Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
+39
இரா.பகவதி
ந.கார்த்தி
ரபீக்
ஸ்ரீஜா
ஜாஹீதாபானு
ரேவதி
நியாஸ் அஷ்ரஃப்
Kay
அன்பு தளபதி
சரவணன்
ப்ரியா
தர்ஷினி
பவதாரிணி
snehiti
srinihasan
ஹனி
வழிப்போக்கன்
ஹாசிம்
சம்சுதீன்
இளமாறன்
mohan-தாஸ்
dinesh_22
kirupairajah
Aathira
அப்புகுட்டி
ராஜா
சாந்தன்
VIJAY
ரிபாஸ்
Manik
பாலாஜி
உதயசுதா
செந்தில்
kalaimoon70
நிலாசகி
சபீர்
சிவா
Tamilzhan
கலைவேந்தன்
43 posters
Page 46 of 55
Page 46 of 55 • 1 ... 24 ... 45, 46, 47 ... 50 ... 55
சுதா கேள்விச்சுடர் ..சிவா தாஸ் கலை சரா வின் அசத்தல் பதில..!
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
Last edited by கலை on Mon Apr 12, 2010 11:50 am; edited 19 times in total
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
நன்றி ஈகரையின் செல்லகுட்டிஅப்புகுட்டி wrote:mohan-தாஸ் wrote:உதயசுதா wrote:நான் கேள்வி கேட்க விரும்பும் நண்பர்கள்;
மோகன் தாஸ்
சிறந்த மனைவி எப்படி இருக்கனும்ன்னு நீங்க நினைக்கறிங்க?
ஒரு நல்ல இல் வாழ்க்கைக்கு தேவை பணப்பொருத்தமா,
மனப்பொருத்தமா?
சுதா நான் உங்களுடைய கேள்வியை இப்போதுதான் பார்த்தேன் அருமையான கேள்வி தரமான நேரம் என்னை பிடித்து உள்ளீர்கள் என்று நினைக்கிறேன் அதுவும் இந்த கேள்வி என்னிடமா கேட்டு உள்ளீர்கள் எனது பதிலை நான் சொல்கிறேன்..
பதில்:அதாவது வந்து சிறந்த மனைவி எப்படி இருக்கனும் என்றால் முதலில் கணவனை நன்றாக புரிந்து இருக்க வேண்டும், அதாவது நல்ல புரிந்தணர்வு இரண்டாவது நம்பிக்கை வாழ்க்கையில் தற்போது வரும் பிரச்சனைக்கு காரணமே சந்தேகங்கள்தான் அதனால் சந்தேகத்தை நிறுத்தி மனசில நம்பி்க்கை கொள்ளனும் எதை எடுத்தாலும் சந்தேகப்படக்கூடாது சந்தேகப்பட்டால் வாழ்க்கை கசப்பாக மாறி விடும் அதுவும் பொதுவாக இருவர் இடத்திலும் கூடாது மற்றது விட்டு கொடுத்தல் கணவன் மனைவி பிரச்சினை படும் போது ஒரு ஆள் அதனை விட்டு கொடுத்தால் மிகவும் சுவாரிசியமாக அந்த பிரச்சினை நீங்கி சீக்கிரம் சமாதனம் ஆகி விடும் இவை மூன்றும் கட்டாயம் சிறந்த மனைவியிடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..
அதைய போல் உங்கள் தொடர் கேள்விக்கான பதில் சிறந்த வாழ்க்கைக்கு என்ன பொருத்த வரையில் தற்போது இரண்டும் கட்டாயம் தேவை என்றுதான் சொல்லுவேன் ஆனால் அளவு மீறாமல் இரண்டும் வேண்டும். ஆனால் அதிக பங்களிப்பு நல்ல மனம்தான் வேண்டும் அதற்கு பிறகுதான் பணம் பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்று சொல்வார்கள் தமிழ் பாடத்தில் நான் படித்திருக்கிறேன் அந்த பத்தில்..வாழ்க்கையும் அடங்கும் அந்த பசியை தீர்ப்பதற்கு பணம்தான் வேண்டும் என்று சொல்லும் போது பணமும் வாழ்க்கைக்கு தேவை அதை விட மேலாக நல்ல மனமும் தேவை என்றுதான் சொல்வேன்.....எனது சிறிய பதில் உங்களுடைய கேள்விக்கு நன்றி...சுதா.
