புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 47 of 55 •
Page 47 of 55 • 1 ... 25 ... 46, 47, 48 ... 51 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
உதயசுதா wrote:பெண்கள் தெரியாத ஆண்களுடன் பழகுகிறார்கள் என்றால்
ஒரு பாதுகாப்புக்காகத தான் அண்ணா என்று அழைக்கிறோம்
அத கண்டிப்பா ஒத்துக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். பொதுவா நாம மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னுதான பார்ப்போம். மத்தவங்க பார்க்கும்போது அண்ணான்னு சொன்னா அவங்களுக்கு எங்க மேல ஒரு தவறான அபிபிராயம் வராதுங்கிறதும் ஒரு காரணம்.
நாங்க ஒரு ஆளை அண்ணான்னு சொன்னாலும் முழுசா அவங்களை பத்தி தெரியாம அவங்க கிட்ட பழக மாட்டோம்.
எப்பவுமே பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டு.அதுபோல நம்ம கிட்ட பழகுற ஆள் எப்படிப்பட்டவன்னு
எங்களால கண்டுபிடிக்க முடியும்.
அதுபோல நம்ம கிட்ட பழகுற ஆள் எப்படிப்பட்டவன்னு
எங்களால கண்டுபிடிக்க முடியும்.
கண்டுபிடிக்க முடியும்னா உங்க பதில் சரியானதுதான் நன்றி நன்றி சுதா ஜீ..!!! [You must be registered and logged in to see this image.]
கலை wrote:1 கலை.........
கலை சார் ... இப்போ நாட்டில் பரபரப்பாக பேசுவது பெண்கள் திருமணத்திற்க்கு முன்பு செக்ஸ் பற்றியது இது கலாசாரத்திற்க்கு எதிரானதாக இருந்தாலும் மனிதன் பசி எடுத்தால் உணவு உன்னுவது போல் இதுவும் உடலில் தோன்றும் பசிதானே ஆனா இதற்க்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுபாடுகள்.. உண்மை என்ன..?
நிறைய யோசிக்கனும் தமிழன்... என் சில கருத்துகள் புரட்சித்தனமா இருக்குமே பரவாயிலலையா...?
உண்மை எழுதனும்னா புரட்சியா இருக்கும்... பொய் எழுதனும்னா வறட்சியா இருக்கும்...
எது தேவலைன்னு சொல்லிப்போடுங்க தங்கங்களா...
இன்று இரவுக்குள் பதில் தருகிறேன் தமிழன்...
( பில்ட் அப் பாத்தா பெருசாகீதுன்னு ஆதிரா மற்றும் சரா முனகுவது காதில் கேக்குது...[You must be registered and logged in to see this image.] )
தெரிஞ்சாச் சரி.... பதிலுக்கு முன்னாடி ஒரு பில்டப், பதில் கொடுத்த பின்னாடி ஒரு பில்டப் இதெல்லாம் என்ன? சிறுபிள்ளைத்தனமா இல்ல? [You must be registered and logged in to see this image.]
அதென்ன தமிழகத்தின் தலைநகருக்கும் இந்தியாவின் தலைநகருக்கும் இடையில் உள்ள தூரம் சிறு முனகல் சத்தம் கூட கேட்குமளவோ? அல்ல தங்கள் கூர்மையான செவித்திறனின் அளவோ? ”உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்” இதுதான் சரியோ?
நல்ல பதிலை எதிர்பார்த்து...[You must be registered and logged in to see this image.]
உதயசுதா wrote:பெண்கள் தெரியாத ஆண்களுடன் பழகுகிறார்கள் என்றால்
ஒரு பாதுகாப்புக்காகத தான் அண்ணா என்று அழைக்கிறோம்
அத கண்டிப்பா ஒத்துக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். பொதுவா நாம மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னுதான பார்ப்போம். மத்தவங்க பார்க்கும்போது அண்ணான்னு சொன்னா அவங்களுக்கு எங்க மேல ஒரு தவறான அபிபிராயம் வராதுங்கிறதும் ஒரு காரணம்.
நாங்க ஒரு ஆளை அண்ணான்னு சொன்னாலும் முழுசா அவங்களை பத்தி தெரியாம அவங்க கிட்ட பழக மாட்டோம்.
எப்பவுமே பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டு.அதுபோல நம்ம கிட்ட பழகுற ஆள் எப்படிப்பட்டவன்னு
எங்களால கண்டுபிடிக்க முடியும்.
உண்மைதான் சுதா... ஆனால் நல்லவனா கெட்டவனான்னு ஒரு சிலபேரால தான் கண்டுபிடிக்கமுடியும் என்பது என்கருத்து,
ஒரு சில நாட்களிலேயே ஒருவரைப்பற்றிய தவறான அபிப்பிராயம் கொள்ளும் பெண்களும் உண்டு...நீங்க வித்தியாசமா இருக்கீங்க....
எங்க நச்சுன்னு ஒரே வரில சொல்லுங்க பாப்போம்...
