வு இருந்தால் ... முதிர்ச்சியான அறிவுத்திறன் இருந்தால்... பின்விளைவுகளை ஆலோசிக்கும் வல்லமை இருந்தால்.... ஆக இத்தனை இருந்தால்களுக்குப்பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதில் தவறே இல்லை என்பது என் வாதம்....
சில பழமை வாதிகள் இப்படி கேட்கக்கூடும்... அப்படி என்றால் சமூகத்தில் ஒழுங்கு கட்டுப்பாடு என்பது இல்லாமல் போய் விடுமே என்று...
இத்தனை கட்டுப்பாடுகள் பாதுகாவல்கள் போட்டும் ... விரும்பிய இணை இணைந்து கொள்வதை எவரால் தடுக்கமுடிகிறது...?
இதை நான்சொல்வதால் யார்வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்று தவறாகப்புரிந்து கொள்ளக்கூடாது..
நான் சொல்ல்வந்தது கருத்தொருமித்த ஆணையும் பெண்ணையும் மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்...
வெளிப்படையாக யோசித்தால் அனைவருடைய மனமும் நான் சொல்வதை ஏற்கும்... அப்படி அல்லாது சமூகத்திறகாக பொய்யாய் வேடமிட்டு உள்ளுக்குள் எல்லாம் அடக்கி வாழும் மனிதர்கள் என் கருத்துக்க்ளை மறுக்கலாம்... ஏசலாம் ... தூற்றலாம்...
உண்மை என்றும் ஒளிந்திருக்கப்போவது இல்லை....
நன்றி தமிழன்...! [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மிக அழகான விளக்கத்தைக் கொடுத்துள்ளீர்கள் கலை சார்.
வெளிப்படையாக யோசித்தால் அனைவருடைய மனமும் நான் சொல்வதை ஏற்கும்... அப்படி அல்லாது சமூகத்திறகாக பொய்யாய் வேடமிட்டு உள்ளுக்குள் எல்லாம் அடக்கி வாழும் மனிதர்கள் என் கருத்துக்க்ளை மறுக்கலாம்... ஏசலாம் ... தூற்றலாம்...
இன்றைய சமுதாயத்தின் உண்மை நிலையை சிறப்பாக அடையாளப் படுத்தியுள்ளீர்கள்.
வெளிப்படையாக யோசித்தால் அனைவருடைய மனமும் நான் சொல்வதை ஏற்கும்... அப்படி அல்லாது சமூகத்திறகாக பொய்யாய் வேடமிட்டு உள்ளுக்குள் எல்லாம் அடக்கி வாழும் மனிதர்கள் என் கருத்துக்க்ளை மறுக்கலாம்... ஏசலாம் ... தூற்றலாம்...
இன்றைய சமுதாயத்தின் உண்மை நிலையை சிறப்பாக அடையாளப் படுத்தியுள்ளீர்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
திருமணத்துக்கும் முன்னும் சரி பின்னும் சரி... புரிந்துணர்வு இருந்தால்
... முதிர்ச்சியான அறிவுத்திறன் இருந்தால்... பின்விளைவுகளை ஆலோசிக்கும்
வல்லமை இருந்தால்.... ஆக இத்தனை இருந்தால்களுக்குப்பிறகு செக்ஸ்
வைத்துக்கொள்வதில் தவறே இல்லை என்பது என் வாதம்....
நல்ல அருமையான பதில்.
ஆனால் இததனை இருந்தாலும் இருந்தால்கள்தான். சங்க காலத்து காதலில் கூட உடலுற்வு இருந்ததாக சுட்டப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே களவு வாழ்க்கை இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது என்று விதி வகுத்தனர். தொல்காப்பியர் காலத்திலெ கூட இத்த்தனை இருந்தால் இருக்க வில்லை என்பதால் தான் ”பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்” என்று குறிப்பிட்டுள்ளார். இக்காலத்தில்!!!இதுதான் கேள்விக்குறியாக உள்ளது.... இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாத போது கலை உங்களுக்கு தாராளமாக ஓட்டுப் போடலாம். நல்ல பதிலுக்கு நன்றி கலை.
... முதிர்ச்சியான அறிவுத்திறன் இருந்தால்... பின்விளைவுகளை ஆலோசிக்கும்
வல்லமை இருந்தால்.... ஆக இத்தனை இருந்தால்களுக்குப்பிறகு செக்ஸ்
வைத்துக்கொள்வதில் தவறே இல்லை என்பது என் வாதம்....
நல்ல அருமையான பதில்.
ஆனால் இததனை இருந்தாலும் இருந்தால்கள்தான். சங்க காலத்து காதலில் கூட உடலுற்வு இருந்ததாக சுட்டப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே களவு வாழ்க்கை இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது என்று விதி வகுத்தனர். தொல்காப்பியர் காலத்திலெ கூட இத்த்தனை இருந்தால் இருக்க வில்லை என்பதால் தான் ”பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்” என்று குறிப்பிட்டுள்ளார். இக்காலத்தில்!!!இதுதான் கேள்விக்குறியாக உள்ளது.... இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாத போது கலை உங்களுக்கு தாராளமாக ஓட்டுப் போடலாம். நல்ல பதிலுக்கு நன்றி கலை.
maniajith007 wrote:கடைசி வைக்கும் நாட்டமை தீர்ப்பே சொல்லலை
குஷ்பூ சொன்னது சரி என்கிறார் ஆசிரியர்... இன்னுமா புரியவில்லை.
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
[quote="maniajith007"]
குஷ்பூ போல் மேலோட்டமாக பேசி மாட்டிக் கொள்ள மாட்டார் நம் ஆசிரியர். படிப்பவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அழகாக விளக்கியுள்ளார் பாருங்கள்!
"திருமணத்துக்கும் முன்னும் சரி பின்னும் சரி... புரிந்துணர்வு இருந்தால்... முதிர்ச்சியான அறிவுத்திறன் இருந்தால்... பின்விளைவுகளை ஆலோசிக்கும் வல்லமை இருந்தால்.... ஆக இத்தனை இருந்தால்களுக்குப் பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதில் தவறே இல்லை என்பது என் வாதம்...."
சிவா wrote:maniajith007 wrote:கடைசி வைக்கும் நாட்டமை தீர்ப்பே சொல்லலை
குஷ்பூ சொன்னது சரி என்கிறார் ஆசிரியர்... இன்னுமா புரியவில்லை.[/quote
ஜி இதுக்கு பேருதான் மாத்தியோசிக்கரதுங்கறதா
குஷ்பூ போல் மேலோட்டமாக பேசி மாட்டிக் கொள்ள மாட்டார் நம் ஆசிரியர். படிப்பவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அழகாக விளக்கியுள்ளார் பாருங்கள்!
"திருமணத்துக்கும் முன்னும் சரி பின்னும் சரி... புரிந்துணர்வு இருந்தால்... முதிர்ச்சியான அறிவுத்திறன் இருந்தால்... பின்விளைவுகளை ஆலோசிக்கும் வல்லமை இருந்தால்.... ஆக இத்தனை இருந்தால்களுக்குப் பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதில் தவறே இல்லை என்பது என் வாதம்...."
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
maniajith007 wrote:எல்லாம் சரி பிறகு எதற்கு திருமணம் என்ற ஒன்று
உங்களுக்கான பதில் இங்கு கிடைக்கலாம் என எண்ணுகிறென்!
[You must be registered and logged in to see this link.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 49 of 55 • 1 ... 26 ... 48, 49, 50 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 49 of 55
|
|