வாவ் அருமை தாஸ் ஜீ [You must be registered and logged in to see this image.]
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
kalaimoon70 wrote:மோகன் தாஸ்
சிறந்த மனைவி எப்படி இருக்கனும்ன்னு நீங்க நினைக்கறிங்க?
ஒரு நல்ல இல் வாழ்க்கைக்கு தேவை பணப்பொருத்தமா,
மனப்பொருத்தமா?
சுதா நான் உங்களுடைய கேள்வியை இப்போதுதான் பார்த்தேன் அருமையான கேள்வி தரமான நேரம் என்னை பிடித்து உள்ளீர்கள் என்று நினைக்கிறேன் அதுவும் இந்த கேள்வி என்னிடமா கேட்டு உள்ளீர்கள் எனது பதிலை நான் சொல்கிறேன்..
பதில்:அதாவது வந்து சிறந்த மனைவி எப்படி இருக்கனும் என்றால் முதலில் கணவனை நன்றாக புரிந்து இருக்க வேண்டும், அதாவது நல்ல புரிந்தணர்வு இரண்டாவது நம்பிக்கை வாழ்க்கையில் தற்போது வரும் பிரச்சனைக்கு காரணமே சந்தேகங்கள்தான் அதனால் சந்தேகத்தை நிறுத்தி மனசில நம்பி்க்கை கொள்ளனும் எதை எடுத்தாலும் சந்தேகப்படக்கூடாது சந்தேகப்பட்டால் வாழ்க்கை கசப்பாக மாறி விடும் அதுவும் பொதுவாக இருவர் இடத்திலும் கூடாது மற்றது விட்டு கொடுத்தல் கணவன் மனைவி பிரச்சினை படும் போது ஒரு ஆள் அதனை விட்டு கொடுத்தால் மிகவும் சுவாரிசியமாக அந்த பிரச்சினை நீங்கி சீக்கிரம் சமாதனம் ஆகி விடும் இவை மூன்றும் கட்டாயம் சிறந்த மனைவியிடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..
அதைய போல் உங்கள் தொடர் கேள்விக்கான பதில் சிறந்த வாழ்க்கைக்கு என்ன பொருத்த வரையில் தற்போது இரண்டும் கட்டாயம் தேவை என்றுதான் சொல்லுவேன் ஆனால் அளவு மீறாமல் இரண்டும் வேண்டும். ஆனால் அதிக பங்களிப்பு நல்ல மனம்தான் வேண்டும் அதற்கு பிறகுதான் பணம் பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்று சொல்வார்கள் தமிழ் பாடத்தில் நான் படித்திருக்கிறேன் அந்த பத்தில்..வாழ்க்கையும் அடங்கும் அந்த பசியை தீர்ப்பதற்கு பணம்தான் வேண்டும் என்று சொல்லும் போது பணமும் வாழ்க்கைக்கு தேவை அதை விட மேலாக நல்ல மனமும் தேவை என்றுதான் சொல்வேன்.....எனது சிறிய பதில் உங்களுடைய கேள்விக்கு நன்றி...சுதா.[/quote]
உண்மயான பதில்.உங்கள் படங்கள் போல பளிச் என்று இருக்கு.
உங்கள் நினைவுகள் தந்த கனவுகள் வெற்றி கொள்ள என் வாழ்த்துக்கள். [You must be registered and logged in to see this image.][/quote]
மிக்க நன்றி நண்பா [You must be registered and logged in to see this image.]
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
உங்கள் அருமையான பதிலுக்கு என் மனமார்ந்த நன்றி பிச்ச
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
அனைவருடைய பதிலும் வந்தாச்சு சுதா....
அடுத்து நீங்க யாரையாவது கேள்விகள் கேட்கச்சொல்லி சுடரை கொடுங்களேன்,,,,
அடுத்து நீங்க யாரையாவது கேள்விகள் கேட்கச்சொல்லி சுடரை கொடுங்களேன்,,,,
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
கலை உங்க மேல எனக்கு பயங்கர கோபம்.எல்லாருடைய பதிலையும் அசத்தல் பதில் ன்னு போட்டு இருக்கிங்க.ஆனா எல்லாரையும் அசத்தலா பதில் சொல்ல வச்சது என்னோட கேள்விகள்தான.என்னோட கேள்விகளையும் அசத்தலான கேள்விகள்ன்னு போட்டா என்ன குறஞ்சா pOyduVingka?