கலை - நல்லவனா கெட்டவனா,,,? [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா wrote:பெண்கள் தெரியாத ஆண்களுடன் பழகுகிறார்கள் என்றால்
ஒரு பாதுகாப்புக்காகத தான் அண்ணா என்று அழைக்கிறோம்
அத கண்டிப்பா ஒத்துக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். பொதுவா நாம மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னுதான பார்ப்போம். மத்தவங்க பார்க்கும்போது அண்ணான்னு சொன்னா அவங்களுக்கு எங்க மேல ஒரு தவறான அபிபிராயம் வராதுங்கிறதும் ஒரு காரணம்.
நாங்க ஒரு ஆளை அண்ணான்னு சொன்னாலும் முழுசா அவங்களை பத்தி தெரியாம அவங்க கிட்ட பழக மாட்டோம்.
எப்பவுமே பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டு.அதுபோல நம்ம கிட்ட பழகுற ஆள் எப்படிப்பட்டவன்னு
எங்களால கண்டுபிடிக்க முடியும்.
அருமையான் பதில் சுதா... வாழ்த்துக்கள்.. [You must be registered and logged in to see this image.]
”என் கண்களில் லேசர் இல்லை
இருந்தாலும் கச்சிதமாகக்
கண்டுகொள்கிறேன்
உன்மனக்கள்ளத்தை”
கலை wrote:உதயசுதா wrote:பெண்கள் தெரியாத ஆண்களுடன் பழகுகிறார்கள் என்றால்
ஒரு பாதுகாப்புக்காகத தான் அண்ணா என்று அழைக்கிறோம்
அத கண்டிப்பா ஒத்துக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். பொதுவா நாம மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னுதான பார்ப்போம். மத்தவங்க பார்க்கும்போது அண்ணான்னு சொன்னா அவங்களுக்கு எங்க மேல ஒரு தவறான அபிபிராயம் வராதுங்கிறதும் ஒரு காரணம்.
நாங்க ஒரு ஆளை அண்ணான்னு சொன்னாலும் முழுசா அவங்களை பத்தி தெரியாம அவங்க கிட்ட பழக மாட்டோம்.
எப்பவுமே பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டு.அதுபோல நம்ம கிட்ட பழகுற ஆள் எப்படிப்பட்டவன்னு
எங்களால கண்டுபிடிக்க முடியும்.
உண்மைதான் சுதா... ஆனால் நல்லவனா கெட்டவனான்னு ஒரு சிலபேரால தான் கண்டுபிடிக்கமுடியும் என்பது என்கருத்து,
ஒரு சில நாட்களிலேயே ஒருவரைப்பற்றிய தவறான அபிப்பிராயம் கொள்ளும் பெண்களும் உண்டு...நீங்க வித்தியாசமா இருக்கீங்க....
எங்க நச்சுன்னு ஒரே வரில சொல்லுங்க பாப்போம்...
கலை - நல்லவனா கெட்டவனா,,,? [You must be registered and logged in to see this image.]
நான் சொல்லட்டுமா என்னருமை நண்பரே? [You must be registered and logged in to see this image.]
Aathira wrote:கலை wrote:1 கலை.........
கலை சார் ... இப்போ நாட்டில் பரபரப்பாக பேசுவது பெண்கள் திருமணத்திற்க்கு முன்பு செக்ஸ் பற்றியது இது கலாசாரத்திற்க்கு எதிரானதாக இருந்தாலும் மனிதன் பசி எடுத்தால் உணவு உன்னுவது போல் இதுவும் உடலில் தோன்றும் பசிதானே ஆனா இதற்க்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுபாடுகள்.. உண்மை என்ன..?
நிறைய யோசிக்கனும் தமிழன்... என் சில கருத்துகள் புரட்சித்தனமா இருக்குமே பரவாயிலலையா...?
உண்மை எழுதனும்னா புரட்சியா இருக்கும்... பொய் எழுதனும்னா வறட்சியா இருக்கும்...
எது தேவலைன்னு சொல்லிப்போடுங்க தங்கங்களா...
இன்று இரவுக்குள் பதில் தருகிறேன் தமிழன்...
( பில்ட் அப் பாத்தா பெருசாகீதுன்னு ஆதிரா மற்றும் சரா முனகுவது காதில் கேக்குது...[You must be registered and logged in to see this image.] )
தெரிஞ்சாச் சரி.... பதிலுக்கு முன்னாடி ஒரு பில்டப், பதில் கொடுத்த பின்னாடி ஒரு பில்டப் இதெல்லாம் என்ன? சிறுபிள்ளைத்தனமா இல்ல? [You must be registered and logged in to see this image.]
அதென்ன தமிழகத்தின் தலைநகருக்கும் இந்தியாவின் தலைநகருக்கும் இடையில் உள்ள தூரம் சிறு முனகல் சத்தம் கூட கேட்குமளவோ? அல்ல தங்கள் கூர்மையான செவித்திறனின் அளவோ? ”உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்” இதுதான் சரியோ?
நல்ல பதிலை எதிர்பார்த்து...[You must be registered and logged in to see this image.]
