புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 37 of 55 •
Page 37 of 55 • 1 ... 20 ... 36, 37, 38 ... 46 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா wrote:கேட்டுட்டா போச்சு கலை.எவ்வளவோ கேக்குறோம் இத கேக்கமாட்டோமா.கேக்குரதுக்குதான் தயார் ஆயிட்டு இருக்கேன்.சனிக்கிழமை என்னோட கேள்விகளை கேக்குறேன்.
நன்றி நன்றி நன்றி ...! [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பவாவின் பதில் அருமை...
இங்க ஒரு விஷயம் சொல்லோனும்,
வேலைக்கு போகும் பெண்களுக்கு எப்பவும் கணவர் குழந்தைகள் நினைவே இருந்துகிட்டு இருக்கும் என்பது தான் உண்மை...
வீட்டுல இருக்கும் மஹாலட்சுமிகள் வந்தாச்சா கொட்டிக்க வா என்று சொல்லும் நிலையும் உண்டு.
ஆக வேலைக்கு போனாலும் போகலைன்னாலும் பெண்களாய்ப்பாத்து மன்சுவைச்சு நடந்தா தான் உண்டு...
நன்றி பவா...
இங்க ஒரு விஷயம் சொல்லோனும்,
வேலைக்கு போகும் பெண்களுக்கு எப்பவும் கணவர் குழந்தைகள் நினைவே இருந்துகிட்டு இருக்கும் என்பது தான் உண்மை...
வீட்டுல இருக்கும் மஹாலட்சுமிகள் வந்தாச்சா கொட்டிக்க வா என்று சொல்லும் நிலையும் உண்டு.
ஆக வேலைக்கு போனாலும் போகலைன்னாலும் பெண்களாய்ப்பாத்து மன்சுவைச்சு நடந்தா தான் உண்டு...
நன்றி பவா...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ஆக வேலைக்கு போனாலும் போகலைன்னாலும் பெண்களாய்ப்பாத்து மன்சுவைச்சு நடந்தா
தான் உண்டு...
இதுவும் ஏற்று கொள்ளகூடிய விஷயம் தான் அண்ணா .....
(எல்லாம் அனுபவம் தான்) [You must be registered and logged in to see this image.]
தாமதத்துக்கு வருத்துகிறேன் கேள்வி இப்போதான் பார்த்தேன்
வணக்கம் தம்பி உங்களுக்கான கேள்வி :அலுவலகத்தில் உங்கள் மேலாளர் உங்களது உயிர் நண்பனுக்கு (நீங்களும் அவற்றும் அரே நிலை வேளையில் தான் இருக்கிறீர்கள்) வேலை தற்குறார்.அதை முடிக்க உங்கள் நண்பனுக்கு போதிய அறிவு இல்லை ..உங்களிடம் உதவி கேட்கிறார்..நீங்கள் அதை மிகவும் சுலபமாக முடித்து விடுகிறீர்கள் .இதனால் உங்கள் நண்பனுக்கு பதிவு உயர்வு ஏற்படுகிறது ..உங்கள் நண்பர் வாய் திறக்கவில்லை .இதனாளினால் பதிவு உயர்வு ஏற்பட்டது என்று ..நீங்கள் எப்படி உங்களை மேலாளரிடம் நிலை நிறுத்துவீர்கள்.