அடுத்து நான் சுடர கொடுக்க விரும்பும் நபர் நம்ம தமிழன்.,
அடுத்து நான் சுடர கொடுக்க விரும்பும் நபர் நம்ம தமிழன்.,
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
உதயசுதா wrote:கலை உங்க மேல எனக்கு பயங்கர கோபம்.எல்லாருடைய பதிலையும் அசத்தல் பதில் ன்னு போட்டு இருக்கிங்க.ஆனா எல்லாரையும் அசத்தலா பதில் சொல்ல வச்சது என்னோட கேள்விகள்தான.என்னோட கேள்விகளையும் அசத்தலான கேள்விகள்ன்னு போட்டா என்ன குறஞ்சா pOyduVingka?
அடுத்து நான் சுடர கொடுக்க விரும்பும் நபர் நம்ம தமிழன்.,
யக்கா யக்கா ... இது ஞாயமாக்கா..? [You must be registered and logged in to see this image.]
உங்க கேள்வி வந்ததுல இருந்து இடமே பத்தலைன்னாலும் உங்க பேரை உடாம போட்டு வந்துகிறனே... [You must be registered and logged in to see this image.]
பானைகளைப் புகழ்ந்தால் வனைந்தவனுக்குப் பெருமை..
துணியைப் புகழ்ந்தால் நெய்தவனுக்குப் பெருமை...
திரைப்படத்தைப் புகழ்ந்தால் இயக்குனனுக்கு பெருமை...
உங்க போறாத சமையலைப்புகழந்தா
உங்க கைகளுக்கு பெருமை... [You must be registered and logged in to see this image.]
இதெல்லாம் தெரியாதாக்கா???
இப்படி கேட்டுப்போட்டியளே.... [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
உதயசுதா wrote:கலை உங்க மேல எனக்கு பயங்கர கோபம்.எல்லாருடைய பதிலையும் அசத்தல் பதில் ன்னு போட்டு இருக்கிங்க.ஆனா எல்லாரையும் அசத்தலா பதில் சொல்ல வச்சது என்னோட கேள்விகள்தான.என்னோட கேள்விகளையும் அசத்தலான கேள்விகள்ன்னு போட்டா என்ன குறஞ்சா pOyduVingka?
அடுத்து நான் சுடர கொடுக்க விரும்பும் நபர் நம்ம தமிழன்.,
என்னா சுதா ஜீ நம்மல மாட்டிவிட்டுங்க..?
சரி எனக்கும் வாய்ப்பு அளித்தற்க்கு நன்றி..!!!
1 கலை.
2 உதய சுதா.
3 ராஜா.
1 கலை.........
கலை சார் ... இப்போ நாட்டில் பரபரப்பாக பேசுவது பெண்கள் திருமணத்திற்க்கு முன்பு செக்ஸ் பற்றியது இது கலாசாரத்திற்க்கு எதிரானதாக இருந்தாலும் மனிதன் பசி எடுத்தால் உணவு உன்னுவது போல் இதுவும் உடலில் தோன்றும் பசிதானே ஆனா இதற்க்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுபாடுகள்.. உண்மை என்ன..?
2 உதயசுதா....
பெண்கள் தெரியாத ஆண்களுடன் பழகும்போது அண்ணா என்ற பந்தம் கொண்டு அழைப்பது ஏன்..? அந்த அண்ணன் தங்கை என்ற பார்வையில்தால் பழகுவான் என்பதை எப்படி நம்புகிறீர்கள்..? இல்லை அண்ணா என்ற வார்த்தை பாதுகாப்பானது என பெண்கள் நம்புகிறீர்களா..?
3 ராஜா....
ராஜா ஜீ உங்களை மது ஒழிப்பு மந்திரியாக நியமித்தால் உங்கள் செயல்பாட்டில் நாட்டில் மது எப்படி ஒழிப்பீர்கள் கற்பனையாக கூறவும்..?
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
1 கலை.........
கலை சார் ... இப்போ நாட்டில் பரபரப்பாக பேசுவது பெண்கள் திருமணத்திற்க்கு முன்பு செக்ஸ் பற்றியது இது கலாசாரத்திற்க்கு எதிரானதாக இருந்தாலும் மனிதன் பசி எடுத்தால் உணவு உன்னுவது போல் இதுவும் உடலில் தோன்றும் பசிதானே ஆனா இதற்க்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுபாடுகள்.. உண்மை என்ன..?