இதுக்குபேருதாஙக
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நல்லவருக்கு நல்லவர்,கெட்டவருக்கு கெட்டவர் சரியா கலை.
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
Aathira wrote:கலை wrote:உதயசுதா wrote:பெண்கள் தெரியாத ஆண்களுடன் பழகுகிறார்கள் என்றால்
ஒரு பாதுகாப்புக்காகத தான் அண்ணா என்று அழைக்கிறோம்
அத கண்டிப்பா ஒத்துக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். பொதுவா நாம மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னுதான பார்ப்போம். மத்தவங்க பார்க்கும்போது அண்ணான்னு சொன்னா அவங்களுக்கு எங்க மேல ஒரு தவறான அபிபிராயம் வராதுங்கிறதும் ஒரு காரணம்.
நாங்க ஒரு ஆளை அண்ணான்னு சொன்னாலும் முழுசா அவங்களை பத்தி தெரியாம அவங்க கிட்ட பழக மாட்டோம்.
எப்பவுமே பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டு.அதுபோல நம்ம கிட்ட பழகுற ஆள் எப்படிப்பட்டவன்னு
எங்களால கண்டுபிடிக்க முடியும்.
உண்மைதான் சுதா... ஆனால் நல்லவனா கெட்டவனான்னு ஒரு சிலபேரால தான் கண்டுபிடிக்கமுடியும் என்பது என்கருத்து,
ஒரு சில நாட்களிலேயே ஒருவரைப்பற்றிய தவறான அபிப்பிராயம் கொள்ளும் பெண்களும் உண்டு...நீங்க வித்தியாசமா இருக்கீங்க....
எங்க நச்சுன்னு ஒரே வரில சொல்லுங்க பாப்போம்...
கலை - நல்லவனா கெட்டவனா,,,? [You must be registered and logged in to see this image.]
நான் சொல்லட்டுமா என்னருமை நண்பரே? [You must be registered and logged in to see this image.]
சொல்லுங்க தோழியே.... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:உதயசுதா wrote:பெண்கள் தெரியாத ஆண்களுடன் பழகுகிறார்கள் என்றால்
ஒரு பாதுகாப்புக்காகத தான் அண்ணா என்று அழைக்கிறோம்
அத கண்டிப்பா ஒத்துக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். பொதுவா நாம மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னுதான பார்ப்போம். மத்தவங்க பார்க்கும்போது அண்ணான்னு சொன்னா அவங்களுக்கு எங்க மேல ஒரு தவறான அபிபிராயம் வராதுங்கிறதும் ஒரு காரணம்.
நாங்க ஒரு ஆளை அண்ணான்னு சொன்னாலும் முழுசா அவங்களை பத்தி தெரியாம அவங்க கிட்ட பழக மாட்டோம்.
எப்பவுமே பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டு.அதுபோல நம்ம கிட்ட பழகுற ஆள் எப்படிப்பட்டவன்னு
எங்களால கண்டுபிடிக்க முடியும்.
உண்மைதான் சுதா... ஆனால் நல்லவனா கெட்டவனான்னு ஒரு சிலபேரால தான் கண்டுபிடிக்கமுடியும் என்பது என்கருத்து,
ஒரு சில நாட்களிலேயே ஒருவரைப்பற்றிய தவறான அபிப்பிராயம் கொள்ளும் பெண்களும் உண்டு...நீங்க வித்தியாசமா இருக்கீங்க....
எங்க நச்சுன்னு ஒரே வரில சொல்லுங்க பாப்போம்...
கலை - நல்லவனா கெட்டவனா,,,? [You must be registered and logged in to see this image.]
அனைவருமே நல்லவர்கள்தான், அனைவருமே கெட்டவர்கள்தான்! சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவர்களை நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் உலகிற்கு அடையாளப் படுத்துகிறது! தீயவர் மனதில் நல்லெண்ணங்களும் உண்டு, நல்லவர்களின் மனதில் தீய எண்ணங்களும் உண்டு. இதுதான் மனிதனின் ஆறாவது அறிவின் உண்மை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உதயசுதா wrote:நல்லவருக்கு நல்லவர்,கெட்டவருக்கு கெட்டவர் சரியா கலை.
[You must be registered and logged in to see this image.]
இந்த டயலாக்கை எத்தனை காலம் தான் சொல்லுவீங்க...? [You must be registered and logged in to see this image.]
பிற்க்கபோற குழந்தை ஒன்னு பொண்ணு இல்லன்னா ஆணுங்கறமாதிரி பதில் இது... [You must be registered and logged in to see this image.]
சரி சரி நானே சொல்லிக்கிறேன்...
நான் கெட்டவன்...
வாழ்ந்து கெட்டவன்...
நம்பி கெட்டவன்...
காதலித்து கெட்டவன்...
நட்பினாலும் கெட்டவன்...
மொத்தத்தில்விதியால் வீழ்த்தப்பட்டவன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 47 of 55 • 1 ... 25 ... 46, 47, 48 ... 51 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 47 of 55
|
|