அன்புள்ள அக்கா நல்லதொரு கேள்வி கேட்டுளீர்கள் அதற்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் கேள்விக்கு வருவதுக்கு முதல் என்னை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். எனக்கு எப்போதும் இருக்கும் ஒரு குணம் எனக்கு எந்த ஒரு நல்ல விடயம் கிடைக்க பெறுதோ அதனை எனக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டும் என்று என் வாழ்நாளிலே நினைத்ததே கிடையாது மாறாக நமக்கு தெரிந்த இந்த விடயம் நம்மை போன்ற அனைபேருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அது எல்லோருக்கும்போய் சேரவேண்டும்
என்றுதான் என்னிக்கொள்வேன்.அதேபோல எனக்கு எது தெரியாதோ அதனை தெரிந்த ஒருநபர் வயதில் குறைத்தவர் அல்லது பதவி எந்த விடயமாக இருந்தாலும் அதனை தாழ்வாக கருதாமல் உடனே கேட்டு அறிந்து கொள்வேன்( சில சமயம் நான் கேட்கும் விடயம் ஒரு சிலருக்கு தெரிந்தும் அதனை என்னிடம் மறைத்து தெரியாது என்று சொல்லி என்மனம் வேதனை பட்டதும் உண்டு )ஆகவே நான் ஏமார்ந்தது வேதனை அடைந்தது போல் என்னிடம் உதவி கேட்டு வருபவர்களும் ஏமாரக்கூடாது என்பதுதான் எனது கருத்து.
இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
உங்கள் கேள்வியின் பிரகாரம் எனது நண்பன் என்னிடம் உதவி கேட்டு அவன் உயர்வடைந்தால் அதை நினைத்து சந்தோஷ படுவேன் உனக்கு இன்னும் நிறைய திறமைகள் இருகின்தது நீ இன்னும் உயர்வடைவாய் உனது பதவி உயர்வுக்கு முதல் இறவன் அடுத்தது நீ மட்டும்தான் காரணம் என்று தன்நம்பிக்கை ஊட்டுவேன் மாறாக என்னுடைய உதவியால்தான் நீ உயர்வடைந்தாய் என்று அவனையோ அல்லது மேலதிகாரி இடமோ சொல்லி என்னை உயர்த்தி பேச ஒருபோதும் நான் விரும்பவும் மாட்டேன் விருப்பமும் இல்லை. ( யாவும் அறிந்தவன் இறைவன் ஒருவன்.எல்லா புகழும் அந்த இறைவனுகே)
வணக்கம் தம்பி உங்களுக்கான கேள்வி :அலுவலகத்தில் உங்கள் மேலாளர் உங்களது உயிர் நண்பனுக்கு (நீங்களும் அவற்றும் அரே நிலை வேளையில் தான் இருக்கிறீர்கள்) வேலை தற்குறார்.அதை முடிக்க உங்கள் நண்பனுக்கு போதிய அறிவு இல்லை ..உங்களிடம் உதவி கேட்கிறார்..நீங்கள் அதை மிகவும் சுலபமாக முடித்து விடுகிறீர்கள் .இதனால் உங்கள் நண்பனுக்கு பதிவு உயர்வு ஏற்படுகிறது ..உங்கள் நண்பர் வாய் திறக்கவில்லை .இதனாளினால் பதிவு உயர்வு ஏற்பட்டது என்று ..நீங்கள் எப்படி உங்களை மேலாளரிடம் நிலை நிறுத்துவீர்கள்.
அன்புள்ள அக்கா நல்லதொரு கேள்வி கேட்டுளீர்கள் அதற்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் கேள்விக்கு வருவதுக்கு முதல் என்னை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். எனக்கு எப்போதும் இருக்கும் ஒரு குணம் எனக்கு எந்த ஒரு நல்ல விடயம் கிடைக்க பெறுதோ அதனை எனக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டும் என்று என் வாழ்நாளிலே நினைத்ததே கிடையாது மாறாக நமக்கு தெரிந்த இந்த விடயம் நம்மை போன்ற அனைபேருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அது எல்லோருக்கும்போய் சேரவேண்டும்
என்றுதான் என்னிக்கொள்வேன்.அதேபோல எனக்கு எது தெரியாதோ அதனை தெரிந்த ஒருநபர் வயதில் குறைத்தவர் அல்லது பதவி எந்த விடயமாக இருந்தாலும் அதனை தாழ்வாக கருதாமல் உடனே கேட்டு அறிந்து கொள்வேன்( சில சமயம் நான் கேட்கும் விடயம் ஒரு சிலருக்கு தெரிந்தும் அதனை என்னிடம் மறைத்து தெரியாது என்று சொல்லி என்மனம் வேதனை பட்டதும் உண்டு )ஆகவே நான் ஏமார்ந்தது வேதனை அடைந்தது போல் என்னிடம் உதவி கேட்டு வருபவர்களும் ஏமாரக்கூடாது என்பதுதான் எனது கருத்து.
இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
உங்கள் கேள்வியின் பிரகாரம் எனது நண்பன் என்னிடம் உதவி கேட்டு அவன் உயர்வடைந்தால் அதை நினைத்து சந்தோஷ படுவேன் உனக்கு இன்னும் நிறைய திறமைகள் இருகின்தது நீ இன்னும் உயர்வடைவாய் உனது பதவி உயர்வுக்கு முதல் இறவன் அடுத்தது நீ மட்டும்தான் காரணம் என்று தன்நம்பிக்கை ஊட்டுவேன் மாறாக என்னுடைய உதவியால்தான் நீ உயர்வடைந்தாய் என்று அவனையோ அல்லது மேலதிகாரி இடமோ சொல்லி என்னை உயர்த்தி பேச ஒருபோதும் நான் விரும்பவும் மாட்டேன் விருப்பமும் இல்லை. ( யாவும் அறிந்தவன் இறைவன் ஒருவன்.எல்லா புகழும் அந்த இறைவனுகே)
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சபீர் உங்கள் பதில் மிகவும் அருமை.நமக்கு என்ன கிடைக்குமோ அது தன்னால கிடைக்கும்ன்னுசபீர் wrote:தாமதத்துக்கு வருத்துகிறேன் கேள்வி இப்போதான் பார்த்தேன்
வணக்கம் தம்பி உங்களுக்கான கேள்வி :அலுவலகத்தில் உங்கள் மேலாளர் உங்களது உயிர் நண்பனுக்கு (நீங்களும் அவற்றும் அரே நிலை வேளையில் தான் இருக்கிறீர்கள்) வேலை தற்குறார்.அதை முடிக்க உங்கள் நண்பனுக்கு போதிய அறிவு இல்லை ..உங்களிடம் உதவி கேட்கிறார்..நீங்கள் அதை மிகவும் சுலபமாக முடித்து விடுகிறீர்கள் .இதனால் உங்கள் நண்பனுக்கு பதிவு உயர்வு ஏற்படுகிறது ..உங்கள் நண்பர் வாய் திறக்கவில்லை .இதனாளினால் பதிவு உயர்வு ஏற்பட்டது என்று ..நீங்கள் எப்படி உங்களை மேலாளரிடம் நிலை நிறுத்துவீர்கள்.
அன்புள்ள அக்கா நல்லதொரு கேள்வி கேட்டுளீர்கள் அதற்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் கேள்விக்கு வருவதுக்கு முதல் என்னை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். எனக்கு எப்போதும் இருக்கும் ஒரு குணம் எனக்கு எந்த ஒரு நல்ல விடயம் கிடைக்க பெறுதோ அதனை எனக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டும் என்று என் வாழ்நாளிலே நினைத்ததே கிடையாது மாறாக நமக்கு தெரிந்த இந்த விடயம் நம்மை போன்ற அனைபேருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அது எல்லோருக்கும்போய் சேரவேண்டும்
என்றுதான் என்னிக்கொள்வேன்.அதேபோல எனக்கு எது தெரியாதோ அதனை தெரிந்த ஒருநபர் வயதில் குறைத்தவர் அல்லது பதவி எந்த விடயமாக இருந்தாலும் அதனை தாழ்வாக கருதாமல் உடனே கேட்டு அறிந்து கொள்வேன்( சில சமயம் நான் கேட்கும் விடயம் ஒரு சிலருக்கு தெரிந்தும் அதனை என்னிடம் மறைத்து தெரியாது என்று சொல்லி என்மனம் வேதனை பட்டதும் உண்டு )ஆகவே நான் ஏமார்ந்தது வேதனை அடைந்தது போல் என்னிடம் உதவி கேட்டு வருபவர்களும் ஏமாரக்கூடாது என்பதுதான் எனது கருத்து.
இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
உங்கள் கேள்வியின் பிரகாரம் எனது நண்பன் என்னிடம் உதவி கேட்டு அவன் உயர்வடைந்தால் அதை நினைத்து சந்தோஷ படுவேன் உனக்கு இன்னும் நிறைய திறமைகள் இருகின்தது நீ இன்னும் உயர்வடைவாய் உனது பதவி உயர்வுக்கு முதல் இறவன் அடுத்தது நீ மட்டும்தான் காரணம் என்று தன்நம்பிக்கை ஊட்டுவேன் மாறாக என்னுடைய உதவியால்தான் நீ உயர்வடைந்தாய் என்று அவனையோ அல்லது மேலதிகாரி இடமோ சொல்லி என்னை உயர்த்தி பேச ஒருபோதும் நான் விரும்பவும் மாட்டேன் விருப்பமும் இல்லை. ( யாவும் அறிந்தவன் இறைவன் ஒருவன்.எல்லா புகழும் அந்த இறைவனுகே)
உங்களப் போல எல்லாரும் நினைச்சா சண்டை சச்சரவுக்கே வேலையில்லையே
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நிர்மல் wrote:நிர்மல் அண்ணா...
திருமணம் என்பது பற்றி தங்களை விளக்கம் என்ன?? அது
எவ்வாறு அமைந்தால் வாழ்வு சிறப்பாக அமையும்?? அதற்கு முக்கியமானது சடங்கு
சம்பிரதாயமா அல்லது சொந்தங்களா?? தங்கள் விளக்கத்தை எதிர்பார்த்து...
திருமணம் என்பது பற்றி தங்களை விளக்கம் என்ன??
திருமணம் என்பது இரு மனங்கள் சேர்வது.
ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஆரம்பம்.
எதை பற்றியும் கவலைபடாமல் சுற்றி திரிந்த ஒருவருக்கு குடும்பம் என்ற சொத்து கிடைக்கும்.
பொறுப்பு ...
இது எனக்கு தெரிந்த வரையில்
அது
எவ்வாறு அமைந்தால் வாழ்வு சிறப்பாக அமையும்??
கண்டிப்பாக மற்றவர்களுக்காக நம் திருமணத்தை ஒத்து கொள்ளக்கூடாது ...
அப்படி இருக்குமேயானால் நான் ஊருக்காக மட்டுமே வாழ்வோம். வெளி வேசத்தோடு ஒரு வாழ்வு. மனதினுள் ஒரு வாழ்வு. அது வாழ்கையே அல்ல. பெற்றோர் பார்த்து முடிவு செய்தாலும் நாம் நமக்கு பார்த்து இருக்கும் பெண்ணிடம் தனியாக பேசி நம் குணங்களை சொல்லி அவர்கள் குணங்களையும் கேட்டு அறிந்து அவர்களுக்கும், நமக்கும் பிடித்திருந்தால் மட்டுமே வாழ்வு சிறக்கும். அதுக்காக பெற்றோர்களை எதிர்த்தும் நாம் திருமணம் செய்ய கூடாது . அப்படி செய்தால் பின்னால் மிகவும் வருத்தப்படும் காலம் ஒன்று வரும் (என் அனுபவத்தில்). அப்போது தான் உணர்வோம் நாம் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்று. நமக்கு என்று ஆறுதல் சொல்ல கொஞ்சமாவது சொந்தங்கள் வேண்டும். அதே சமயம் நட்பு அதை விட பெரிய ஆறுதலாகவும் இருக்கும். ஆதலால் நாம் காதலித்தாலும் நம் பெற்றோர் சம்மதத்தோடுதான் திருமணம் முடிக்க வேண்டும். அப்போது தான் நம் வாழ்வு சிறக்கும் என்பது என் கருத்து.