நிறைய யோசிக்கனும் தமிழன்... என் சில கருத்துகள் புரட்சித்தனமா இருக்குமே பரவாயிலலையா...?
உண்மை எழுதனும்னா புரட்சியா இருக்கும்... பொய் எழுதனும்னா வறட்சியா இருக்கும்...
எது தேவலைன்னு சொல்லிப்போடுங்க தங்கங்களா...
இன்று இரவுக்குள் பதில் தருகிறேன் தமிழன்...
( பில்ட் அப் பாத்தா பெருசாகீதுன்னு ஆதிரா மற்றும் சரா முனகுவது காதில் கேக்குது...[You must be registered and logged in to see this image.] )
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
பெண்கள் தெரியாத ஆண்களுடன் பழகுகிறார்கள் என்றால்
ஒரு பாதுகாப்புக்காகத தான் அண்ணா என்று அழைக்கிறோம்
அத கண்டிப்பா ஒத்துக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். பொதுவா நாம மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னுதான பார்ப்போம். மத்தவங்க பார்க்கும்போது அண்ணான்னு சொன்னா அவங்களுக்கு எங்க மேல ஒரு தவறான அபிபிராயம் வராதுங்கிறதும் ஒரு காரணம்.
நாங்க ஒரு ஆளை அண்ணான்னு சொன்னாலும் முழுசா அவங்களை பத்தி தெரியாம அவங்க கிட்ட பழக மாட்டோம்.
எப்பவுமே பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டு.அதுபோல நம்ம கிட்ட பழகுற ஆள் எப்படிப்பட்டவன்னு
எங்களால கண்டுபிடிக்க முடியும்.
ஒரு பாதுகாப்புக்காகத தான் அண்ணா என்று அழைக்கிறோம்
அத கண்டிப்பா ஒத்துக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். பொதுவா நாம மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னுதான பார்ப்போம். மத்தவங்க பார்க்கும்போது அண்ணான்னு சொன்னா அவங்களுக்கு எங்க மேல ஒரு தவறான அபிபிராயம் வராதுங்கிறதும் ஒரு காரணம்.
நாங்க ஒரு ஆளை அண்ணான்னு சொன்னாலும் முழுசா அவங்களை பத்தி தெரியாம அவங்க கிட்ட பழக மாட்டோம்.
எப்பவுமே பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டு.அதுபோல நம்ம கிட்ட பழகுற ஆள் எப்படிப்பட்டவன்னு
எங்களால கண்டுபிடிக்க முடியும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
கலை wrote:1 கலை.........
கலை சார் ... இப்போ நாட்டில் பரபரப்பாக பேசுவது பெண்கள் திருமணத்திற்க்கு முன்பு செக்ஸ் பற்றியது இது கலாசாரத்திற்க்கு எதிரானதாக இருந்தாலும் மனிதன் பசி எடுத்தால் உணவு உன்னுவது போல் இதுவும் உடலில் தோன்றும் பசிதானே ஆனா இதற்க்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுபாடுகள்.. உண்மை என்ன..?
நிறைய யோசிக்கனும் தமிழன்... என் சில கருத்துகள் புரட்சித்தனமா இருக்குமே பரவாயிலலையா...?
உண்மை எழுதனும்னா புரட்சியா இருக்கும்... பொய் எழுதனும்னா வறட்சியா இருக்கும்...
எது தேவலைன்னு சொல்லிப்போடுங்க தங்கங்களா...
இன்று இரவுக்குள் பதில் தருகிறேன் தமிழன்...
( பில்ட் அப் பாத்தா பெருசாகீதுன்னு ஆதிரா மற்றும் சரா முனகுவது காதில் கேக்குது...[You must be registered and logged in to see this image.] )
புரட்சிகரமான பதில்களே ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்..!!!!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Page 46 of 55 • 1 ... 24 ... 45, 46, 47 ... 50 ... 55
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» சுதா ஹரி நாவல்
» முகநூலில் ரசித்தது - சுதா
» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» சுதா ஹரி நாவல்
» முகநூலில் ரசித்தது - சுதா
» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
Page 46 of 55
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|