அதற்கு முக்கியமானது சடங்கு
சம்பிரதாயமா அல்லது சொந்தங்களா??
சடங்கு சம்பிரதாயம் என்பது நம் முன்னோர்கள் பார்த்து சொன்னது தானே. ஆனால் இன்றைய இயந்திர வாழ்க்கைக்கு இது அந்த அளவுக்கு பெரிதாக மதிக்க படுவதில்லை என்பது என் கருத்து.
இவை இரண்டும் இல்லாது நண்பர்கள், நட்பு இவை தான் முக்கியம் என்பது என் கருத்து. என் வாழ்க்கையில் சடங்கு சம்பிரதாயம் பார்த்து திருமணம் நடக்கவில்லை. அதே சமயம் இப்போதுள்ள சொந்தங்களும் நாம் வாழ்க்கையில் கொஞ்சம் உயரும் போது நம்மை பார்த்து பெருமைபடுவதில்லை மாறாக பொறாமையும், இகழ்ச்சியும் தான் செய்கிறார்கள். இதையும் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். நாம் முன்னே ஒரு பேச்சு பின்னே ஒரு பேச்சு இதுதான் இன்றைய் சொந்தங்களின் நிலை ஒரு சிலரை தவிர. ஆதலால் இரண்டுமே அந்த அளவுக்கு முக்கியம் அல்ல நண்பர்கள் மட்டுமே முக்கியம் என்பது என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவம். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் இந்த அளவிற்கு வாழ்வதற்கு காரணம் சொந்தங்கள் அல்ல நண்பர்கள் தான்.
இந்த கருத்துகள் எல்லாம் என் சொந்த கருத்துகளே
யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிகவும் .....
என்னை இப்படியெல்லாம் பதிலளிக்க யோசிக்க செய்த, என் கடந்த காலத்தையும் நினைவுக்கு கொண்டு வர செய்த, பவா தங்கைக்கு என் நன்றிகள் ....
[You must be registered and logged in to see this image.]
உங்கள் பதில் அருமை!நட்புக்கு மரியாதை தரும் உங்கள் நட்பு கிடைத்தமைக்கு
நன்றி!வாழ்த்துகிறேன் உங்கள் வாழ்வு வளம் பெற்று நலமுடன் வாழ ,
வேண்டுகிறேன் இன்னும் நம் நட்பு வளர !நன்றி தோழரே !
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
சபீர் wrote:தாமதத்துக்கு வருத்துகிறேன் கேள்வி இப்போதான் பார்த்தேன்
வணக்கம் தம்பி உங்களுக்கான கேள்வி :அலுவலகத்தில் உங்கள் மேலாளர் உங்களது உயிர் நண்பனுக்கு (நீங்களும் அவற்றும் அரே நிலை வேளையில் தான் இருக்கிறீர்கள்) வேலை தற்குறார்.அதை முடிக்க உங்கள் நண்பனுக்கு போதிய அறிவு இல்லை ..உங்களிடம் உதவி கேட்கிறார்..நீங்கள் அதை மிகவும் சுலபமாக முடித்து விடுகிறீர்கள் .இதனால் உங்கள் நண்பனுக்கு பதிவு உயர்வு ஏற்படுகிறது ..உங்கள் நண்பர் வாய் திறக்கவில்லை .இதனாளினால் பதிவு உயர்வு ஏற்பட்டது என்று ..நீங்கள் எப்படி உங்களை மேலாளரிடம் நிலை நிறுத்துவீர்கள்.
அன்புள்ள அக்கா நல்லதொரு கேள்வி கேட்டுளீர்கள் அதற்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் கேள்விக்கு வருவதுக்கு முதல் என்னை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். எனக்கு எப்போதும் இருக்கும் ஒரு குணம் எனக்கு எந்த ஒரு நல்ல விடயம் கிடைக்க பெறுதோ அதனை எனக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டும் என்று என் வாழ்நாளிலே நினைத்ததே கிடையாது மாறாக நமக்கு தெரிந்த இந்த விடயம் நம்மை போன்ற அனைபேருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அது எல்லோருக்கும்போய் சேரவேண்டும்
என்றுதான் என்னிக்கொள்வேன்.அதேபோல எனக்கு எது தெரியாதோ அதனை தெரிந்த ஒருநபர் வயதில் குறைத்தவர் அல்லது பதவி எந்த விடயமாக இருந்தாலும் அதனை தாழ்வாக கருதாமல் உடனே கேட்டு அறிந்து கொள்வேன்( சில சமயம் நான் கேட்கும் விடயம் ஒரு சிலருக்கு தெரிந்தும் அதனை என்னிடம் மறைத்து தெரியாது என்று சொல்லி என்மனம் வேதனை பட்டதும் உண்டு )ஆகவே நான் ஏமார்ந்தது வேதனை அடைந்தது போல் என்னிடம் உதவி கேட்டு வருபவர்களும் ஏமாரக்கூடாது என்பதுதான் எனது கருத்து.
இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
உங்கள் கேள்வியின் பிரகாரம் எனது நண்பன் என்னிடம் உதவி கேட்டு அவன் உயர்வடைந்தால் அதை நினைத்து சந்தோஷ படுவேன் உனக்கு இன்னும் நிறைய திறமைகள் இருகின்தது நீ இன்னும் உயர்வடைவாய் உனது பதவி உயர்வுக்கு முதல் இறைவன் அடுத்தது நீ மட்டும்தான் காரணம் என்று தன்நம்பிக்கை ஊட்டுவேன் மாறாக என்னுடைய உதவியால்தான் நீ உயர்வடைந்தாய் என்று அவனையோ அல்லது மேலதிகாரி இடமோ சொல்லி என்னை உயர்த்தி பேச ஒருபோதும் நான் விரும்பவும் மாட்டேன் விருப்பமும் இல்லை. ( யாவும் அறிந்தவன் இறைவன் ஒருவன்.எல்லா புகழும் அந்த இறைவனுகே)
உங்கள் பதிலை படித்தேன் ,உங்களை அறிந்தவன் என்ற முறையில்,உங்கள் பதில் அனைத்தும் உண்மை என்பது நான் அறிவேன் !
இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது!
இறைவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது .என்ற குரானின்
வசனம் எனக்கு நினைவுக்கு வந்தது!
உங்கள் உள்ளத்தின் உண்மையை உள்ளபடி சொன்னதற்கு நன்றி !
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மிக்க நன்றி பவதாரிணி அவர்களே ..மிகவும் நியாயமானபவதாரிணி wrote:நிலாசகி wrote:௧) பவதாரிணி
௨)சபீர்
௩)இளமாறன்
வணக்கம் பவதாரிணி அவர்களே உங்களுக்கான கேள்வி :வேலைக்கு செல்லும் தாய்மார்களிடம் கிடைக்க வேண்டிய அன்பும் அரவணைப்பும் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் மறுக்கபடுவது உண்மையா ?உங்கள் கருத்து என்ன
பதிலை தாமதமாக கொடுப்பதற்கு மன்னிச்சுக்கோங்க சகி...
இதோ என்னுடைய பதில்...
ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் இல்லை என்பதே என்னுடைய பதில்...
ஆனால் இங்கு கொஞ்சம் விளக்கிச் சொல்லவும் கடமைப் பட்டிருக்கிறேன்...
வேலைக்குச் செல்லும் தாய்மார்களிடமிருந்து அன்பும் அரவணைப்பும் மறுக்கப்படுகின்றதா என்றால் இல்லை.. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் தாய்மார்கள் தன் குடும்பத்தை நன்றாக கவனித்து விடுகிறார்களா?? நிச்சயம் சொல்ல முடியாது... இது நான் எல்லோரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.. இரண்டு பக்கங்களிலு விதிவிலக்குகள் உள்ளன... வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தான் வேலைக்குச் சென்றாலும் இருக்கும் நேரங்களில் தன் குடும்பத்துடன் முழுமையாக செலவு செய்கின்றனர்... வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் வேலைக்கும் சென்று கொண்டு வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு பாடுபடும் எத்தனையோ தாய்மார்கள் உள்ளனர்... ஆனால் வீட்டிலேயே இருப்பவர்களில் சிலர் கணவன், குழந்தைகள் வந்தாலும் அவர்களைக் கண்டுக் கொள்ளாமல் சீரியல்களிலும், தொலைப் பேசி உரையாடல்களிலும், இண்டர்நெட் போன்றவற்றிலும் தன்னை தொலைத்துவிட்டு வீட்டையும் சரியாக நிர்வகிக்காமல் கணவன் குழந்தைகளுக்கு தன் நேரத்தை ஒதுக்காமல் இருப்பவர்களும் உண்டு... அதனால் வேலைக்குச் செல்லும் பெண்களால் மட்டும் தான் அன்பு பாசம் மறுக்கப்படுகிறது என்பது இல்லை என்பதே என் தாழ்மையான பதில்..
நன்றிகள் சகியே...
உண்மையான
பதில் ! [You must be registered and logged in to see this image.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நிலாசகி wrote:மிக்க நன்றி பவதாரிணி அவர்களே ..மிகவும் நியாயமானபவதாரிணி wrote:நிலாசகி wrote:௧) பவதாரிணி
௨)சபீர்
௩)இளமாறன்
வணக்கம் பவதாரிணி அவர்களே உங்களுக்கான கேள்வி :வேலைக்கு செல்லும் தாய்மார்களிடம் கிடைக்க வேண்டிய அன்பும் அரவணைப்பும் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் மறுக்கபடுவது உண்மையா ?உங்கள் கருத்து என்ன
பதிலை தாமதமாக கொடுப்பதற்கு மன்னிச்சுக்கோங்க சகி...
இதோ என்னுடைய பதில்...
ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் இல்லை என்பதே என்னுடைய பதில்...
ஆனால் இங்கு கொஞ்சம் விளக்கிச் சொல்லவும் கடமைப் பட்டிருக்கிறேன்...
வேலைக்குச் செல்லும் தாய்மார்களிடமிருந்து அன்பும் அரவணைப்பும் மறுக்கப்படுகின்றதா என்றால் இல்லை.. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் தாய்மார்கள் தன் குடும்பத்தை நன்றாக கவனித்து விடுகிறார்களா?? நிச்சயம் சொல்ல முடியாது... இது நான் எல்லோரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.. இரண்டு பக்கங்களிலு விதிவிலக்குகள் உள்ளன... வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தான் வேலைக்குச் சென்றாலும் இருக்கும் நேரங்களில் தன் குடும்பத்துடன் முழுமையாக செலவு செய்கின்றனர்... வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் வேலைக்கும் சென்று கொண்டு வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு பாடுபடும் எத்தனையோ தாய்மார்கள் உள்ளனர்... ஆனால் வீட்டிலேயே இருப்பவர்களில் சிலர் கணவன், குழந்தைகள் வந்தாலும் அவர்களைக் கண்டுக் கொள்ளாமல் சீரியல்களிலும், தொலைப் பேசி உரையாடல்களிலும், இண்டர்நெட் போன்றவற்றிலும் தன்னை தொலைத்துவிட்டு வீட்டையும் சரியாக நிர்வகிக்காமல் கணவன் குழந்தைகளுக்கு தன் நேரத்தை ஒதுக்காமல் இருப்பவர்களும் உண்டு... அதனால் வேலைக்குச் செல்லும் பெண்களால் மட்டும் தான் அன்பு பாசம் மறுக்கப்படுகிறது என்பது இல்லை என்பதே என் தாழ்மையான பதில்..
நன்றிகள் சகியே...
உண்மையான
பதில் ! [You must be registered and logged in to see this image.]
உங்கள் பதில் உள்ளதை உள்ளபடி சொன்ன செய்தி!நன்றி தோழியே! வாழ்த்துக்கள் .
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சபீர் wrote:தாமதத்துக்கு வருத்துகிறேன் கேள்வி இப்போதான் பார்த்தேன்
வணக்கம் தம்பி உங்களுக்கான கேள்வி :அலுவலகத்தில் உங்கள் மேலாளர் உங்களது உயிர் நண்பனுக்கு (நீங்களும் அவற்றும் அரே நிலை வேளையில் தான் இருக்கிறீர்கள்) வேலை தற்குறார்.அதை முடிக்க உங்கள் நண்பனுக்கு போதிய அறிவு இல்லை ..உங்களிடம் உதவி கேட்கிறார்..நீங்கள் அதை மிகவும் சுலபமாக முடித்து விடுகிறீர்கள் .இதனால் உங்கள் நண்பனுக்கு பதிவு உயர்வு ஏற்படுகிறது ..உங்கள் நண்பர் வாய் திறக்கவில்லை .இதனாளினால் பதிவு உயர்வு ஏற்பட்டது என்று ..நீங்கள் எப்படி உங்களை மேலாளரிடம் நிலை நிறுத்துவீர்கள்.
அன்புள்ள அக்கா நல்லதொரு கேள்வி கேட்டுளீர்கள் அதற்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் கேள்விக்கு வருவதுக்கு முதல் என்னை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். எனக்கு எப்போதும் இருக்கும் ஒரு குணம் எனக்கு எந்த ஒரு நல்ல விடயம் கிடைக்க பெறுதோ அதனை எனக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டும் என்று என் வாழ்நாளிலே நினைத்ததே கிடையாது மாறாக நமக்கு தெரிந்த இந்த விடயம் நம்மை போன்ற அனைபேருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அது எல்லோருக்கும்போய் சேரவேண்டும்
என்றுதான் என்னிக்கொள்வேன்.அதேபோல எனக்கு எது தெரியாதோ அதனை தெரிந்த ஒருநபர் வயதில் குறைத்தவர் அல்லது பதவி எந்த விடயமாக இருந்தாலும் அதனை தாழ்வாக கருதாமல் உடனே கேட்டு அறிந்து கொள்வேன்( சில சமயம் நான் கேட்கும் விடயம் ஒரு சிலருக்கு தெரிந்தும் அதனை என்னிடம் மறைத்து தெரியாது என்று சொல்லி என்மனம் வேதனை பட்டதும் உண்டு )ஆகவே நான் ஏமார்ந்தது வேதனை அடைந்தது போல் என்னிடம் உதவி கேட்டு வருபவர்களும் ஏமாரக்கூடாது என்பதுதான் எனது கருத்து.
இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
உங்கள் கேள்வியின் பிரகாரம் எனது நண்பன் என்னிடம் உதவி கேட்டு அவன் உயர்வடைந்தால் அதை நினைத்து சந்தோஷ படுவேன் உனக்கு இன்னும் நிறைய திறமைகள் இருகின்தது நீ இன்னும் உயர்வடைவாய் உனது பதவி உயர்வுக்கு முதல் இறவன் அடுத்தது நீ மட்டும்தான் காரணம் என்று தன்நம்பிக்கை ஊட்டுவேன் மாறாக என்னுடைய உதவியால்தான் நீ உயர்வடைந்தாய் என்று அவனையோ அல்லது மேலதிகாரி இடமோ சொல்லி என்னை உயர்த்தி பேச ஒருபோதும் நான் விரும்பவும் மாட்டேன் விருப்பமும் இல்லை. ( யாவும் அறிந்தவன் இறைவன் ஒருவன்.எல்லா புகழும் அந்த இறைவனுகே)
தம்பி அசத்திடீங்க !தம்பியின் குணம் அறிந்துதான் இந்த பதிலை உங்களிடம்
கேட்டேன் ..மிக்க நன்றி
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 37 of 55 • 1 ... 20 ... 36, 37, 38 ... 46 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 37 of 55
|
|